To search this blog

Showing posts with label Hills. Show all posts
Showing posts with label Hills. Show all posts

Tuesday, July 28, 2026

Thakkankulam Sri Varadharajar muthangi Samarpanai

 

Muthangi Samarpanai for Sri Varadharajar @ thakkankulam, Sholinghur

 


புகழ்பெற்ற திவ்யதேசங்களிலே சோழசிம்ஹபுரம் [எனும் ஷோலிங்கர்]  ஒரு அற்புத திவ்யதேசம்.  இது மலைகளில் அமைந்துள்ளது.  கடிகாச்சலம் என பெயர் பெற்ற இந்த திவ்யதேசத்தில் ஒரு நாழிகை வாழ்ந்தாலே எல்லா நன்மையையும் பயக்கும்.  பெரிய மலையில் (சுமார் 1300 படிகள் மேல் ஏறிச்சென்று சேவிக்க வேண்டும்) எம்பெருமான் - சங்கு சக்ரதாரியாக யோக பீடத்தில் யோக ந்ருஸிம்ஹனாக சேவை சாதிக்கின்றார்.  சிறிய மலையில் யோக நிஷ்டையில் சிறிய திருவடியும் ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார்.  உத்சவர் அக்காரக்கனி எம்பெருமான் (ஸ்ரீ தக்கான்) கொண்டபாளையம் ஊரில் அமர்ந்துள்ளார்.

இவ்வூரில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள  தக்கான் குளம் மிகவும் பிரசித்தி.  ஸ்வாமி முதலியாண்டான் திருவம்சத்தில் அவதரித்த ஸ்வாமி ஸ்ரீ தொட்டையாச்சார்யார் இந்த திருத்தலத்தில் அற்புதமான கைங்கர்யங்கள் செய்து வந்தார். திருக்கச்சி ஸ்ரீதேவப்பெருமாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த இவருக்கு, ஒரு சமயம் - திருக்கச்சி தேவாதி ராஜனே கருட வாகனத்தில் பறந்து வந்து இங்கேயே காட்சியளித்தது சிறப்பான வைபவம்.   

திருக்கச்சி ப்ரஹ்மோத்சவ வைபவத்தில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் கருட சேவையில் இருந்த பெருமாள் அப்படியே சோளிங்கருக்கு எழுந்தருளி தொட்டாச்சார்யாருக்குக் காட்சி கொடுத்த வைபவம் - ஸ்வாமி தொட்டாச்சார்யார் சேவை என்று சிறப்புற  வழங்கப்படுகிறது. சோளிங்கபுரத்தில் காட்சி அளித்த பெருமாள், தக்கான் குளக்கரையில் கருட சேவையிலேயே கோவில் கொண்டுள்ளார். இக்கோவில் விமானத்திற்குப் புண்ணிய கோடி விமானம் என்று பெயர். மூலவரின் திருநாமம் ஸ்ரீவரதராஜப் பெருமாள். பெருமாள் தன் ஒரு கையில் சக்கரமும், மறுகையில் சங்கும், மூன்றாம் கையில் தாமரையும் நான்காம் கையில் கதையுடனும் கருட வாகனத்தில் மூலவராகவே காட்சி அளிக்கிறார். அவசர அவசரமாகத் தனது பக்தன் தொட்டாச்சார்யாருக்குக் காட்சியளிக்க வந்ததால், ஒரு திருவடி கருடன் தோளிலும் மறு திருவடி கருடனின் கையிலும் இருக்கும்படியாகக் காட்சியளிக்கிறார். எம்பெருமானின் வாகனமான பெரிய திருவடி கருடாழ்வார் 'ஸ்ரீமன் நாரணனே' பரம்பொருள் என விளக்கும் ஞான முத்திரையோடு எழுந்தருளியுள்ளார்.  இப்பெருமாளை வணங்கினால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்  





மூலவராக இருக்கின்ற கருடன் உடலில் எட்டு நாகங்களை ஆபரணமாய்க் கொண்டு காட்சியளிக்கிறார். கருடாழ்வாரின் தலைக்கு மேலொரு நாகம், காதிற்கு ஒன்று வீதம் இரு நாகம், இரு கையிலும் வளையலாக இரண்டு, மார்பில் ஒன்று, தொடையில் ஒன்று பாதத்தில் ஒன்று என மொத்தம் எட்டு நாகங்கள். காலையில் கருட வாகனத்துடன் பெருமாளைச் சேவித்தால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் சித்திக்கும் என்று புராணம் கூறுகிறது.  இத்திருக்கோயில் சோளிங்கர் தக்கான் குளக்கரையில் அமைந்துள்ளது.

இந்த திருக்கோவில் நம் தொட்டையாச்சார் பரம்பரையினரால் சிறப்புற கைங்கர்யங்களுடன் மிளிர்கிறது.  சில ஆண்டுகள் முன்னர் நம் ஆச்சார்யரால்    இந்த திருக்கோவிலில் புனருத்தாரணம் முடிந்து ஸம்ப்ரோக்ஷணம் சிறப்புற நடைபெற்றது.  ஸ்ரீ உ.வே. கோவில் கந்தாடை சண்டமாருதம் தொட்டையாச்சார் சுவாமி வம்சத்தினரே இத்திருக்கோவிலின் பரம்பரை  ஆதீன  அறங்காவலர்கள்.

இந்த திருக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் உற்சவருக்கு அழகான வேலைப்பாடுகள் கொண்ட  முத்தங்கி, இன்று (25.7.2026)   திரு கோபி குடும்பத்தினரால்   நமது ஆச்சார்யர் மூலமாக சமர்ப்பணம் செய்யப்பட்டு, சகஸ்ர தீப அலங்கார சேவை மிக சிறப்புற நடைபெற்றது.  இந்த வைபவத்தின் சில படங்கள் இங்கே







ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !

நம் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் !! 

 

adieyn  Srinivasa dhasan. 
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

 

 

Tuesday, May 26, 2026

Garudadri ! ~ பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை

 

பரன்  சென்று சேர் திருவேங்கட மாமலை

ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே

எம்பெருமானுக்கும் பரமப்ராப்யமான திருமலைதான் நமக்கும் பரம ப்ராப்யம்

 


Garuda Rock or Garudadri on the Seshachalam Hills, the peak stands as a symbolic guardian overlooking the approach roads and paths used by pilgrims.  More prominently seen now in the descending path.       

File pic taken a few years ago !!

Tuesday, March 31, 2026

ice-clad Himalayas at Thirupriti, Joshimath

 

The Nanda Devi range is a massive, two-peaked mountain massif in the Garhwal Himalayas of Uttarakhand. It is centered around Nanda Devi West (7,816 m), India's second-highest peak and the highest mountain located entirely within the country.  

The range is famous for its unique geographical formation—a natural "protective ring" of peaks known as the Nanda Devi Sanctuary. This barrier consists of 12 peaks exceeding 6,400 meters, effectively encircling the main massif.  

 


A picture of ice-clad Himalayas   at Joshimath, taken by me in 2019 on the way to Badrinath dham.  

The story of Yayati  is mentioned in Bhagavata Puranam as also in Maha Baratham. Yayati,  the son of king Nahusha,  one of ancestors of Pandavas. He ruled over this place.  It is here that the most important rivers of the Nation ~ the Ganges and Yamuna originate. It has the religiously most significant places of  Sri Badrinath and Sri  Kedarnath.   It is Uttarakhand known  "Land of the Gods" due to the many holy Hindu temples and pilgrimage centres. 

The Katyuri kings were a medieval ruling clan of present-day Uttarakhand, India. They ruled over the region now known as Kumaon from 700 to 1200 CE. They called their state Kurmanchal, the land of Kurma, avatar of Sriman Narayana. The Katyuri dynasty was founded by Vashudev Katyuri  and the oldest stone temple in Uttarakhand - is attributed to him. Later the  Kingdom was then named Jyotiryana, and had its capital at Joshimath in the Alaknanda Valley.  Adi Shankara actively toured these places in his short span of life. 

Joshimath is nestled in the Himalayas at a height of 6150 feet above sea level, enroute to Badrinath from Rishikesh.  Joshimath is considered to be a center of great significance for pilgrims traveling in the Garhwal region of Uttarpradesh. ‘Thirupiruthi – Thiru pireethi’ – aka Joshimut is a divyadesam for Srivaishnavas. Joshi mutt is  home to one of the four cardinal pīthas established by Adi Shankara. 

The Srivaishnava divyadesam of Thirupiruthi is in fact a temple of Lord Narasimha – a beautifully ornate simple temple surrounded  on three sides by the snow clad Trishul (7250m) in the south, Badri Peaks (7100 m) in the NW, and Kamat (7750m) in the north. 

Joshimath, Uttarakhand, serves as the "Gateway to the Himalayas," offering some of India's most dramatic views of ice-clad peaks. Sitting at an altitude of approximately 6,150 feet (1,875 m), it provides a clear vantage point for several major massifs, most notably the Nanda Devi range.  

 
Regards – S Sampathkumar
31.3.2o26

Monday, March 16, 2026

Sholinghur Hill Temples View

 

Cholasimhapuram aka Sholinghur is a beautiful divyadesam –  there is Periya Malai, Chinna malai and divyadesam  temple at the foothills in the town  and .. .. one at Thakkankulam.  

The periya malai (big hill) is about 450 feet high – a little more than 1300 steps  where Moolavar Sri Yoga Narasimar is seated in a yogaasana with Salagrama Hara (necklace) and Chaturbuja (four arms). He holds Shanku (conch) and Chakram (discus) on two arms. The other two arms signify a meditative posture.  

Chinnamalai  one has to climb around 405 steps and have darshan of Yoga Aanjaneya.  Emperuman  at this divyadesam is passionately worshipped as -  “Thakkan” and “Akkarakani”. NammAzhvar, PeyAzhvar and Thirumangai Azhvar have sung praises of the Kadigai Lord Narasimha.  ‘Thakkan’ means the Lord is the right one to fulfil all the wishes of devotees. Akkarakani means sweet nectar.  

At this divyadesam one would encounter too many monkeys especially on the path to Periya malai, which in someways would be too intimidating.  

குரங்குகள், பெரிய பெரிய குரங்குகள் - நம் கையில் உள்ள பை, பழங்கள், மாலை - முதலியவற்றை பிடுங்கி செல்ல வல்லன.  காலப்போக்கில், குளிர் பான புட்டிகளின் மூடியை அழகாக திறந்து சாப்பிட கற்றுக்கொண்ட உயிரினம். தொண்டரடிப்பொடிஆழ்வார்   தமது   திருமாலை  திவ்ய பிரபந்தத்தில், வானர வீரர்கள், இராம கைங்கர்யத்தில் ஈடுபடவேண்டும் என்ற காரணத்தினால், மலைகளை தள்ளிக்கொண்டு வருவது பற்றி அழகாக விளக்கியுள்ளார்.

 

குரங்குகள் மலையை நூக்கக் - குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்

தரங்க நீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலும் போலேன்

 

ஸ்ரீராமருக்கு பாலம் கட்ட குரங்குகள் அணை போடக் கல்லைத் தூக்கிப்  போனதை பார்த்து எப்படி அணில்களும் கைங்கர்யத்தில் கலந்து கொண்டன என்பதன் குறிப்பு இது.

 

In the Thirumalai pasuram, Thondaradipodi Azhwar tells us that hundreds of monkeys were involved in Rama kainkaryam as they pushed mighty mountains to the Ocean enabling building a path across the sea. 



Here is a short video taken from Chinnamalai – one can view the Periya malai and some monkeys too

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

Saturday, March 14, 2026

Sholinghur Periya malai - Yoga Narasimha hills at dusk

 


கடிகை தடங்குன்றின் மிசை

சோளஸிம்ஹபுரம் பெரியமலை ஸ்ரீ யோகநரஸிம்ஹர் திருக்கோவில்

சந்தியா காலம் சூரிய அஸ்தமனம்

13.3.2026

Wednesday, January 7, 2026

Thiruvallikkeni Govardhanagiri 2026

 



Govardhana Giridhara Govinda GokulapAlaka paramAnanda

Shri vatsAnkita Shri Kaustubha dhara pAvaka bhayahara pAhi mukunda!!

7.1.2o26


Tuesday, December 10, 2024

flowing river in Chennai ~ no, Thiruneermalai

 


 

flowing river, green trees, hills ~ oh what a scenery ? - it is namma Chennai – taken in 2017  from Azhwar malai @ Thiruneermalai ..




[no river this ... water in the depth in hills quarried by blasting]

the holy Thirumala Hills

 

Hari hari hari Govindha

Srihari hari Govindha

 


Thursday, October 3, 2024

Mystic Melukote ~ aerial view !!

 

Mystic Melukote  ~  aerial view !

 

Panoramic view of the holy Melukote (Thirunarayana Puram) known by number of other names such as Vedadri, Yadavagiri, Yadusaila, Daksina Badarikasrama…. ~ and Jnanamantapa – a pavilion of knowledge.

 


The holy Kalyani Pushkarini thirukulam is also seen … in this picture taken from the Sri Yoga Narasimha temple atop the hill.  The holy town -  rocky hill-range named Yadugiri,  is 3,589 feet (1,094 m) high above sea level. The village is the only settlement in Mandya district, located above 1000 metres.
 
29.9.2024

 

Sunday, December 31, 2023

Govardhana Giridhara Govindha !!

 

GOvardhana giridhara gOvinda gOkulapAlaka paramAnanda

shrI vatsAnkita shrI kaustubha dhara pAvaka bhayahara pAhi mukunda 

 


செருக்கினால் மதியிழந்த இந்திரன் ‘ஸாங்வர்த்தக’ என்ற கொடிய மேகத்தை ஏவி விருந்தாவனவாசிகள் பெரும் அல்லல் உர செய்தான். ஏழு தினங்கள் ஓயாமல் மழை பெய்ய, எம்பெருமான் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்  கோவர்த்தனகிரி மலையை குடைபோல ஏந்தி மக்கள், ஆடு, மாடுகள், யானைகள் போன்ற அனைத்து ஜீவராசிகளையும்  காத்தருளினார்.

 



Irapathu Uthsavam 9 – Sri Parthasarathi Emperuman – Govardhanagiri dhari sarruppadi.
 
31.12.2023

Thursday, November 23, 2023

Kaisika Dwadasi Mahatmiyam 2023 – Kaisika puranam

Kaisika Dwadasi Mahatmiyam 2023 – Kaisika puranam

Tomorrow 24.11.2023 is Kaisika Dwadasi. 

Imp Pre-Script:  1) the contents of the post are exactly reproduced from my earlier post  2) Generally I make this post on Dwadasi day, this time posting on Kaisika Ekadasi day itself, so that some could read, be inclined to go to Srivaishnava temples (divyadesams) and hear ‘Kaisika puranam’ and be blessed.



Western Ghats, very rich in bio-diversity,  is older than the Himalayan mountain range. The  forests of the wide ranging region include some of the best representatives of non-equatorial tropical evergreen forests in the world. A UNESCO World Heritage site, the Western Ghats has a significant impact on the monsoon weather pattern in the country.  At least 325 globally threatened (IUCN Red Data List) species occur in the Western Ghats.  It possesses rich varieties of  flora and fauna and some of the critically endangered ones thrive here. Howsoever interesting it be otherwise, for us – this mountain range is most important to Srivaishnavaites for the great divyadesam and this post is on a drama that occurs every year at this divine place. 

மண்ஆசை மனிதனை ஆட்டிப் படைத்துள்ளது. பெரியபெரிய சாம்ராஜ்யங்கள் மேலும் நிலத்தை கவரும் ஆசையில் சண்டையிட்டு மாண்டன.  அரசர்கள் படையெடுத்து பலதூரங்கள் சென்றனர்.  மாவீரன் அலெக்சாண்டர் இந்தியகண்டம் வரை வெற்றிகண்டவர் ஆனால் தனது ஊருக்கு திரும்பாமலே மறைந்தார்.  இந்தியாவை மௌரியர்கள், குப்தர்கள் என பலர் ஆண்டனர்.  தென்னகத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ, புலிகேசி, சாளுக்கிய மன்னர்கள் ஆண்டனர்.   தெற்கே விஜயநகர சாம்ராஜ்ய சிதைவுக்குப் பின்னர் ஆங்காங்கே சிதறடிக்கப்பட்ட சிறுசிறுபகுதிகளை  500க்கும் மேற்பட்ட  சிற்றரசர்களும், ஜமீன்தாரர்களும், பாளையக்காரர்களும் ஆட்சிபுரிந்தனர். அவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் ? - சிலருக்கு வரலாற்றில் சிறுஇடம் உண்டு - பலரது சுவடே இல்லை. 

இன்றைய சூழ்நிலையில்,  உலகநாடுகளில் வியத்தகு முன்னேற்றமடைந்துள்ள சிலநாடுகள் முன்னேற்றப் பாதையில் மேலும் விரைந்து செல்கின்றன. இன்னும்  சிலநாடுகள் முன்னேற்றத்துக்கு வழிதெரியாமலும், வழிகாட்டுதலும் இல்லாமல், பசியால், பட்டினியால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. 

"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்"  -மஹாகவி சுப்ரமண்ய பாரதியாரின் வரிகள்.  நீலகண்டன்,  சீர்காழிக்கு அருகில் உள்ள எருக்கூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.  சென்னையில் வங்கப்பிரிவினைக்கு எதிராக மெரினாகடற்கரையில் பேசிய விபின்சந்திரபாலின் ஆவேச முழக்கம் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  மணியாச்சி ரயில்நிலையத்தில் கலெக்டர் ஆஷை  திரு வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.  நீலகண்ட பிரம்மச்சாரி ஒரு பெரிய புரட்சிப்படையை உண்டாக்கி 1857ல் நடந்தது போன்ற மிகப்பெரிய புரட்சியை ஒரேநேரத்தில் நாடு முழுவதும் உண்டாக்கவேண்டும் என்று பாடுபட்டார்.   ஆஷ் கொலையில் நீலகண்ட பிரம்மச்சாரி முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.  பெல்லாரிசிறையில் 7 ½ ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.  சிறை மீண்டு சென்னை வந்த நேரத்தில், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு, வாடிய   அவரது பசியை கண்டதும் உருகி பாரதியார் முழங்கிய வரிகள் இவை !!

ஒருவருக்கு உணவு தேவைப்படுகையில் பசி (hunger) என்ற உணர்வு ஏற்படுகிறது.  ஐப்போதாலமசு (Hypothalamus) எனும் நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர் (Hormone)  நுரையீரலில் உள்ள அறிமானிகளைக் குறிவைத்துச் சுரப்பதாலேயே அடிக்கடி பசிஉணர்வு ஏற்படுகிறது.  நூற்றாண்டுகள் முன்னர், மனிதவாழ்க்கை எளிமையாக இருந்த காலத்தில்,  மனிதனின் நோக்கம் கடுமையாக உழைத்து நிம்மதியாக வாழவேண்டும் என்பதுமட்டுமே.  உடல்எடை குறைத்தலோ, ஊட்டச்சத்து என தனியாக உட்கொள்ளுதலோ இல்லை.  தேவைப்படவில்லை ! தினசரி உண்ணும் உணவே அவர்களுக்கு சத்தாகவும் மருந்தாகவும் பயன்பட்டது.   .... விதவிதமாக அறுசுவை உணவுகள் கிடைக்கும் இக்காலத்தில் பலர் சரியான உணவில்லாமல் கஷ்டப்படுவது, மிக வருத்தமான விஷயம்.

According to some info – across the world, up to 811 million people do not have enough food. According to recent estimates, 45 million people in 43 countries are at risk of sliding into famine – the most extreme form of hunger, which can result in death from starvation or disease. Indeed, parts of  Yemen, South Sudan and Madagascar may be close to or are already in the grip of famine. There are other existential crises too – as some countries are engulfed in internal conflicts exposing millions of their own countrymen to hunger,  millions of  children are at risk of dying unless they receive immediate treatment for malnutrition.

Then there is another grave behaviour associated with demons – ‘cannibalism’.  Humans turning into cannibals may seem like the perfect script for an apocalyptic film. It is the act of consuming another individual of the same species as food. Cannibalism is a common ecological interaction in the animal kingdom and has been recorded in more than 1,500 species. Human cannibalism is well documented, both in ancient and in recent times.Cannibalism, however, does not—as once believed—occur only as a result of extreme food shortage or of artificial/unnatural conditions, but may also occur under natural conditions in a variety of species. Have seen fishes eat their own species, cats do, and in one of the gory documentaries in Discovery channel, crocodiles were observed eating their own young !

ThirumangaiAzhwaruthsavam is celebrated in the month of Karthigai, during his times, built the huge walls of Srirangam and contributed in no small measure to the temple there, sought moksham, Lord Ranganatha directed him to visit his ‘Southern Home.’ Accordingly, Kaliyan came down to  the Vamana Kshetram of ThirukKurungudi  and performed services invoking the blessings of Lord AzhagiyaNambi and composed the last of his sacred verses (Paasurams) on the Lord before attaining moksha at Thirukkurungudi.




பசி, ஆசை, தேடுதல், கோவம், ஆத்திரம், போன்றன பல உலக இயல்பு .. பிரபஞ்சத்தில் வேறு எங்கேனும் உயிர்நிலை உள்ளனவா ?   செவ்வாய் கிரகத்தில் உள்ள கேல் பள்ளத்தாக்கு வழியாக 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளம் வழிந்தோடியதாக ஓர் ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. தண்ணீர் இருந்ததன் அடிப்படையில் அக்கிரகத்தில் உயிர்கள் இருந்திருக்கலாம் எனவும் தெரியவருகிறது. 

It is “ThirukKurungudi” divyadesam  located on the  foot of the Mahendra Hill on the Western Ghat. From Chennai, one can take the Kanyakumari/Ananthapuri Express to Valliyur. From here, one can reach Thirukkurungkudi (10 km) in 20 minutes by boarding the Papanasam bound bus.   At this divine place, stands the most majestic Azhagiya Nambirayar Temple ~ sung by Periyazhwar,  Thirumazhisaippiran, Thirumangai Azhwar and Swami Nammazhwar.   The famous ‘Kaisika puranam’ is associated with this temple and is read on ‘shukla paksha’ dwadasi of the month of Karthigai, known as ‘Kaisika Dwadasi’ and enacted in drama form too .. .. .. 

அடர்ந்த வனவிலங்குகள் நிறைந்த காட்டில் - சிங்கம், புலி, கரடி, ஓநாய், கழுதைபுலி போன்ற மிருகங்களிடம் மாட்டிகொண்டால் என்ன ஆகும் ?  நரமாம்சம் புசிக்கும் ராட்சசனிடம் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும் !  திருக்குறுங்குடிதனில் - ஒரு பக்திமானுக்கும் ! - பசியில் துக்கப்பட்ட ஒரு ராட்சசனுக்கும் இடையே பெரிய வாதப்போரே நடந்தது.  பசியில் தவித்து இருந்தும், தன் இரையை செல்ல விட்ட ராக்ஷஸன் நல்லவனா ! - அவ்வாறு தப்பி சென்று, தனது இறைப்பணி முடிந்தவுடன், வாக்கை காப்பாற்றி தன்னையே உணவாக ஒப்படைத்த பக்தன் உயர்ந்தவனா !! 

If one were to describe the Puranam in a simple captivating manner: it is :-   

"ஊன் மல்கி மோடு பருத்தவனுக்கும்..... நினைந்து,  நினைந்து  உள்கரைந்துருகி இளைத்தவனுக்கும்' நடந்த சத்திய போராட்டம் “கைசிக புராண மகாத்மியம்.” 

(the battle of wits beween a Rakshas who grew fat eating meat and the baktha who became leaner living  thinking, and singing paeans of God all the time) 

Every year on the Kaisika Dwadasi day the puranam is  read out [in characteristic manner by Sri U.Ve M. A. Venkadakrishnan Swami] at Sri Parthasarathi Swami temple and by sampradhaya vidwans in many other divyadesangal.   The high moral  story of Nampaduvaan is in the 48th  chapter of Sri Varaha Puranam,;  explains and emphasizes the importance of singing the glory of Lord Sriman Narayana.     Sri Varaha Purana is considered one of the major eighteen Mahapuranas. 

It would have been wonderful to have a photo of Dr MAV Swami rendering Kaisika puranam in front of Sri Parthasarathi and Thiruppanar but photography inside is not allowed and hence could not post such a photo.



எம்பெருமானிடத்திலே  பக்தி கொண்டு அவனது திருவடி நீழலையே அடையவேண்டி திண்ணம் கொண்டு  இருப்பவர்கள் - சகல உயர்வும் பெறுபவர்களாவர்.  திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் மகேந்திர மலையில் நடந்த இந்நிகழ்வு அனைத்துக்கும் சிகரம் வைத்ததை போன்றதாகும். கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி இரவு அன்று ஸ்ரீமன் நாராயணின் பரம பக்தனான நம்பாடுவான் திருக்குறுங்குடிநம்பி பெருமாள் கோவிலை நோக்கி செல்கிறான். அந்த இரவு நேரத்தில் அவன் செல்லும் வழியில் ஒரு ப்ரம்மரக்ஷஸ்(பிசாசு) அவனை வழிமறித்து அவனை பிடித்துக் கொள்கிறான். ப்ரம்மரக்ஷஸின் தேகமோ கொழுத்து பெருத்த தேகம். நம்பாடுவானோ மிகவும் இளைத்து மெலிந்த தேகம் உடையவன். அதனால் ப்ரம்மரக்ஷஸின் பிடியிலிருந்து தப்ப இயலாதவனாக இருந்தான். ஆனாலும்  அவன் சற்றும் மனக்கிலேசம் அற்றவனாய்,  தான் ஸ்ரீமன் நாராயணனிடத்திலே கொண்ட நம்பிக்கை சற்றும் அசையாதவனாய் இருந்தான். ப்ரம்மரக்ஷஸை பார்த்து, "நான் ஏகாதசி விரதமிருந்து நம்பெருமாளை துதிக்க சென்று கொண்டிருக்கிறேன் என்னை விட்டு விடு;  என் விரதத்திற்கு பங்கம் செய்து விடாதே என்று கெஞ்சினான். எனது இந்த அற்புதமான விரதத்தை கோயிலின் வாசலில் வீணையை மீட்டி  நம்பெருமாள் முன்பே ‘பண்’ இசைத்து திருப்பள்ளியெழுச்சி  பாடி எனது விரதத்தை முடித்து விட்டு வருகிறேன் பிறகு நீ உன் இஷ்டம் போல் என்னை புசித்துக் கொள் என்று வேண்டினான். 

அதற்கு ப்ரம்மரக்ஷஸ் பலமாக சிரித்து, "யாரவது தானாக வலிய  வந்து உயிரை மாய்த்துக்  கொள்வாரோ ?  நீ என்னிடமிருந்து தப்ப பொய் சொல்கிறாய்; நீ  இந்த வழியே வராமல் வேறு வழியில் சென்று தப்பிவிடுவாய்" என - அதற்கு நம் பாடுவான் பதினெட்டு விதமான ப்ரதிக்ஞைகளை செய்கிறான். லோகம் உண்டானதும் சத்யத்தாலே என வாக்கை காப்பாற்றி  திரும்பிய நம்பாடுவானிடம் ராக்ஷஸ் பல பலன்களை யாசித்து,  கடைசியில் கீத பலத்தையாவது தருமாறு கேட்டு, சத்தியத்தின் பெருமையை உணர்ந்து, அவனிடமே சரணாகதி அடைந்து மோக்ஷம் அடைந்தது.   இந்த சிறப்புதான் கைசிக மகாத்மியம்** 

The World exists on promises and fulfillment of them and the story of Nam Paduvaan only describes the greatest virtues of those devoted and committed to the kanikaryam (service) to Lord.  The ardent devotees of Sriman Narayana will never err or sin in life.   There cannot be a better example than that of ‘Nampaduvaan’.   

The story of Num Paduvaan can be best summarised as “the fight between ‘Padi Ilaithavan and Pasiyale Ilaithavan’ [one who leaned by fasting in the vratha of Singing paeans and one who was starved off food].  Legend has it  that on every Kaisika Ekadasi day, Nampaduvaan, an ardent devotee of the Lord Maha Vishnu  used to do Namasankeerthanam for Emperuman at Thirukurungudi.  This Nampaduvan Charithram was narrated by Sri Varaha Perumal to Bhoomi Pirarttiyar in Varaha puranam.  

It is believed that those who go to temple on this holy Kaisika Dwadasi day and read ‘kaisika purana’ will be showered with  munificence of Lord…. For us hearing the Kaisika puranam in Divyadesam nearer will give us all benefits of a good pure happy life ; those who hear ‘kaisika purana’ will get His choicest blessings and perhaps all of us who read and think of Nampaduvaan and Lord would also be getting the bountiful blessings of Lord Sriman Narayana, 

Parayana palan 

ஏதத் கீத பலம் தேவி கௌமுதத்வாதஸீம் புந:

யஸ்து காயதி ஸ ஸ்ரீமாந்  மம லோகஞ்ச கச்சதி  

ஸ்ரீவராஹப் பெருமாள் பிராட்டியிடம் உரைத்தது : " யார் ஒருவன் கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ  த்வாதசி நாளில் -  நமக்கு முன்பாக கைசிக மகாத்மியம் வாசிக்கின்றானோ, வாசிப்பதை கேட்கிறானோ - அவன் நமக்கு என்றும் திருப்பல்லாண்டு பாடியபடி இருக்க கடவன்". இப்படி ராகம்/பக்தி  மூலமாகவே எம்பெருமானை அடைவதற்கான உபாயம்  உள்ளது. 




There would be grand periya mada veethi purappadu of Sri Parthasarathi Emperuman on Kaisika Ekadasi and Kaisika Dwadasi days  - here are some photos of Thirukkurungudi taken earlier and Sri Parthasarathi Emperuman Kaisika Ekadasi purappadu this evening.

Azhwar Emperumanaar Jeeyar Thiruvadigale Saranam. 

adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
23.11.2023 
 

  

Saturday, October 28, 2023

Holy Thirumala - night vision !!


 திருப்பதி மலை வாழும் வெங்கடேசா…

திருமகள் மனம் நாடும் ஸ்ரீநிவாசா…

ஏழுமலை வாசா  !!

 


என் மனம் உருகிடவே பாடி வந்தேன்…

உன் ஏழுமலை ஏறி ஓடி வந்தேன்…

 

இரவில் மின்விளக்குகளில் மிளிரும் புண்ணிய திருமலை பாதை

Monday, August 21, 2023

Panoramic view of Hardiwar : Hari-ki-pauri

அழகிய மலைகள் நிறைந்த மாநிலமான உத்தரகாண்டில் அமைந்திருக்கும் ஹரித்வார் 'கடவுள்களின் நுழைவாயில்' என்றழைக்கப்படும் புகழ்பெற்ற யாத்ரீக ஸ்தலமாகும்.  'சப்த புரி' என்றழைக்கப்படும் இந்தியாவின் ஏழு புனிதமான நகரங்களின் ஹரித்வாரும் ஒன்றும். மேலும் ரிஷிகேஷ், கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய உத்தராகாண்டின் பிற புண்ணியஸ்தலங்களுக்கும் ஹரித்வார் நுழைவாயிலாக விளங்குகிறது.  மிக புண்ணிய நதியான கங்கை மலையிலிருந்து தோன்றி இங்கே ஹரித்துவாரத்தில்  சமவெளியை தொடுகின்றது. 

 

"Ayodhyā Mathurā Māyā Kāśī Kāñcī Avantikā

Purī Dvārāvatī caiva saptaitā mokadāyikā" – Garua Purāa I XVI .14 

Ayodhya, Mathura, Haridwar, Kasi, Kanchi, Avantika and Dwaraka are the seven holy places… .. Haridwar is mentioned here as Maya !! – mayapuri.   The legendary King, Bhagiratha, the great-grandson of the Suryavanshi King Sagar through his unstinted  penance,  brought the river Ganges down in Satya Yuga, for the salvation of 60,000 of his ancestors from the curse of the saint Kapila. ,   Sriman Narayana left His footprint on the stone that is set in the upper wall of Har Ki Pauri, where the Holy Ganges touches it at all times.

Haridwar came under the rule of the Maurya Empire (322–185 BCE), and later under the Kushan Empire (c. 1st–3rd centuries).   Haridwar is holy, peaceful, scenic, beautiful Haridwar has Ganga flowing through. A great sight and a holy place for bathing – on the foothills of Himalayas, it has ashrams and a very pious ambience enveloping all over.

The ‘Panch Tirth’ or the five pilgrimages located within the periphery of Haridwar, are Gangadwara (Har Ki Pauri), Kushwart (Ghat), Kankhal, Bilwa Tirtha (Mansa Devi Temple) and Neel Parvat (Chandi Devi).  



A panoramic view of Har-ki-paudi and Ganges at Haridwar taken way back in 2012 with Canon Powershot As1100

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.8.2023