The
annual Vaikasi brahmothsavam of Thirukachi Sri Varadharaja Swami is about to commence - the famous Garuda Sevai – when
Emperuman has purappadu Garuda vahanam - also known as Periya Thiruvadi
is on 30.5.2026.
Garuda Seva is grand,
majestic and has special significance at Kanchi’s link with
Sholinghur because of Swami Doddayachaaryar. Even in Kali Yuga – Perumal had direct interaction with
Thirukachi Nambigal and our Thoddachar Swami, whose lineage is doing great
kainkaryam to Sri Akkarakkani Emperuman at Cholasimhapuram. Emperuman the most merciful Sriman Narayana will never let his
ardent bhaktha down.
Swami Sri Doddachar was
born in 1543 in the famous lineage of Swami Mudaliandan. Cholasimhapuram aka
Sholinghur is a beautiful divyadesam – there is Periya Malai, Chinna
malai and temple at Kondapalayam.At periya
malai (big hill) about 450 feet high, Moolavar Sri Yoga Narasimar seated in a yoga
asana with Salagrama Hara (necklace) and Chaturbuja (four arms). He holds
Shanku (conch) and Chakram (discus) on two arms. The other two arms signify a
meditative posture. At Chinnamalai is Aanjaneya in Yoga
thirukkolam.
Down at the foothills - is the temple of Sri Lakshmi Narasimhar.Inside the temple there is sannathi ofSri Adhi Kesava Perumal, in front of whose
sannathi, Sri Bakthochithar [Sri Bakthavathsala Perumal @ Thakkan @ Akkarakkani
Emperuman] is worshipped.Emperuman is passionately
worshipped as - “Thakkan” and “Akkarakani”. NammAzhvar,
PeyAzhvar and Thirumangai Azhvar have sung praises of the Kadigai Lord
Narasimha. ‘Thakkan’ means the Lord is the right one to fulfil all the
wishes of devotees. Akkarakani means sweet nectar.
At this temple and at
the temples on the hill (all together considered as Divyadesam) – our Acharyar
Doddayachar have been rendering relentless kainkaryam, ensuring upholding our
Sampradhayam in high esteem.
ஸ்ரீவைணவர்களான நம் அனைவருக்கும் எம்பெருமானார் இராமானுசர்
திருவடி சம்பந்தமே மிக போக்யமானது. உடையவர் 74 சீடர்களை சிம்ஹாசனாதிபதிகளாக நியமித்தருளினார். அந்த
பரம்பரையில் வந்தவர்களிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொள்வோர் உடையவர் திருவடி சம்பந்தம்
பெறுவர். உடையவர் சிஷ்யர்களில் அதி முக்கியமானவர் திரு முதலியாண்டான். அவரது
திருக்குமரன் கந்தாடையாண்டான் - அவர் தம் வம்ச பரம்பரையில் வந்தவர் சோளசிங்கபுரம் தொட்டையாச்சார்யார்
எனும் மஹாசார்யர். நமது வர்த்தமான ஆசார்யர் - ஸ்ரீமான் உபய வேதாந்த கோயில் கந்தாடை சண்டமாருதம் கந்தாடையாண்டான் (எ) யோகந்ருசிம்மன்
ஸ்வாமி (Thiru KKC Yogesh Swami)
சோளஸம்ஹபுரமென்று வழங்கப்படுகிற திருக்கடிகைப்பதி தக்கான்எம்பெருமானை மங்களாசாசனம் செய்த திருமங்கைமன்னனின்
பெரிய திருமொழி பாசுரம் :
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.
Recently for Thakkan (Akkarakkani Emperuman) – most
beautiful decoratively made Thiruvadi were rendered in samarpanai by our
Acharyar and by our KKCP Sishya Sabha.Here is a pic of the thiruvadi, made in silver, coated in Gold laced
with rare stones.
We are proud to follow the lineage of Doddacharyar and
follow the footsteps of our Acharyan - Sri U Ve Koil Kanthadai Chandamarutham
Yoga Narasimha Swami. Here is the thanian of our Varthamana Swami….
Celebrating Akshaya Trithiya !! ? - tonnes of Gold, silver, diamond ornaments and
other assets are purchased. At
Triplicane, the Sri Parthasarathi Swami
Sripadham Trust chose
this way !!!
Thiruvallikkeni divaydesam twisted as
Triplicane is Xanadu – the ultimate
haven idyllic, luxurious, exotic
place for those devoted to kainkaryam of Emperuman as Srivaishnavaites way of life is best lived in
this great Diyadesam with hundreds doing kainkaryam to Emperuman.
திருவல்லிக்கேணியின்
சிறப்பு இங்குள்ள பெரியவர்கள், எம்பெருமானிடத்தில் அடிமை பூண்டு கைங்கர்யங்கள் செய்து,
இளைஞர்களையும் ஊக்குவிப்பதே ! ஸ்ரீமன்
நாரணனே பரம்பொருள் - நமது வாழ்வின் அர்த்தமே, அவனை பணிந்து, அவனுக்கு பணி செய்து கிடத்தலே!!
எம்பெருமான் இடத்திலே நம்மை ஈடுபடுத்திக்கொண்டோர்க்கு 'சகலமும் அவனே'
- நம்மை அழைத்து, அரவணைத்து, காத்து, சரியான பாதையிலே எடுத்துச்செல்பவன் அவன்
... அவனது திருப்பாத கமலங்களை அருகே இருந்து அனுபவித்து, அவனுக்கு கைங்கர்யம் பண்ண
பற்பல அரிய வாய்ப்புகள் அவனே நமக்கு தந்து அருள்கிறான்.
We go to Temples, worship
Emperuman, forget our worries and are blissfully happy… .. in the midst
of festivity in any Temple, we worship Emperuman in various sarruppadi
(alankarams).The aim of life is to reach Him by serving Him and those who do
kainkaryam to Him. Srivaishnavaite way of life is singing paeans,
chanting divyaprabandham, doing service and having darshan at His various
abodes.
Life in a divyadesam is
always exciting ! ~ it provides ample opportunities to be with Emperuman and do
kainkaryam .. .. the primary challenge is one of involvement and being with
Lord for long hours. It is an exponential World ripe with
opportunities, so many entertainment, and diversions to spend life without
worry !! – a group of 150+ people ! – devoted to sripatham
kainkaryam. All the philosophies, axioms
and pearls of wisdom – people talk about being good to others.
A couple
of decades ago, when those coming for rendering this service were becoming
thinner, this group got more organized and formed Sri Parthasarathi Swami Sripadham Trust ~ through which sripadham
kainkaryabarars make many kainkaryams to the temple. At
Triplicane – though every one of them is well educated - the passionate qualification
is kainkaryam – everything else is secondary.
In a
few more days – come 1st May, the Chithirai Brahmothsavam would
begin – the grandiose of the Uthsavam is Emperuman thiruveethi purappadu on big
vahanams – the cynosure of eye being Dharmathi peedam, Simhan, Sesha, Garuda,
Chandra, Surya Prabhai, Hanumantha, Yanai, Kuthirai and of course the majestic
thiruther. Those who have been fortunate
enough to have darshan of vahana purappadu know – Emperuman is carried on vahanam, mounted on pattarai that
accommodates Battars and thirukudai … .. and for carrying all – “thandu” –
“Varai” – long thick heavy wooden poles are used.
திருவல்லிக்கேணியில்
சிறப்புற நடைபெற்று வரும் ஆசார்யர் எம்பெருமானார் இராமானுஜர் உத்சவத்தில் இன்று எட்டாம் நாள்- அக்ஷய த்ரிதியை - வெள்ளி யானை வாகன புறப்பாடு
. இன்று மாலை திருவீதி புறப்பாடு துவங்கும் முன்னர் 6.30 அளவில் சிறப்பு புறப்பாடு நடைபெற்றது ! - "வாகன தண்டுகள் கரிக்கோலம்" - எம்பெருமானுக்கு சமர்ப்பிக்க படுமுன் - பொருள்கள்,
வீதி ஊர்வலமாக சென்று பின்னர் மந்திர உச்சாடனங்களுடன் திருக்கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
Akshaya
Thrithiyai over the years has been promoted as a big event – and tonnes of
Gold, silver, diamond ornaments and other assets are purchased. At Triplicane, the Sri Parthasarathi Swami Sripadham Trust chose to celebrate not with any purchase for
self but with dedication to Emperuman – four new thandus for Emperuman at
approx cost of Rs.10 lakhs. Poliga,
poliga, poliga – the kainkaryam of this group of youngsters.
Today just
before Sri Ramanujar vellai yanai purappadu, four thandu bought, chiseled,
seasoned and ready for the vahana purappadu were dedicated – as it happens with
the new samarpanais – they were taken on thiruveethi purappadu
(karikolam). Just to add that there are
around 50 to 60 bigger vahana purappadus happening at Thiruvallikkeni every
year !!! – and it requires not less than 50 – 60 dedicated kainkaryabarars for
each purappadu
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
20.4.2026
PS : Sri Parthasarathi Swami
Sripadham Trust adds to place on record their sincere thanks to Temple Dy
Commissioner, all Staff members, Periyamurai & Chinnamurai Archargas,
Maniyakar, Parcharakas, Vasthirakottadi, Thirumadapalli kainkaryaparar,
well-wishers, donors and .. .. special mention to the management of
Gangaikondan Mandapam for providing the pace for woodwork and seasoning
work. Thanks to one and all.
திருமங்கைமன்னன் - "வந்துனதடியேன் மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும், என்
சிந்தனைக்கினியாய்" என மங்களாசாசனம் செய்த .சிவந்த அக்னி ஜ்வலிப்பது
போலேயிருக்கப்பெற்ற திருவாலி திருநகரி திரு வயலாலி மணவாளன்
பௌர்ணமி தினம் சிறப்பானது. நகரத்தின் ஒளி சிதறல்கள் [city light refractions] இல்லாத கிராமத்துக்கு சென்று இரவு நேரத்தில் வெளியே நடக்கும் போது பூர்ண
சந்திரனையும், நக்ஷத்திரங்களையும் ரசிப்பது ஒரு தனி சுக அனுபவம்.
வேதராஜன் (வயலாலி மணவாளன்) - உற்சவர்
ஸ்ரீ திருவாலி நகராளன் (கல்யாண ரங்கநாதன்); தாயார் ஸ்ரீ அம்ருத கட வல்லி, ஸ்ரீ பூர்ணவல்லி,
அம்ருத வல்லி. இவ்வெம்பெருமானுக்கு திருவாலியில் அற்புதமாக திருக்கல்யாண
வைபவம் கொண்டாடப்படுகிறது. அங்கிருந்து இரவு 9 மணியளவில் எம்பெருமான் திருமணக்கோலத்தில்
மணவாளனாக திருமணங்கொல்லை எனும் வேதராஜபுரத்திற்கு எழுந்தருளி பல்லக்கில் புறப்பாடு கண்டருளும்
பொது, திருமங்கையாழ்வார் மறித்து வழிப்பறி நடத்த, எம்பெருமான் கலியனின் செவிகளில்
அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து திருத்தி பணி கொள்கிறார்.
வயலாலி மணாளன் பல்லக்கு கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில், சில
நேரம் வயல்வெளியில் அறுவடை செய்யப்பட்ட கதிர்கள் காலை அறுக்க - ஸ்ரீபாதம் தாங்கிகள்
அற்புத வேகத்தில் ஏளப்பண்ணும் ஒரு காணொளி இங்கே.:
https://youtu.be/P395bs4pfGc
The celestial marriage of
Sri Thiruvali Nagaralan, Amurthavalli thayar takes place in Thiruvali and
around 9 pm Emperuman traverses around 6 km in pallakku, which is carried on
hard roads, fields and difficult terrain. It is an out of world
experience walking with Emperuman on that route and Adiyen had the fortune of
accompanying Emperuman on 24.3.2024. Here is a video of the purappadu
The
blissful Archaga kainkaryam passing on generations to generations –
Thiruvallikkeni Periyamurai miras
Archagar Sri Parthasarathi battar and his cute grandson