To search this blog

Showing posts with label Painting. Show all posts
Showing posts with label Painting. Show all posts

Thursday, July 23, 2026

74 Simhasanathipathigal !! ? - Simhagiri (Belagola) Temple

 

The quintessential of Srivaishnavism is undiluted devotion to Sreeman Narayana as the Supreme eternal Bhagwan. We reach Emperuman through kainkaryam as ordained by our Azhwar / Acaryas and by following the path guided by Acaryas. 

இணையம், புத்தகங்கள், சமூக வலைத்தளங்கள் என எத்தனை இருந்தாலும், நம்மை எம்பெருமானிடத்திலே இட்டுச்செல்ல வல்லவர் நம் ஆசார்யர் மட்டுமே !

 


A very beautiful painting at Shree Vishvamangala Lakshmi Narasimha swami thirukkovil, (Simhagiri) Belagola, Srirangapatna Taluk, Karnataka, near Mysore. Regards to Sri Pattanna Swami and his kumarar Sriram [taken in 2025] 

The pic reminisces the 74 Simhasanathipathis  ordained by our Emperumanar to propagate Srivaishnavism .. Udayavar gave the vigraham of Lakshmi Nrusihma for thiruvaradhana to all the simhasanapathis as per Guru Parampara.  … .. and other eminent disciples of Udayavar :  Mudaliāṇḍān (Dasarathi); Kūrathāzhwān; Embār; Kidambi Ācchān; Ananthāzhwān; Vaduga Nambi;        Tirukkurugai Pirān Piḷḷān; Arulaa Perumā Emberumāār; Piḷḷai Urangāvilli Dāsar (my thoughts! – may not be the exact description of the representation)

Tuesday, July 21, 2026

Hanuman meeting Seetha maatha !

 


 

இருளிடை ஒளிவிடும் மின் என, அரக்கியர் சூழ்ந்திருந்த இடத்தில் கவலையில் ஆழ்ந்த நங்கை சீதாபிராட்டியை சந்தித்து அனுமன் மகிழ்வுரல் (surrealistic)


Saturday, July 11, 2026

beau drawing at Sri Ekambareswarar Thirukkovil, Kanchipuram

 


Important pre-script :  The land of Maha Bharat is a Punniya bhoomi Karma bhoomi, land of Temples land where Azhwars & Nayanmars precepted Bakthi literature.  At Temples, we worship the Supreme Lord, marvel the architectural wonders of Pillars, top tiers, Gopurams, Garba gruha and more, we see beautiful decoration of fragrant flowers, ornate ornaments, devotional chantings and more  

Yet this is a post on a transient black board we see some messages of Temple festivals written on Notice Board, some neat, some clumsy anyway they serve a very limited purpose and stand for a short time then they would be erased physically and from the memories of all !! 

This is a story of a Notice Board drawing by Sree Ramana Kalaikoodam, Kanchipuram, that was so impressive I had photographed this in Apr 2012 suddenly it surfaced making it the subject matter of this post. 

Couple of decades ago, there lived in Triplicane a great Sivaji fan,  Painter Raghavan, who would beautifully draw / write on the black boards signage in Street, at Vanamamalai Mutt, for SYMA at TP Koil II lane – a good artist, his works were appreciated but he lived and died in abject poverty !!

 ###########################

 

கரவாடும் வன்னெஞ்சர்க்கரியானைக் கரவார்பால்

விரவாடும் பெருமானை, விடையேறும் வித்தகனை

அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி

இரவாடும் பெருமானை  என்மனத்தே வைத்தேனே.   

 

பரதகண்டம் எங்கும் புகழ் பரவியிருந்த காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலில் உச்சிக்கால பூஜை நடந்து கொண்டிருந்தது. அதற்கு அறிகுறியான ஆலாசிய மணியின் ஓங்கார நாதமும் பேரிகை முழக்கமும் கேட்டுக் கொண்டிருந்தன. கோயிலுக்கு வெளியே கோபுர வாசலிலும் சந்நிதி வீதியிலும் கணக்கற்ற ஜனங்கள் நெருங்கி மொய்த்துக் கொண்டிருந்தார்கள். பல்லவ சக்கரவர்த்தி பரிவார சகிதமாக ஆலயத்துக்கு வந்திருந்ததுதான் அவ்விதம் ஜனக்கூட்டம் திரண்டிருந்ததற்குக் காரணமாகும். ஆலயத்துக்குள்ளே ஏகாம்பரநாதரின் சந்நிதி என்றுமில்லாத சோபையுடன் அன்று விளங்கிற்று. வெள்ளிக் குத்துவிளக்குகளில் ஏற்றியிருந்த பல தீபங்களின் ஒளியில், சந்நிதியில் நின்ற இராஜ வம்சத்தினாரின் மணிமகுடங்களும் ஆபரணங்களும் ஜாஜ்வல்யமாய்ச் சுடர் விட்டு பிரகாசித்தன. சந்நிதியில் ஒரு பக்கத்தில் இராஜ குலத்து ஆடவர்களும், மற்றொரு பக்கத்தில் அந்தப்புரத்து மாதர்களும் நின்றார்கள்.   

எல்லாருக்கும் முதன்மையாகப் பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி மாமல்ல நரசிம்மர், அறுநூறு வருஷமாக அவருடைய மூதாதையர் அணிந்த கிரீடத்தைத் தம் சிரசில் அணிந்து, கம்பீரமாக நின்றார். கரங்களைக் கூப்பி இறைவனை இறைஞ்சி வழிபட்டுக் கொண்டிருந்த நிலையிலும் அவருடைய தோற்றத்திலே பரம்பரையான இராஜகுலத்தின் பெருமிதம் காணப்பட்டது.     

டண் டாண், டண் டாண் என்று ஆலாசிய மணி அவசர அவசரமாக அடித்தது. தம் தாம், தம் தாம் என்று பேரிகை பரபரப்புடன் முழங்கிற்று. சங்கங்கள், எக்காளங்கள், மேளங்கள் தாளங்கள், எல்லாமாகச் சேர்ந்து சப்தித்து ஆலயத்தின் விசாலமான மண்டபங்களில் நாலாபுறமும் கிளம்பிய எதிரொலியுடன் சேர்ந்து மோதிய போது, நாதக் கடல் பொங்கி வந்து அந்தக் கோயிலையே மூழ்கடித்தது போன்ற உணர்ச்சி அனைவருக்கும் உண்டாயிற்று. ஏகாம்பரேசுவரருக்கு தீபாராதனை நடந்ததை முன்னிட்டு இவ்வளவு ஆரவார ஒலிகளும் எழுந்தன. அந்த ஒலிகளுக்கு மத்தியில் பரவசமடைந்த பக்தர்களின் தழுதழுத்த குரல்களிலிருந்து கிளம்பிய "நமப் பார்வதீ பதயே!", "ஹரஹர மகா தேவா!" முதலிய கோஷங்களும் ஏற்பட்டன.   சக்கரவர்த்தியின் அருகில் வந்து நின்று, சிவாச்சாரியார் உரத்த குரலில் கூறினார்; "காலனைக் காலால் உதைத்தவரும், சிரித்துப் புரமெரித்தவரும், கஜமுகாசுரனைக் கிழித்து அவன் தோலை உடுத்தவரும், நெற்றிக் கண்ணில் நெருப்பை உடையவருமான திரிபுராந்தகரின் அருளால், பல்லவேந்திரருக்குப் பூரண வெற்றி உண்டாகட்டும்! புலிகேசியை வதம் செய்து வாதாபியை அழித்து வெற்றி வீரராய்த் திரும்புக! ஜய விஜயீபவா!"  

 ***************************

The foregoing is from the novel ‘Sivakamiyin Sabatham’ of Kalki.   கல்கி எழுதிய "சிவகாமியின் சபதம்" நாவலில் காஞ்சி (ஏகாம்பரேஸ்வரர்) கோயில், அதன் சுற்றுப்புறம் மற்றும் கோயில் நிகழ்வுகள் முக்கிய பின்னணியாகவும் சம்பவங்களைக் கடத்தும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. நாவல் பல்லவர் கால சரித்திர சூழ்நிலையைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது; கதையின் பல முக்கிய அரங்குகள் காஞ்சி நகரும்தான், அதிலும் ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) சன்னிதி சேர்த்து வர்க்கப்படுத்தப்பட்டுள்ளன. 

சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு:  நான்காம் அத்தியாயம்   - ஏகாம்பரர் சந்நிதி 

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில்   சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் நிலத்தைக் (பிருத்வி) குறிக்கும்   ஆலயம். 172 அடி உயரமுள்ள திருக்கச்சி ஏகம்பம் - ஏகாம்பரநாதர் திருக்கோயில் ஒன்பது நிலை ராஜகோபுரம்   மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது   சுமார் 40 ஏக்கர்  பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில்  பார்வதி தேவி சிவனை மணக்க மண்ணால் சிவலிங்கம் செய்து வழிபட்ட தலம். அம்பாள் பார்வதி தேவி அணைத்த சிவன் என்ற காரணத்தினால் ஈசனுக்கு 'தழுவக்குழைந்த நாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள தீர்த்தமே கம்பா நதியாகும். முற்காலத்தில் ஒரு நதியாக ஓடிய கம்பா நதி தற்போது சிறிய தீர்த்தமாகக் காட்சியளிக்கிறது. 

நூற்றியெட்டு வைணவ திவ்ய தேசங்களில்   அதிசயமாக சைவ தலமான இத்தலத்தில் ஒரு திவ்ய தேசம் அமைந்துள்ளது. மூலவர் ஏகாம்பரநாதர் எனும் தழுவக்குழைந்தநாதரை வழிபட்டு சுற்றி வரும்போது உள்ள  பிராகாரத்தில் திரு நிலாத்திங்கள் துண்டப்பெருமாள் சன்னிதி அமைந்துள்ளது. 

Ekambareswarar Temple is a very big temple, associated with the five elements, the Pancha Bhoota Stalas, and specifically the element of earth, or Prithvi. Shiva is worshiped as Ekambareswarar or Ekambaranathar or Rajalingeswaram, and is represented by the lingam as Prithvi lingam. His consort Parvati is depicted as Elavarkuzhali. The presiding deity is revered in the 7th century Tamil Saiva canonical work, the Thevaram, written by Tamil saint poets known as the nayanars and classified as Paadal Petra Sthalam. This vast temple is one of the most ancient in India having been in existence since at least 600 CE.   Adi Shankara,   got Kanchipuram remodelled along with expansion of this temple along with Kamakshi Amman temple and Varadaraja Perumal Temple with the help of local rulers. There are inscriptions dated 1532 CE (record 544 of 1919) indicating the gift of number of villages made by Achutaraya. The Vijayanagar kings, during the 15th century, also made lot of contributions to the temple.    

The meaning of the Thevara pasuram mentioned at the start : கரவாடும் வன்னெஞ்சர்க்கரியானைக் கரவார்பால்  :  வஞ்சனை மற்றும் கள்ளம் நிறைந்த கல்நெஞ்சம் படைத்தவர்களுக்கு எட்டாதவனாகிய சிவபெருமான், வஞ்சமற்ற அன்பர்களின் உள்ளத்தில் கலந்து உறவாடுபவன். காளையை (ரிஷபம்) வாகனமாகக் கொண்ட வித்தகனான அப்பெருமான், பாம்புகள் அசைய, சடைதாழ, தனது திருக்கரத்தில் அக்னியைக் கொண்டு இரவில் திருக்கூத்து ஆடுகிறார். அத்தகைய பெருமானை நான் எனது மனத்தில் இருத்தியுள்ளேன்.   





காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்-ல் அருள்பாலிக்கும் ருத்ரகோடி விமானம் ஒரு கோடி ருத்ரர்களால் வழிபடப்பட்ட பெருமைக்குரியது. பங்குனி உத்திரப் பெருவிழாவின் போது, இந்த விமானத்தின் கீழ் வீற்றிருக்கும் மூலவரை தரிசிப்பது மிகவும் விஷேசம்.   

Now to the subject matter – in 2012 when I visited this temple on way to my native village Dusi Mamandur, had taken a photo the announcement board – now looking back am mesmerized to see that the artist has achieved something quite remarkable with what appears to be ordinary coloured chalk on a blackboard. 

What a lovely work ! – how much time has this artist spent on presenting something which perhaps may stand for 3 or 4 days only.  The entire composition draws the eye naturally towards the main shrine. The road, rows of devotees, lamps and decorations all converge beautifully at the central vahana. Perspective is one of the hardest things to get right in freehand drawing, and here it has been handled confidently. 

As you observe again, the artist hasn't just drawn a vehicle. He has conveyed the feeling of a Brahmotsavam at night:

       fireworks overhead,

       rows of devotees,

       deepams,

       the illuminated mantapam,

       the secondary shrine following behind,

       decorative arches.

For anyone who has attended such a procession, the drawing immediately evokes the experience. If you zoom in, many of the devotees are represented by just a handful of chalk strokes. Yet each figure appears to be carrying a torch or standing in reverence. That is the mark of someone who understands what details matter and what can be left to the viewer's imagination. Instead of filling every surface with colour, the bright yellows, reds, whites and blues are reserved for the deity and the mandapam. Consequently, the eye is immediately drawn to the divine centre of the composition.  

This was almost certainly drawn by someone who has all details of the procession but more than that has so much of devotion at his heart too.  The proportions of the mandapam, the decorations, the sequence of accompanying shrines, the placement of the fireworks—these are not generic festival motifs. They suggest familiarity with the actual utsavam.  

It is an Oxymoron that through a mundane work of ephemeral, he has communicated something that would be etched in memory forever !!!   The date 6-4-2012 is integrated into the composition rather than simply written as information. It becomes part of the artwork itself, anchoring the drawing to a specific festival. For someone studying temple traditions years later, that is invaluable. To me, this is not merely a notice board—it is a piece of folk temple art, created with devotion, intended to exist briefly, and fortunately captured by me !!

  

From  artistic point of view some Qs like whether it is freehand, or sketched lightly first, how many hours it would have taken and whether he continues to make such boards even today !!  His mobile no. 9842337665 is available on the photo – I messaged him sending the photo and stating my intention to write a post – he simply responded – ‘OK’ !!       

We naturally admire the deity, the archakas, the veda/arulicheyal ghoshti, Othuvaars,  the musicians, and the volunteers. But there are also artists who decorate the streets, paint signboards, draw kolams, prepare floral arrangements, and create temporary works like this blackboard. Their contribution is devotional in its own right, yet it rarely receives recognition.   This post may not become viral, it may not reach to a larger audience but I would be much happier, if someone reading this takes time to appreciate the artist in person.  

திருக்கச்சி உறை  ஸ்ரீ வரதராஜப் பெருமாளும், ஸ்ரீ ஏகாம்பரநாதரும்  இந்த வரைபட கலைஞக்கும் ஏனைய கைங்கர்யம் புரிவோர்களுக்கும்  நல்ல உடல்நலம், மனநிறைவு,  செல்வம் என எல்லா வளங்களையும் அருள வேண்டுகிறேன்.

.
Regards – S Sampathkumar
11.7.2026

Sunday, March 29, 2026

Thirumoozhikkalam mural ~ Malai Nadu divyadesam

An extremely passionate Nammalwar as Parankusa Nayaki in her attachment towards Emperuman speaks to those clouds .. .. ......      ......... 

ஸ்வாமி நம்மாழ்வார்  பராங்குச நாயகியாக - எம்பெருமானுக்கு மேகங்களை நோக்கி :   அழகிய மேகங்களே,  திருமூழிக்கவாமென்கிற திவ்ய க்ஷேத்திரத்திலே வர்த்திப்பவராய்  சிறந்த திருமேனியையுடையரான ஸ்வாமிக்கு பாபியான நான் விடுகிற தூதாய்ச் சென்று பராங்குச நாயகிக்கு உமது திரு மேனியைக் கொடுத்தருளீர் என்று ஒரு வார்த்தை சொன்னால், இவ்வுபகாரம் செய்கிற உங்களை நிர்மலமான ஆகாசத்தில், இன்னமும் பிரகாசிக்க செய்வர்

 

திருமேனியடிகளுக்குத்  தீவினையேன்  விடுதூதாய்

திருமூழிக்களமென்னும்  செழு நகர் வாய் அணிமுகில்காள்

திருமேனியவட்கருளீர்  என்றக்கால்  உம்மைத்தம்

திருமேனியோளியகற்றித்  தெளிவிசும்பு  கடியுமே.

 

The beautiful temple at Thirumoozhikkulam on the banks of chalakudi is locally known as Lakshmanaswami temple as this too is a shrine associated with legends from the Ramayana.  It is believed that brothers Baratha and Lakshmana together  offered worship  at Tirumoozhikkalam. The name Tirumoozhikalam is said to have originated from the phrase "tiru-mozhi-kalam", on translation means, the site where sweet words were uttered. 

                           Though most guide books would say closer to Trichur or would recommend travelling from Cochin (Ernakulam) – this is closer to Nedumbassery.   This is around 50 km from Thrissur / 35 km from Ernakulam – but less than 15 km from the Cochin airport / Aluva metro station.  So if you are travelling to Kerala by air to Cochin airport, it actually is closer to the airport than reaching Cochin and coming back all the way.



Here is a beautiful mural (centre part) of it pictured at Thirumoozhikkalam divyadesam [taken with Nikon d3400 and digitally enhanced]

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasn Sampathkumar
29.3.2026 

Friday, February 6, 2026

Sri Mahalakshmi - Thanjavur painting

 

Sri Mahalakshmi - Thanjavur painting

 


 

Tanjore painting  is a classical South Indian art form originating from the town of Thanjavur – famed for its surface richness and compact composition.  These beaufitul paintings are traditionally crafted on wooden planks, earning them the local name Palagai Padam.   

Extensive use of 22-carat gold foil and semi-precious stones (like Jaipur stones or glass beads) provides a shimmering, three-dimensional effect.  The process involves gesso work (using chalk powder and gum) to create a raised/embossed effect before applying gold and colours.  These are authentically framed in Chettinad teak wood or "mani" frames, which protect the gold leaf and prevent fading.  

The art form evolved through various patrons, from the Chola dynasty to the Vijayanagara and Nayaka rulers, but it reached its current form under the Maratha court of Thanjavur in the 17th and 18th centuries. It has been awarded a Geographical Indication (GI) tag by the Government of India to protect its authentic production by skilled artisans.  

A beautiful Mahalakshmi pictured at Artisans exhibition now on at Kalaivanar Arangam, Chennai.

6.2.2026

Sunday, October 12, 2025

Ashtamangala painting at Kempe Gowda Airport, Bengaluru

 

Painting of  Sriman Narayana with Andal holding parrot and bronze sculptures !

 


Not in any temple -  Mysuru style painting of Maha Vishnu and 8 Chola-style bronze sculptures at Kempegowda International Airport. Ashtamangala installation in the airport portraying  eight auspicious offerings, transformed into eight sculptures in the Chola sculptural tradition. 

Mysore Painting - by the team of MS Anand, with Chola style bronze sculptures of Swamimalai, Tamil Nadu crafted by AS Sambandhamurthy’s workshop. 

Photo taken by me on 29.11.2023

Friday, October 10, 2025

mural of Sree Rama Coronation at Thirunarayanapuram

The most beautiful depiction of Sree Rama Pattabhishekam – a joyous occasion for all as described in Valmiki Ramayana. 

The Coronation marked the triumphant return of Lord Rama to Ayodhya after his fourteen-year exile and his victory over Ravana. This  takes place at the end of the Yuddha Kanda, specifically detailed in Sarga 128. 

This powerful declaration signifies that not only the kingdom of Ayodhya but the entire Universe celebrated merrily, witnessing Rama's royal consecration. It emphasizes the universal significance of Rama's righteous reign and the jubilation it brings to all of creation. 

राघव! अद्य जगत् त्वाम् अभिषिक्तम् आदित्यम् इव दीप्ततेजसम्।

प्रतपन्तं मध्याह्ने, पश्यतु।। 

Rāghava! adya jagat tvām abhiiktam ādityam iva dīpta-tejasam.

Pratapantam madhyāhne, paśyatu.

 

"O Rama! Today, let the world see you, when crowned, like the sun with its glowing splendor, shining brilliantly at noon".

 


A characteristic painting in Thanjavur style adorning the walls of Sri Yadugiri Yathiraja Mutt at Melukote, Thirunarayanapuram taken in 2022. 

Tried enhancing / restoring the image with some Online AI tools, while the picture gets better, the finer details like vivid eyes are not proper.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasa Sampathkumar 

Monday, September 22, 2025

Thirukkadanmallai thirukkovil vidhanam painting

 



Mahabalipuram – is  a great place of architecture ..

..  pictured painting on roof at entrance of Thirukkadanmallai divyadesam temple..


Friday, September 5, 2025

Dhamodhara !! ~ தாமோ தவழ்வர் என்று .. .. ... தாமோதரா !!!!

 

எம்பெருமானுக்கு தாமோதரன் என்று ஒரு திருநாமம் - கண்ண பிறந்து பால்ய லீலைகளோடு சம்பந்தப்பட்டது. 

பகவானுக்கு திரு விலக்க்ஷணை: இடுப்பில் தாம்பு கயிறின் தழும்பு . இதுவே  “ஆச்ரித பாரதந்த்ரியம்” -உலகளந்த எம்பெருமானின் லீலா வினோதம் -  பகவான் அடியார்களுக்கு கட்டுப்பட்டவன்.  பெரிய யானைகளையும் அரக்கர்களையும் அழிக்க வல்ல எம்பெருமான் தாம்பு கயிற்றில் கட்டுண்டான். இதையே பெரியாழ்வார் தம் பெரியாழ்வார் திருமொழியில் - சப்பாணி பருவ பாசுரத்தில் : 

 

தாம் மோர் உருட்டித் * தயிர் நெய் விழுங்கிட்டு *

தாமோ தவழ்வர் என்று * ஆய்ச்சியர் தாம்பினால் **

தாம் மோதரக் கையால் * ஆர்க்கத் தழும்பு இருந்த *

தாமோதரா கொட்டாய் சப்பாணி * தாமரைக் கண்ணனே சப்பாணி

 

சப்பாணி பருவம் என்பது பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் வரும்  பத்துப் பருவங்களில் ஒன்றாகும்,  ஒன்பதாவது மாதத்தில் குழந்தை உட்காரத் தொடங்கிய பிறகு மகிழ்ச்சியால் கை கொட்டுதல், கையாட்டுதல் போன்ற விளையாட்டுகள் அதனிடம் இயல்பாகத் தோன்றும். பெற்றோரும் மற்றோரும் கைதட்டிக் காட்டி குழந்தையை அழைப்பதோடு குழந்தையையும் கைத்தட்டும்படி வேண்டுவர்.  இது குழந்தை தன் கைகளைத் தட்டி "சப் சப்" என்று ஓசையுடன் விளையாடி மகிழும் நிலையைக் குறிக்கிறது. குழந்தை மகிழ்ச்சியோடு கைகளை கொட்டி விளையாடுவதையும், அதன் ஓசையைக் கேட்டு தானே மகிழ்வதையும் இப் பருவம் விவரிக்கிறது.

 

தவழ்ந்து விளையாடிய கண்ணனும், அவனை ஆர்க்கத் தழும்பு இருந்த கயிறும் - கண்ணன் கட்டுண்டபடி  -  மிக அழகான தஞ்சாவூர் பாணி  சித்திரம்

 


At Gokulam as Krishna grew up – he rolled away the pots, hit, damaged some, swallowed Curd, ghee and the milk as kept hanging.  Cowherd women wondered how a little crawling child had eaten up so much even as the Child pretended as if HE did nothing and ate nothing.  Yasodha and others tied the kid with a rope ornamented with rings .. .. the Lord capable of killing Asuras, horses and elephants nicely allowed Himself to be tied and those created marks on His waist  .. .. 

Periyalwar out of his unbounded affection, asks the little Krishna to clap hands, praising oh My Lord, your lotus eyes are so beautiful, please clap your hands !!  

An extra-ordinarily beautiful Tanjore painting of Lord Krishna – from Sri MA Narasimhan’s private collections – the painting dates back to a century or more (many thanks to Mr MA Narasimhan for showing this and allowing this to be photographed and posted !) 

 
Regards – S Sampathkumar
5.9.2025

 

Saturday, October 12, 2024

எங்கும் உளன் கண்ணன் ! - பார்க்கும் இடத்தில் எல்லாம் பரந்தாமனே !!

 

எங்கும் உளன் கண்ணன் ! - பார்க்கும் இடத்தில் எல்லாம் பரந்தாமனே !!

 


ஸ்வாமி நம்மாழ்வார் உஜ்ஜீவநோபாயம் என்று எம்பெருமான் கண்ணனின் திருவடிகளையே தொழுது பற்றுங்கோள் என்று சேதனர்களுக்கு வழி காட்டுகிறார். உய்வதற்க்கு உபாயம் ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டுவிட்டு ஸ்ரீயபதியாய் நிரவதிக போக்யனான எம்பெருமானுடைய திருவடி மலர்களே பரமபிராப்பியமாக கொள்ள வேண்டும்.

 



திவ்யதேசங்களில் வாழ்வது, எம்பெருமானை அனுதினமும் சென்று சேவித்து, கைங்கர்யங்கள் செய்ய உகந்ததாகிறது.  பல நூறு பக்தர்கள் நடுவில் எம்பெருமான் எழுந்தருளும்போது, திரும்பும் திசையெல்லாம், காணும் இடத்தில் எல்லாம் கண்ணனே !!

 




23.4.2024  திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் சித்திரை ப்ரஹ்மோத்சவத்தின் முதல் நாள் பத்தி உலா - வாகன மண்டபத்துக்கு, வேய்ங்குழல் ஊதும் கண்ணனாக எழுந்தருளும் போது எடுக்கப்பட்ட படங்கள்.  ஒரு பக்தர் தம் கையில் கண்ட  -   ஆதி சேஷ கொடையுடன், தாமரை மலர்மீது  அமர்ந்த திருக்கோலத்தில் ஸ்ரீமன் நாரணன்.

 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.

Monday, July 22, 2024

Hanuman bowing to Sita Mata

 


இருளிடை ஒளிவிடும் மின் என, அரக்கியர் சூழ்ந்திருந்த இடத்தில் கவலையில் ஆழ்ந்த நங்கை சீதாபிராட்டியை சந்தித்து அனுமன் மகிழ்வுரல் (surrealistic)