அடை மழையாயினும் ஆர்வத்தோடு புறப்பாடு நடத்தும் அல்லிக்கேணி சிறுவர்கள் - போர்வை களைதல் திருக்கோலம்
: https://youtu.be/DCGsZ_AtXWY?si=Q2zyKBsxKMQHq5Ev
அடை மழையாயினும் ஆர்வத்தோடு புறப்பாடு நடத்தும் அல்லிக்கேணி சிறுவர்கள் - போர்வை களைதல் திருக்கோலம்
: https://youtu.be/DCGsZ_AtXWY?si=Q2zyKBsxKMQHq5Ev
திருவல்லிக்கேணி
ஸ்ரீபார்த்தசாரதி ப்ரஹ்மோத்சவம் 2026
குட்டி
பெருமாள் & திருமங்கை மன்னன் - குதிரை வாகன ஏசல்.
Devotion …. Thiruvallikkeni
kutti Perumal purappadu 2026
https://youtu.be/6ZIwrBKUoq4
Living in a divyadesam is Unique .. .. for many kids bakthi is inculcated young !
[photo
of 2017 & 2019]
Kainkaryam ~ service to
Emperuman – ven Chamaram
Divyadesangal offer so many opportunities and some start very
young !
Kudos the kid and his parents for initiating to do kainkaryam
Engagement - kainkaryam starts early in Divyadesams esp
Thiruvalliukkeni - this kid was
unmindful of surroundings – did not even look at this cameraman !! [pic
taken a few years ago !]
How good is your language skills – do you know what is the meaning of Tamil word நென்னல் or the word Geostran !!
A day, as we know well - is the time period of a full rotation of the Earth with respect to the Sun. On average, this is 24 hours (86,400 seconds). As a day passes at a given location it experiences morning, afternoon, evening, and night. This daily cycle drives circadian rhythms in many organisms, which are vital to many life processes. Earth's rotation period relative to the International Celestial Reference Frame, called its stellar day by the International Earth Rotation and Reference Systems Service (IERS), is 86 164.098 903 691 seconds of mean solar time.
As we learn about the Day – there has to be Yesterday and Tomorrow as well. Yesterday is a temporal construct of the relative past; literally of the day before the current day (today), or figuratively of earlier periods or times, often but not always within living memory.
"Geostran
dæg" is the Old English term for "yesterday," literally meaning "the
day that is gone" or "yesterday's day," combining geostran
(yesterday) and dæg (day). It's the ancient root of the modern English word
"yesterday" and reflects how time passes quickly, with related forms
found in other Germanic languages. The word "yesterday" traces its
roots back to Old English and ancient Germanic languages. It
comes from geostran dæg of Old English, where geostran means
"yesterday" and dæg means "day". In Proto-Germanic, the
root is believed to be **gester-*, which also gave rise to the German gestern
and Old Norse gær.
கோதை ஆண்டாளின் திருப்பாவை ஒரு சிறந்த பக்தி இலக்கியம். நோன்பு நோற்கும் ஆயர் சிறுமியர், கண்ணனைப் போற்றிப் பாடி, பறை பெறுவதற்காக நந்தகோபனின் மாளிகைக்கு வந்துள்ளனர். அவர்கள் ஆங்கே, வாயிற் காவலனைப் பார்த்து, "நேற்று கண்ணன் பறை தருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறான், நாங்கள் தூய்மையாக வந்துள்ளோம், கதவைத் திற" என்று வேண்டுகின்றனர்.
இந்த பாசுரத்தில் ஆரம்ப வரிகள் :
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண வாயில்
காப்பானே
இந்த
பாசுரத்தில் ஆண்டாள் நாச்சியார் எம்பெருமான் தனக்கு அளித்த வாக்கை பற்றி குறிப்பிட
"மாயன் மணிவண்ணன் நென்னலே
வாய் நேர்ந்தான்" என இயம்புகிறாள். இந்த 'நென்னல்'
என்றால் என்ன என்பது பற்றியே இந்த பதிவு.
பகவானை
அடைவதற்காக பாவை நோன்பு இருக்கும் கோதை - நென்னல் எனும் சொல், அதிகமாக தமிழில் வழக்கில்
இல்லையோ !! நென்னல் என்றால் - இன்றைக்கு முன்
சென்ற நாள்; "நென்னலே" என்பது நேற்றைக்
குறிக்கும் ஒரு இலக்கியச் சொல், பெரும்பாலும் பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தப்படுகிறது.
நென்னல்
- நெருநல் என்பதன் மரூஉ. நெருநல் என்ற சொல்லுக்கு
நேற்று என்று பொருள், குறிப்பாக 'நேற்று இருந்தவன் இன்று இல்லை' என்ற நிலையாமையை உணர்த்தும்
திருக்குறள் 336-இல் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது; "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை
உடைத்து இவ்வுலகு"
"நென்ன னோக்கி நின்றா ரொருவர்" என்பது சிலப்பதிகாரத்தில்
வரும் ஒரு தொடர், இதன் பொருள், "நேற்றை நோக்கி நின்ற ஒருவர்" அல்லது
"நேற்று ஒருவர் நின்று கொண்டிருந்தார்" என்பதாகும். இங்கும் 'நென்னல்' என்பது 'நேற்று' என்ற பொருளைத் தரும்
ஒரு பழைய தமிழ்ச் சொல்.
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
10.1.2026
Youth
practising Nadaswraam at Thiruveezhimazhalai Siva sthalam. :
திருவீழிமிழலை
விழிநாதேசுவரர் கோயில் - திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல்
பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 61ஆவது சிவத்தலம் இத்தலம், திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில்
ஒன்றாகும். இச்சிவாலயத்தின் மூலவர் விழிநாதேசுவரர். தாயார் சுந்தரகுசாம்பிகை. கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில்
சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி ஒரு கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம்.
சடையார்
புனல் உடையானொரு* சரிகோவணம் உடையான்
படையார் மழுவுடையான் பல* பூதப்படையுடையான்
மடமான்
விழியுமைமாதிடம்* உடையானெனை யுடையான்
விடையார்
கொடியுடையானிடம்* வீழிம் மிழலையே
அ௫ளியவர்
: திருஞானசம்பந்தர்
திருமுறை
: முதல்-திருமுறை
பண்
: நட்டபாடைநாடு :
சோழநாடு
காவிரித் தென்கரை தலம் : வீழிமிழலை
-S. Sampathkumar
2.1.2026
kids of Triplicane - Thiruvallikkeni Nampillai sarrumurai 2025 -
Sri Pillailokam Yatheendra Pravanan kainkaryam to Swami
Nampillai
: https://youtube.com/shorts/mN0a-xkq3cM
Kainkarya Rusi !!!
பெரிய காரியங்களை சாதிக்க - முதல் படி,
முயற்சி - அவற்றை செய்ய ஆசை !
In general, there is high parental pressure in making their children study well, excel in Music, Sports and everything else !! – so young kids are put in so many classes !! – how many teach them the significance of doing service ? – and how many of us would allow our children to be at temples, serving Emperuman ??
In this photo is seen Kuvalai Srihari, s/o TM Sriram (taken probably in 2017) – now he is 16,
studying XI Standard - and well known to
those who frequent Sri Parthasarathi Swami thirukkovil. An extremely friendly, ever smiling lad – he continues doing
kainkaryam in a great way – very good in arulicheyal and also involves in
Sripatham, chamaram and every other kainkaryam. His enthusiasm is so bubbling
that he inspires many other kids and all around him.
திருவல்லிக்கேணி குழந்தைகளுக்கு எம்பெருமானுக்கு
கைங்கர்யம் செய்வதில் அதீத இச்சை - அவர்தமை ஊக்குவிக்கும் பெற்றோர்களும், பெரியோர்களும்
நீடுழி வாழ்க !!
I had posted this pic in
my timeline in 2021 and today it popped up in memories. Wishing Srihari
continued kainkarya prapti, good health and all good things in life.
Welcoming
Bhagwan Sree Krishna – Sri Jayanthi today !
கிருஷ்ணா நீ பேகனே பாரோ
தாயிகே பாயல்லி ஜகவன்னு தோரித
ஜகதோத்தாரக நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா
Oh My
Krishna come soon .. .. The one who showed his mother the universe in his
mouth, - (that)Benefactor of the world (Is) our Udupi Shri Krishna !
Pranams
to young vidyarthis of Shree Parashara Gurukulam reciting Gayathri
Shree
Vishvamangala Lakshmi Narasimha swami thirukkovil, (Simhagiri)
Belagola,
Srirangapatna Taluk, Karnataka, near Mysore.
: - https://youtu.be/BjdYEFi3eQU
திவ்யதேசத்தில்
மற்றோரு நாள் - கோலங்கள், கோலங்கள், அழகான கோலங்கள் !!
Drawing a kolam may sound simple !! - sprinkle the rice flour between fingers to create lines and dots. Then, connect the dots with curved lines or loops, ensuring symmetry and a continuous flow. It is not that elementary – drawing lines and curves involves understanding basic techniques for creating straight and curved marks on a surface.
More than the output – the attitude of the Kid, his parents and
the one who allowed him to draw freely – all deserve great appreciation.
Another day at Thiruvallikkeni – welcoming Sri Azhagiya Singar
for purappadu to Pushpa pallakku.
16.7.2025
Those
who are attracted to doing kainkaryam continue to do so eternally
Pic of
2018 – happy that all these kids have grown up and are continuing kainkaryam
How to name this ! what to caption ! - when modern kids are busy elsewhere playing on electronic gadgets, Thiruvallikkeni vasigal are different !
வயதானால் சிலருக்கு ஞானம் வரும், பக்தி வளரும் ! திருவல்லிக்கேணி புண்ணிய பூமி. தாய்மார்கள் தங்கள்
குழந்தைகளுக்கு தவழும் வயதிலியே பக்தியை புகட்டுவர். குழந்தைகள்,
சின்னக் குழந்தைகள் - ஏதோ பொழுது போக்க விளையாடுகின்றனர் என்று ஏளனமாக எண்ணி விட வேண்டாம். இந்த இளம்சிங்கத்தின்
பக்தி பெருமையை மஹாபலி மன்னனிடத்தில் போய் கேட்டால் தெரியுமோ ?
எப்போதும் பரமாத்மாவின் குணங்களைத் த்யானிப்பவராய் இருக்கும் இவர்கள்
பெருமையை அளவிடமுடியுமோ? திருவல்லிக்கேணி சிறார்கள் யானை வாகன சிறப்பு 2025
Passing of 365 days, adds an year to everyone – pic of 2016 – happy that these kids have grown up and are continuing kainkaryam at Thiruvallikkeni
Thiruvallikkeni Arulicheyal goshti –
*this row is reserved for kids of tomorrow (GenNext)!!*
–
bubbling enthusiasm and the spirit of
kainkaryam.