கற்பகவல்லி நின் பொற்பதங்கள்
பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா தேவி
தஞ்சமென அடைந்தேன் தாயே
உன் சேய் நான்
ரஞ்சனியே ரக்ஷிப்பாய்
கெஞ்சுகிறேனம்மா
கயிலையே மயிலை .. .. மயிலையே கயிலை என சிறப்பு பெற்ற கபாலீச்வரம் - திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது.: இந்த
சைவ தலத்தில் சிவபெருமானும் கற்பகவல்லி என பார்வதி தேவியும் வழிபடப்பெறுகின்றனர்.
S.
Sampathkuamr
Friday morning 10.10.2025
Friday morning 10.10.2025
.jpg)
No comments:
Post a Comment