To search this blog

Showing posts with label Kainkaryam. Show all posts
Showing posts with label Kainkaryam. Show all posts

Sunday, August 2, 2026

Madurai Prof Arangarajan Swami 90 - book release

 

மதுரை பேராசிரியர் முனைவர் ஸ்ரீ உ.வே. இரா. அரங்கராஜன் ஸ்வாமி நவத்யப்த பூர்த்தியை [90] முன்னிட்டு புத்தகங்கள் வெளியீட்டு  விழா

திருவல்லிக்கேணி  ஸ்ரீ யதுகிரி யதிராஜ மடத்தில் இன்று

 


ஆச்சார்ய மங்களாசாசனம் மற்றும் புத்தக வெளியீடு : ஸ்ரீ உ.வே. கோயில் கந்தாடை சண்டமாருதம் யோக  ந்ருஸிம்ஹ ஸ்வாமி

 



தலைமையுரை : முதுமுனைவர் ஸ்ரீ உ.வே. ம அ. வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமி 

More photos later !!


Saturday, August 1, 2026

kainkaryam [me] at Thiruvallikkeni

 




எங்கள் எம்பெருமானே ! எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்

*உனக்கே நாம் ஆட்செய்வோம்*


Sunday, June 28, 2026

Thiruvallikkeni Sripadham kainkaryabarargal 2026

 

Thiruvallikkeni Sripadham  kainkaryabarargal 2026


(not all of them – as they assembled outside Gangaikondan mandapam this morning 2806.2026)

Friday, June 12, 2026

Thiruvallikkeni kainkaryam ~ karpoora harathi thattu

 

Swami Nammalwar sarrumurai  2022   @  Thiruvallikkeni

– Sri Kannan swami kainkaryam ! - karpoora harathi thattu from Perumal to Azhwar.

Thursday, June 4, 2026

Allikkeni Mapillai Battar Swami - Ratha Sapthami 2001 ~~~ !!!

 

Sri Parthasarathi Perumal - Ratha Sapthami 2001.

[a good 25 years ago !]  -  repost

 

Thiruvallikkeni will always remember this great kainkarya sriman,

Sri Venkatakrishna Battachar fondly known as Mappillai battar ..

 

 

Tuesday, May 26, 2026

Thirukadigaipathi Thakkan Emperumanukku Thiruvadi Samarpanai 2026

 

The annual Vaikasi brahmothsavam of Thirukachi  Sri Varadharaja Swami  is about  to commence  -  the famous Garuda Sevai – when Emperuman has purappadu Garuda vahanam -  also known as Periya Thiruvadi is on 30.5.2026. 

Garuda Seva is grand, majestic and  has special significance at  Kanchi’s link with Sholinghur because of Swami Doddayachaaryar.    Even in Kali Yuga – Perumal had direct interaction with Thirukachi Nambigal and our Thoddachar Swami, whose lineage is doing great kainkaryam to Sri Akkarakkani Emperuman at Cholasimhapuram.  Emperuman the most merciful Sriman Narayana  will never let his ardent bhaktha down.

 

Swami Sri Doddachar was born in 1543 in the famous lineage of Swami Mudaliandan.   Cholasimhapuram aka Sholinghur is a beautiful divyadesam –  there is Periya Malai, Chinna malai and temple at Kondapalayam.  At periya malai (big hill) about 450 feet high,  Moolavar Sri Yoga Narasimar seated in a yoga asana with Salagrama Hara (necklace) and Chaturbuja (four arms). He holds Shanku (conch) and Chakram (discus) on two arms. The other two arms signify a meditative posture.  At Chinnamalai is Aanjaneya in Yoga thirukkolam.  

Down at the  foothills -  is the  temple of Sri Lakshmi Narasimhar.  Inside the temple there is sannathi of  Sri Adhi Kesava Perumal, in front of whose sannathi, Sri Bakthochithar [Sri Bakthavathsala Perumal @ Thakkan @ Akkarakkani Emperuman] is worshipped.    Emperuman is passionately worshipped as -  “Thakkan” and “Akkarakani”. NammAzhvar, PeyAzhvar and Thirumangai Azhvar have sung praises of the Kadigai Lord Narasimha.  ‘Thakkan’ means the Lord is the right one to fulfil all the wishes of devotees. Akkarakani means sweet nectar.

 





At this temple and at the temples on the hill (all together considered as Divyadesam) – our Acharyar Doddayachar have been rendering relentless kainkaryam, ensuring upholding our Sampradhayam in high esteem. 

 

ஸ்ரீவைணவர்களான நம் அனைவருக்கும் எம்பெருமானார் இராமானுசர் திருவடி சம்பந்தமே மிக போக்யமானது.  உடையவர் 74 சீடர்களை சிம்ஹாசனாதிபதிகளாக நியமித்தருளினார்.  அந்த பரம்பரையில் வந்தவர்களிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொள்வோர் உடையவர் திருவடி சம்பந்தம் பெறுவர்.  உடையவர் சிஷ்யர்களில் அதி முக்கியமானவர் திரு முதலியாண்டான். அவரது திருக்குமரன் கந்தாடையாண்டான் - அவர் தம் வம்ச பரம்பரையில் வந்தவர் சோளசிங்கபுரம் தொட்டையாச்சார்யார் எனும் மஹாசார்யர்.  நமது வர்த்தமான ஆசார்யர் - ஸ்ரீமான் உபய வேதாந்த கோயில் கந்தாடை சண்டமாருதம் கந்தாடையாண்டான் (எ) யோகந்ருசிம்மன் ஸ்வாமி (Thiru KKC Yogesh Swami)

 


சோளஸம்ஹபுரமென்று வழங்கப்படுகிற திருக்கடிகைப்பதி தக்கான்   எம்பெருமானை மங்களாசாசனம் செய்த திருமங்கைமன்னனின் பெரிய திருமொழி பாசுரம் :

 

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்

புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை

தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த

அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.

 

Recently for Thakkan (Akkarakkani Emperuman) – most beautiful decoratively made Thiruvadi were rendered in samarpanai by our Acharyar and by our KKCP Sishya Sabha.  Here is a pic of the thiruvadi, made in silver, coated in Gold laced with rare stones.




We are proud to follow the lineage of  Doddacharyar and follow the footsteps of our Acharyan - Sri U Ve Koil Kanthadai Chandamarutham Yoga Narasimha Swami. Here is the thanian of our Varthamana Swami…. 

ஸ்ரீமத் வதூல குலவாரிதி பூர்ணசந்த்ரம்

ஸ்ரீமந் மஹார்ய சரணாம்புஜ  ஸஞ்சரீகம்

ஸ்ரீ சிங்கரார்ய கருணாப்த ஸமஸ்தபோதம்

பக்த்யா ச  யோக ந்ருஸிம்ஹ  குரும்  ஸ்ரயாமி !    


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !

நம் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் !!

ஸ்ரீவைஷ்ணவனுக்கு உய்ய ஒரே வழி 

எம்பெருமானிடம் சரணாகதி அடைந்து,திருவடிகளில் பிரபத்தி செய்வதே.  ஸ்ரீவைகுண்டத்து எம்பெருமானிடம் நம்மை சேர்விப்பவர் நம் ஆசார்யரே ***  ***  

 

adieyn  Srinivasa dhasan. 
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

26.5.2026

Wednesday, May 20, 2026

Thiruvallikkeni kainkaryabarargal 2014 photo

 This photo surfaced in some search – Sri Parthasarathi Perumal purappadu of 2014!

 


Kainkaryabarars -  Mandayam Murali, Babu Battar, Cheenu Battar,  Narayanan mama, Sesha, Thavana Murali, Manivannan, Krishna all looking very young.  Sri Gopi and Sarathi (lamba) are partly hidden. 

.. tinge of sadness is the young battar walking in front (Srivathsan) passed away during a brahmothsavam around this time  - his death was so sudden !!

Monday, May 18, 2026

Sripadham ~ praying with folded hands, no mobiles !!

 

Thiruvallikkeni Sripadham kainkaryabargal – beautiful picture of 2019


 

See the folded hands of people  in prayer,

not a single hand raised holding a mobile, taking a photo

Friday, May 1, 2026

Sripadham - Dharmathipeedam 2026

 


Thiruvallikkeni Sripadham kainkaryam

New Dharmathipeedam

Sri Parthasarathi Emperuman Chithirai Brahmothsavam 2026

allikkeni kainkaryam NC Narasimhan swami

 



Sri U.Ve Nallan Chakravarthi Narasimhan Swami

Nampillai sannathikku theertham konarthal !


Wednesday, April 22, 2026

divyadesam kids !!

 

Living in a divyadesam is Unique .. .. for many kids bakthi is inculcated young ! 


[photo of 2017 & 2019]

Tuesday, April 21, 2026

missed side !!!!

 

Dedicated Sripatham Kainkaryam to Emperuman ~ as vahanam comes out of the vahana mantapam. 

.. .. .. and mostly missed side, there are equal no. or more people on the other unseen side too.  !!!

 


File pic of 2019

dedication ! samarpanai ! - kainkarya palan

 

அவன் அருளால், அவன் தாள் பணிந்து, அவனுக்கே நித்ய கைங்கர்யமாக, கைங்கர்ய பலனையே வேண்டி  -  எம்பெருமானை உத்ஸவ புறப்பாடுகளில் தாங்கும் பெரிய வாரைகள் (தண்டுகள்) - "கரிக்கோலம்"  - முடிந்து  எம்பெருமானுக்கு சமர்ப்பிக்க பட்ட சமயம்.

 


திருவல்லிக்கேணி திவ்யதேசம் - பெரியமுறை அர்ச்சகர் ஸ்ரீ பார்த்தசாரதி பட்டர்.

20.4.2026

Monday, April 20, 2026

karikolam of new thandugal @ Thiruvallikkeni divaydesam

Celebrating Akshaya Trithiya !! ? - tonnes of Gold, silver, diamond ornaments and other assets are purchased.  At Triplicane, the Sri Parthasarathi Swami Sripadham Trust chose this way !!!        


                Thiruvallikkeni divaydesam twisted as Triplicane is Xanadu – the ultimate haven idyllic, luxurious,   exotic place for those devoted to kainkaryam of Emperuman as  Srivaishnavaites way of life is best lived in this great Diyadesam with hundreds doing kainkaryam to Emperuman.  

திருவல்லிக்கேணியின் சிறப்பு இங்குள்ள பெரியவர்கள், எம்பெருமானிடத்தில் அடிமை பூண்டு கைங்கர்யங்கள் செய்து, இளைஞர்களையும் ஊக்குவிப்பதே !    ஸ்ரீமன் நாரணனே  பரம்பொருள் - நமது வாழ்வின் அர்த்தமே, அவனை பணிந்து, அவனுக்கு பணி செய்து கிடத்தலே!!  எம்பெருமான் இடத்திலே நம்மை ஈடுபடுத்திக்கொண்டோர்க்கு 'சகலமும் அவனே'  -  நம்மை அழைத்து, அரவணைத்து, காத்து, சரியான பாதையிலே எடுத்துச்செல்பவன் அவன் ... அவனது திருப்பாத கமலங்களை அருகே இருந்து அனுபவித்து, அவனுக்கு கைங்கர்யம் பண்ண பற்பல  அரிய வாய்ப்புகள் அவனே நமக்கு தந்து அருள்கிறான்.   

We go to Temples, worship Emperuman, forget our worries and are blissfully happy…  .. in the midst of festivity in any Temple, we worship Emperuman in various sarruppadi (alankarams). The aim of life is to reach Him by serving Him and those who do kainkaryam to Him.  Srivaishnavaite way of life is singing paeans, chanting divyaprabandham, doing service and having darshan at His various abodes.    

Life in a divyadesam is always exciting ! ~ it provides ample opportunities to be with Emperuman and do kainkaryam .. .. the primary challenge is one of involvement and being with Lord for long hours.  It is an exponential World ripe with opportunities,  so many entertainment, and diversions to spend life without worry !! – a group of 150+  people ! – devoted to sripatham kainkaryam.    All the philosophies, axioms and pearls of wisdom – people talk about being good to others.  

A couple of decades ago, when those coming for rendering this service were becoming thinner, this group got more organized and formed Sri Parthasarathi Swami Sripadham Trust ~  through which sripadham kainkaryabarars make many kainkaryams to the temple.  At Triplicane – though every one of them is well educated -  the passionate qualification is kainkaryam – everything else is secondary.  

In a few more days – come 1st May, the Chithirai Brahmothsavam would begin – the grandiose of the Uthsavam is Emperuman thiruveethi purappadu on big vahanams – the cynosure of eye being Dharmathi peedam, Simhan, Sesha, Garuda, Chandra, Surya Prabhai, Hanumantha, Yanai, Kuthirai and of course the majestic thiruther.  Those who have been fortunate enough to have darshan of vahana purappadu know – Emperuman is carried on vahanam, mounted on pattarai that accommodates Battars and thirukudai … .. and for carrying all – “thandu” – “Varai” – long thick heavy wooden poles are used.

திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெற்று  வரும் ஆசார்யர் எம்பெருமானார் இராமானுஜர்  உத்சவத்தில் இன்று எட்டாம்  நாள்- அக்ஷய த்ரிதியை - வெள்ளி யானை வாகன புறப்பாடு .  இன்று மாலை திருவீதி புறப்பாடு துவங்கும் முன்னர் 6.30 அளவில்   சிறப்பு புறப்பாடு நடைபெற்றது !  - " வாகன தண்டுகள் கரிக்கோலம்"  - எம்பெருமானுக்கு சமர்ப்பிக்க படுமுன் - பொருள்கள், வீதி ஊர்வலமாக சென்று பின்னர் மந்திர உச்சாடனங்களுடன் திருக்கோவிலுக்கு அர்ப்பணிக்கப் பட்டன.

Akshaya Thrithiyai over the years has been promoted as a big event – and tonnes of Gold, silver, diamond ornaments and other assets are purchased.  At Triplicane, the Sri Parthasarathi Swami Sripadham Trust chose to celebrate not with any purchase for self but with dedication to Emperuman – four new thandus for Emperuman at approx cost of Rs.10 lakhs.  Poliga, poliga, poliga – the kainkaryam of this group of youngsters.

Today just before Sri Ramanujar vellai yanai purappadu, four thandu bought, chiseled, seasoned and ready for the vahana purappadu were dedicated – as it happens with the new samarpanais – they were taken on thiruveethi purappadu (karikolam).  Just to add that there are around 50 to 60 bigger vahana purappadus happening at Thiruvallikkeni every year !!! – and it requires not less than 50 – 60 dedicated kainkaryabarars for each purappadu 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
20.4.2026    

PS :  Sri Parthasarathi Swami Sripadham Trust adds to place on record their sincere thanks to Temple Dy Commissioner, all Staff members, Periyamurai & Chinnamurai Archargas, Maniyakar, Parcharakas, Vasthirakottadi, Thirumadapalli kainkaryaparar, well-wishers, donors and .. .. special mention to the management of Gangaikondan Mandapam for providing the pace for woodwork and seasoning work.  Thanks to one and all.  

 

Thiruvallikkeni veda paranaya goshti 2019

 

Thiruvallikkeni Vedha parayana  goshti – random photo taken in 2019

Years have rolled by – all of them continue doing great kainkaryam.

The kid in the photo  (Ramapriyan) s/o Nallan Chakravarthi Narasimhan]  has grown, studying 6th Std now and is a regular in the vedha goshti.  

 


Tailpice: Vedha goshti follows Perumal – one can see couple of kutti perumal behind the goshti !!

Saturday, March 28, 2026

kainkaryam starts early !!!

 

  


Kainkaryam ~  service to Emperuman – ven Chamaram

Divyadesangal offer so many opportunities and some start very young !

Kudos the kid and his parents for initiating to do kainkaryam

 


Thursday, March 26, 2026

வயலாலி மணாளன் வயல்வெளியில் ! Kalyana purappadu at Thiruvali

 

வயலாலி மணாளன் வயல்வெளியில்

 

திருமங்கைமன்னன் -  "வந்துனதடியேன் மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும், என் சிந்தனைக்கினியாய்"   என மங்களாசாசனம் செய்த .சிவந்த  அக்னி ஜ்வலிப்பது போலேயிருக்கப்பெற்ற திருவாலி திருநகரி திரு வயலாலி மணவாளன்   

பௌர்ணமி தினம் சிறப்பானது.  நகரத்தின் ஒளி சிதறல்கள் [city light refractions] இல்லாத கிராமத்துக்கு சென்று இரவு நேரத்தில் வெளியே நடக்கும் போது பூர்ண சந்திரனையும்,  நக்ஷத்திரங்களையும் ரசிப்பது ஒரு தனி சுக அனுபவம்.  

 வேதராஜன் (வயலாலி மணவாளன்)  -  உற்சவர் ஸ்ரீ திருவாலி நகராளன் (கல்யாண ரங்கநாதன்); தாயார் ஸ்ரீ அம்ருத கட வல்லி, ஸ்ரீ பூர்ணவல்லி, அம்ருத வல்லி.   இவ்வெம்பெருமானுக்கு திருவாலியில் அற்புதமாக திருக்கல்யாண வைபவம் கொண்டாடப்படுகிறது.  அங்கிருந்து இரவு 9 மணியளவில் எம்பெருமான் திருமணக்கோலத்தில் மணவாளனாக திருமணங்கொல்லை எனும் வேதராஜபுரத்திற்கு   எழுந்தருளி  பல்லக்கில் புறப்பாடு கண்டருளும் பொது, திருமங்கையாழ்வார் மறித்து வழிப்பறி நடத்த, எம்பெருமான் கலியனின்  செவிகளில் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து திருத்தி பணி கொள்கிறார்.   

வயலாலி மணாளன் பல்லக்கு கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில், சில நேரம் வயல்வெளியில் அறுவடை செய்யப்பட்ட கதிர்கள் காலை அறுக்க - ஸ்ரீபாதம் தாங்கிகள் அற்புத வேகத்தில் ஏளப்பண்ணும் ஒரு காணொளி இங்கே.:



https://youtu.be/P395bs4pfGc

The celestial marriage of Sri Thiruvali Nagaralan, Amurthavalli thayar takes place in Thiruvali and around 9 pm Emperuman traverses around 6 km in pallakku, which is carried on hard roads, fields and difficult terrain.  It is an out of world experience walking with Emperuman on that route and Adiyen had the fortune of accompanying Emperuman on 24.3.2024.  Here is a video of the purappadu

 

adiyen  Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

Thursday, March 12, 2026

Thiruvallikkeni Thirumanjana kudam

 

Thiruvallikkeni Thirumanjana kudam @ Thavana  uthsava bungalow

Kainkaryam – Sri VS Gopinath

https://youtu.be/hmD7oGM5O84



Monday, March 9, 2026

generations of Archaga kainkaryam @ Thiruvallikkeni

 


अहो भाग्यं अहो भाग्यं

 


The blissful Archaga kainkaryam passing on generations to generations – Thiruvallikkeni  Periyamurai miras Archagar Sri Parthasarathi battar and his cute grandson