To search this blog

Showing posts with label Sri Rama. Show all posts
Showing posts with label Sri Rama. Show all posts

Wednesday, June 24, 2026

Aani PUnarvasu 2026 ~ as long as the hills remain and streams add life !!!

 

Aani punarvasu ~ Thiruvallikkeni Sri Ramar purappadu 2026

 


A great day today –  17.6.2026  Aani Punarvasu  – siriya mada veethi purappadu of Sree Ramapiran with Sitadevi and Lakshmana at Thiruvallikkeni divyadesam.     June 17 is the 168th day of the year (169th in leap years) in the Gregorian calendar; 197 days remain until the end of the year.

 




திக்குநிறை புகழாளன் தீவேள்விச் சென்றநாள்; மிக்கபெருஞ் சபைநடுவே வில்லிறுத்தான் 

Sri Rama, is the supreme Lord.  Sage Viswamaitra took him away from the kingdom with the permission of Dasaratha, for protecting his yagnas.  The mighty warrior (though at a very young age) who had visited the forests to protect the seer’s fire-sacrifice, was taken to Mithila -  broke the bow of the world-famous Janaka in the great assembly of princes. 

The Mithila kingdom (also called the Videha kingdom) was an ancient South Asian kingdom famous in Hindu mythology as the birthplace of Sita (Lord Rama’s consort) and the realm of King Janaka.   Mithila is also known as : Videha, Tirhut, Tirabhukti, Mithilanchal.  King Mithi was the legendary founder-king of the Videha Kingdom and the first king titled Janaka in the Janaka Dynasty of Mithila. He was born to King Nimi - by churning (mathana) his father Nimi's lifeless body after sage-influenced death; name derived from "manthan" = churning.  His other names were : Mithijanaka (born from father), Videha (born of Nimi, a Videha), Janaka (self-born/"one who is his own father").  His title signifies the First king titled Janaka; all subsequent Videha kings adopted this title 

King Nimi invited sage Vashishtha for a yagna but died before it. The rishis churned Nimi's lifeless body, and from this mathana emerged Mithi as a new life. This miraculous "self-born" prince ascended the throne, continuing his father's legacy.   King Mithi is so revered that the kingdom's name Mithila derives directly from him, and he is considered the progenitor of the Janaka dynasty that ruled for centuries until Videha's annexation by Magadha in 468 BCE. 

Long before European couples began their ritualised retreats of the “honeymoon”, the newlyweds of Mithila in Bihar were already immersed in something far richer, more textured, and deeply communal — the celebration of Madhu Shrawani. Not merely a ritual, but an emotional initiation into married life, it spanned a fortnight, imbued with song, devotion and an intimate understanding of nature’s rhythms.  This festival is a lyrical confluence of folk music, art, and worship, celebrating the “sweetness” — madhu — of the first monsoon month, Shrawan. It once served a powerful social purpose: to help new brides, often entering patriarchal households, find their footing, build confidence, and weave social connections in unfamiliar surroundings. It was as much about emotional anchoring as it was about ritual observance. 

The roots of Mithila’s cultural tapestry stretch back over 3,000 years to the late Vedic period (1100-500 BCE), intertwined with the legacy of King Janak and the mythic resonance of the Ramayana. Over centuries, this region has nurtured a civilisation rich in literature, art, and ceremonial depth.   

The complete history of Sri Rama from His birth to Pattabishekam has been celebrated grandly in tinseldom too.  Sampoorna Ramayanam is an epic film made in 1958 directed by K Somu, featuring NT Rama Rao and Sivaji Ganesan – TK bagavathi as Ravna - with musical score by KV Mahadevan (great songs).  The film is the complete Ramayana. It begins at Ayodhya on Solar dynasty’s present ruler Dasharatha. He is perturbed as childless so he conducts Putrakameshti on ordinance of Sage Vashishta,  – the film was remade again in 1971 with Sobhan babu in lead role and SV Rangarao as Ravana. 

Lord Rama descended on earth for the purpose of upholding righteousness and rewarding virtue. His life is the subject of The Ramayana. Rama lived the life of perfection and responsibility exhibiting glorious traits of wisdom and conscientiousness. The greatest Ithihasam ‘Sri Ramayanam’ accurately depicts without an iota of exaggeration,  the life and journey of the immortal Maryadha purush -  In the epic, His glory is described by Sage Valmeeki as : 

यावत्स्थास्यन्ति गिरयस्सरितश्च महीतले । तावद्रामायणकथा लोकेषु प्रचरिष्यति ॥

yāvatsthāsyanti girayassaritaśca mahītale |

tāvadrāmāyaakathā lokeu pracariyati || 

~  that as long as the hills remain and streams add life by their flow on earth, so long shall the true story of Rāma prevail.  **

Today, 17th June 2026 is Aani punarvasu – and there was purappadu of Sri Rama Piran, Sita piratti and Lakshmana – inside in the main mandapam,  Kulasekara Alwar, Mudaliandan and Swami Embar were seated nearer.  There was rendition of ‘Perumal Thirumozhi’ of Kulasekara azhwar.  Here are some photos of the purappadu. 

Mithilā is one of the most significant pilgrimage sites in Jainism too. Apart from its association with Mahavira, it is associated with some  Tirthankaras.  Now the World is talking about Universal Baby boss -  young kid from Mithila region. Vaibhav Sooryavanshi,  born on 27 March 2011 in Tajpur, a town in the Samastipur district of the Mithila region of Bihar.  He is set to don India colours and make an indelible impression most likely on 1st July at Riverside Ground, Chester-le-Street.

 
adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar








Friday, March 27, 2026

Celebrating the birth of Sri Rama ~ Sree Rama Navami 2026

 

Celebrating the birth of Sri Rama ~ Sree Rama Navami 2026

*  அங்கணெடு மதிள்புடைசூழ் அயோத்தியென்னும்  அணிநகரத்து  

        உலகு அனைத்தும் விளக்கும் சோதி* 

 


Today is Sree Rama Navami, the birth day of Bhagwan Sree Ramachandra Murthi.  Rāmāyaa is the first poem (Ādi Kāvya) in the world,  composed eons ago, adapted by people speaking multiple languages. It is handed down from generation to generation orally and through written versions on palm leaves. Bhagawān, ishi and self-realized Vālmeeki,  gave us  the entire life-story of Rāma, in  enchanting narrative.

The Ghaghara River, also known as the Karnali River in Nepal, Mapcha Tsangpo in Tibet, and as the _________  River in the lower Ghaghara of India's Awadh, is a perennial trans-boundary river that originates in the northern slopes of the Himalayas in the Tibetan Plateau, cuts through the Himalayas in Nepal and joins the Sharda River at Brahmaghat in India. Together they form the Ghaghara River, a major left-bank tributary of the Ganges. With a length of 507 km (315 mi), it is the longest river in Nepal. The total length of the Ghaghara up to its confluence with the Ganges at Revelganj in Bihar is 1,080 km (670 mi).  It is the largest tributary of the Ganges by volume and the second largest by length after Yamuna.  Do you know this river ? 

This earth, in all its entirety and fullness has been under the care of many successful kings starting from Prajāpati. This glorious ithihasa purana  known as Rāmāyaa emerged from the descendants of the dynasty of great king Ikshwāku.  The mighty King Dasaratha conducted yagna for begetting progeny.  Six seasons after completion of the Yajña, on the  twelfth month after completion, on the ninth day of the Caitra month, when the five planets were in high position, as the Moon and Bihaspati were rising along with the star (Punarvasu) that was presided over by Aditi in the Karkātaka Lagna, Kousalyā gave birth to a son by name Rāma, who would enhance the stature and reputation of the Ikshwāku dynasty, with auspicious features, boding splendid fortunes, endowed with half as many aspects, qualities and powers of  Emperuman Sriman Narayana.





Shree Ram Navami, the auspicious appearance day of Sri Ram, is not only a celebration of a divine birth but also a reminder of a way of living rooted in dharm, courage, and surrender.  In this earthly World,  everything belongs to the Supreme, Sri Ram. Whatever strength we have, whatever abilities we possess, everything is HIS;  we, too, belong to him. Therefore, the purpose of body, mind, and senses is not for our enjoyment, but for his service.  To think that ‘the senses are mine for my pleasure’ is ignorance. To understand that everything belongs to the Lord, that is true knowledge.  When we live in service, we live in surrender. And in that surrender, we find our ultimate refuge. Ram Navami, therefore, is more than a festival. It is a reminder to look beyond temporary identities and rediscover a deeper connection with purpose and responsibility.

பண்ணையும் ஆயமும், திரளும் பாங்கரும்,

கண் அகன் திருநகர் களிப்புக் கைம்மிகுந்து,

எண்ணெயும், களபமும், இழுதும், நானமும்,

சுண்ணமும், தூவினார் - வீதிதோறுமே. 

நற்பண்புகள் அனைத்துக்கும் சிகரம் ஸ்ரீராமபிரான்.  அற்புதமான நகரம் திரு அயோத்தி.  தசரத சக்ரவர்த்திக்கு இக்ஷ்வாகு குலத்தனமாம் இராமனும் இலக்குவண பரத சத்ருக்கணனும் பிறந்த  செய்தியை அரசவை காவலர்கள்  யானைமீதேறி முரசறைந்து அறிவித்தனர்.  மக்கள் அளக்கமுடியாத இன்பம் கொண்டனர். 

जगुः कलं च गन्धर्वा  ननृतुश्चाप्सरोगणाः ।

देवदुन्दुभयो नेदुः पुष्पवृष्टिश्च खाच्च्युता ।

उत्सवश्च महानासीत् अयोध्यायां जनाकुलः ।

रथ्याश्च जनसम्बाधा नटनर्तकसङ्कुलाः ।

गायनैश्च विराविण्यो वादनैश्च तथाऽपरैः ॥

Sage Valmiki in his Ramakavya describes the moment of birth as :  at that  moment, Gandharvas sang melodiously, Apsaras danced with joy, celestial drums were sounded, flowers showered from the sky. Ayōdhyā became festive with people moving all around. Major pathways were clogged with boisterous crowds entertained by singers, musicians, dancers, actors and the like.  After eleven days passed, Vasishha performed the naming ceremony for the new borns with delight.

He named the great eldest son as Rāma, the son of Kaikēyee as Bharata and the sons of Sumitrā as Lakshmaa and atrughna.  All of them learned the Vēdas and became knowledgeable in all subjects. They were endowed with all the desirable qualities. They learned to share with everyone and care about everybody.  Those tigers among men were earnestly and equally interested in the study of Vēdas and in learning the skill of archery and in seeking and following the guidance of their parents.

பெண்கள் கூட்டத்திலும்,  ஆண்கள்  கூட்டத்திலும்    இடமகன்ற அந்த அழகிய அயோத்தி மாநகரத்திலே, களிப்பு உவகை உற்று,  மகிழ்ச்சி மேலிட்டு - ; எண்ணெயும் கலவைச்  சாந்து, வெண்ணெய்  புனுகு   வகைகளையும்;  பரிமளப் பொடி வகைகளையும்;  மக்கள் ஆனந்தத்தில் ஒவ்வொரு வீதியிலும் தூவினார்கள்.  இராஜ்யத்துக்கு அழகு வாரிசுகள்   பிறந்த   மகிழ்ச்சியால்   வீதிதோறும் மக்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.  ‘’எண்ணெய்  சுண்ணம் எதிரெதிர்  தூவிட’’  என பெரியாழ்வார் இதனை விவரிக்கிறார்.  . 

Today (27th Mar 2026)  is the holy day of Sree Rama Navami – the day on which Lord Sri Ramachandramurthy,  the supreme avatar of Maryada Purush  was born in the blessed land of Ayodhya.  Lord Rama descended on earth for the purpose of upholding righteousness and rewarding virtue. 



Mentioned in the 2nd para – the  Ghaghara River, also known as the Karnali River  is River Sarayu !!    largest tributary of the Ganges by volume and the second largest by length after Yamuna.   Lower Ghaghara is popularly known as Sarayu in India, especially while it flows through the city of Ayodhya.  Ayodhya, the birthplace of Lord Rama, is situated on the banks of the river Sarayu.  The Sarayu river   symbolizes spiritual merit, purification, and liberation.  

Awadh,  known in British historical texts as Avadh or Oudh, is a historical region in northern India, now constituting the northeastern portion of Uttar Pradesh. It is roughly synonymous with the ancient Kosala region of Hindu, Buddhist, and Jain scriptures. Sadly over the centuries, Islamic dynastics pillaged and ransacked this holy place and ruled in these places with Faizabad serving as capital for some time.    Later, the capital was relocated to Lucknow, which is now the capital of Uttar Pradesh. The British conquered Awadh in 1856, infuriated Indians and was recognised as a factor causing the Indian Rebellion (1857-58), the biggest Indian uprising against British rule.  The word Awadh is inherited from the Sanskrit word Ayodhya meaning "not to be warred against, irresistible” 

After centuries of dispute and court cases – now stands a very majestic temple at the very place where Sree Ramapiran was born – the Rama Janmabhoomi.  There is only one by name Sri Rama, born in the lineage of Ikshwaku.  He is totally balanced, one in complete control of His words, thoughts and deeds; a man of great valour ~ a person of steadfast character and radiant countenance – Lord Sree Rama







The Greatest of Ithihasa purana ‘Sri Ramayanam’  is the undiluted history of the Greatest Person who descended on this Universe, on the banks of river Sarayu, in a prosperous country called ‘Koshala’.  In the immortal Ramayana, there are learning of life ….. For the Universe, Sri Rama and Sita are the Ideal persons.  Sri Rama is all pervading principle of Truth, character, steadfastness, sincerity, valour, skill, correctness, just, compassionate, righteous and more.    

On the day of Sri Rama Navami, there will the purappadu of Sri Rama in Hanumantha vahanam later in the evening.  Mere chanting of His name [Sri Rama Namam] will bring us all good things and prosperity.  

श्री राम राम  रामेति रमे रामे मनोरमे ।

सहस्रनाम तत्तुल्यं रामनाम वरानने ॥ 

                                   Meditate again and again the divine name of Rama  - mind gets absorbed in the divine consciousness of Rama, it is transcendental and is capable of relieving all evils, giving us all prosperity. 

Sree Ram Navami   holds special meaning for millions of devotees across the globe. This year, the festival not only marks the birth of Lord Rama, but it also comes at a time when the grand Ram Temple in Ayodhya is a reality, —an event long awaited and deeply symbolic for many. With the temple’s stunning architecture almost ready, the celebrations are   more heartfelt, grand, and spiritually enriching than ever before.   Devotees celebrate Ram Navami through fasting, prayers, and devotional singing.  



Today at Ayodhya, there is Surya Tilak ceremony held at the new Mandir at 12.00 noon, utilizing a sophisticated mirror and lens system to illuminate the Ram Lalla idol's forehead with sunlight. The moment lasts only a few minutes, but it is carefully timed and planned. It is not accidental sunlight. It is guided, aligned, and made to happen with precision.  At its core, the Surya Tilak is about directing sunlight in a very controlled way. A narrow beam of light, roughly 5.8 centimetres wide, is guided to fall exactly on the idol’s forehead. This is done using a specially designed mechanism made up of mirrors and lenses. The system uses four mirrors and four lenses placed in a way that sunlight travels from the top of the temple down into the Garbha Griha. The timing is precise. Around midday, the light aligns correctly and stays focused on the idol’s forehead for roughly 3 to 3.5 minutes. It works through an opto-mechanical system built with multiple precision components. There is also a tilt mechanism, which helps adjust the angle of the first mirror. That first alignment plays a key role in how the light moves through the rest of the system.

Uthsavam for the Maryada Purush ~ Emperor of Kosala Kingdom is now on  at Thiruvallikkeni and other divyadesams.  Today evening there would be grand Hanumantha vahana purappadu. 

 
~adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
27.3.2026

PS :  the first 4 photos are of Thiruvallikkeni Sri Ramapiran; rest are of Ayodhya Sree Ram Janma Mandir temple.

Monday, March 23, 2026

Nachiyar thirukolam ~ மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதை !!

மிதிலையில் வளர்ந்த சீதாபிராட்டி மிக மிக அழகானவர்.  ‘மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதை’  என்கிறார் கம்பர். ஓவியக்கலையில் மிக தேர்ச்சி பெற்ற  மன்மதனால்கூடச் சீதையின் அழகை ஓவியமாகத் தீட்டமுடியாதாம். 

 

ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து,

‘அவயவம் அமைக்கும் தன்மை யாது?’

எனத் திகைக்கும் அல்லால்,

மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதையைத் தருதலாலே,

திருமகள் இருந்த செய்ய போது எனப் பொலிந்து தோன்றும்,

பொன் மதில், மிதிலை புக்கார்

 

கம்ப நாட்டாழ்வார் வரிகளில்  :   மன்மதன்‌ உலகத்தவர்‌ அனைவரது அழகையும்‌ வரையறுத்து உணர்ந்தவன்‌; ஆண்‌ பெண்களாகிய மக்களின்‌ மனத்திலே தோன்றியுள்ளவன்‌: தனக்கு வடிவம்‌ இல்லாமல்‌ இருந்தும்‌ ஐந்து அம்புகளைக்‌ கொண்டு மூவுலகையும்‌ தன்வயப்படுத்தும்‌ திறமை பெற்றுள்ளான்‌ இத்தகைய இயல்புடைய அம்‌மன்மதன்‌ எல்லையில்லாத பேரழகு உடைய சீதையின்‌ உருவத்தைத்‌ தானே சித்திரத்தில்‌ அமைக்கக்‌ கருதினான்‌; அதற்கு வண்ணப்‌ பொருள்‌ அமுதமேயெனத்‌  தீர்மானித்து. அந்த அமுதத்திலே எழுதுகோலைத்‌ தோய்த்து எடுத்து எழுதத்‌  தொடங்கினாலும்‌ அவளது அழகை முழுமையாக எழுத முடியாமல்‌  திகைப்பானேயல்லாமல்‌ அச்‌ சீதையின்‌  அழகை அவனால்  சரியாக எழுத முடியாதாம்‌. 

நிற்க !  நீங்கள் இங்கே செவிப்பது சீதாபிராட்டி அல்ல !  வடிவழகனான ஸ்ரீ ராமபிரான், திருவல்லிக்கேணியில் இன்று நாச்சியார் திருக்கோலத்தில் அருள் பாலித்த அழகு இங்கே

 


 

The God of Love Manmatha (cupid)  is known to be the Best known Artist ever in the world for Paintings and creating sculptures etc.,  Kambar says that even Manmatha cannot properly bring out the beauty of Seetha Piratti. 

Here it is not Sita but Sree Ramapiran himself – Nachiyar thirukkola avasaram at Thiruvallikkeni on day 5 of Sri Rama Navami Uthsavam today

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
23.3.2026

 

gurutara ravi vamsha Rama! kOdaNDa Rama !!

 

RAmA dasharatha RAmA nija satya kAmA namO namO kAkutsa RAmA

 

sharadi bandhana RAmA pAvana rakSaka rAmA

gurutara ravi vamsha Rama!   kOdaNDa  Rama !!


 

Tallapaka Annamacharya keerthana

Sree Ramachandra Murthi @ Thiruvallikkeni divyadesam 

Sunday, March 22, 2026

Saturday, March 21, 2026

Sree Ramar Garuda Sevai 2026 ~ thirukkudaigal

Thiruvallikkeni Sri Ramapiran Garuda sevai 2026

Thirukudaigal kainkaryabaragal

 

எம்பெருமான் திருவீதி புறப்பாட்டிற்கு அழகு சேர்ப்பன :  அழகான சாற்றுப்படி, மணம்  கமழும் பூமாலைகள், திருவாபரணங்கள், வஸ்திரங்கள், வாகனங்கள், திருக்குடைகள்.  .. ... ...

*வாகன பட்டறை மீது திருக்குடைகளை ஏற்றி இறக்குதல் மிக மிக கடினமான கைங்கர்யம்*.



இன்று 21.3.2026 காலை திருவல்லிக்கேணி ஸ்ரீராமபிரான் கருட சேவை - திருக்குடைகள் கைங்கர்யம் செய்யும் இளைஞர்கள். : https://youtube.com/shorts/J-8k_qU3rWw 

பொலிக, பொலிக, பொலிக !!

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.3.2026

Friday, March 20, 2026

Sree Rama Navami day 2 2026 - பணி அரங்கப் பெரும் பாயற் பரஞ்சுடர்

 'பிணி அரங்க, வினை அகல, பெருங் காலம் தவம் பேணி, -

மணி அரங்கு நெடு முடியாய்!-மலர் அயனே வழிபட்டு,

பணி அரங்கப் பெரும் பாயற் பரஞ் சுடரை யாம் காண,

அணி அரங்கம் தந்தானை அறியாதார்,  அறியாதார்!

கம்பராமாயணம் :  பாலகாண்டம் 

இந்தப் பாடல், விசுவாமித்திர முனிவர் சனக மன்னனிடம் இராம இலக்குவர்களின் சிறப்பைக் கூறுவதாகும். நோய்கள், வினைகள் நீங்கப் பலகாலம் தவமிருந்து, திருவரங்கச் செல்வனை வணங்கி, அந்தப் பரஞ்சோதியை தரிசித்த புண்ணிய சீலர்களை அறியாதவர்கள், உண்மையான ஞானம் இல்லாதவர்கள் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. 

நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட அழகிய முடியை உடைய சனக மன்னனே! நோய்கள் அகலவும், தீவினைகள் ஒழியவும், நீண்ட காலம் தவம் புரிந்து, மலர் மீது வீற்றிருக்கும் பிரம்மனால் வழிபடப்பட்டு, ஆதிசேஷன் என்னும் பாற்கடலில் பாயும் பரஞ்சோதியாகிய ஸ்ரீரங்கநாதனை நாம் தரிசிக்கும்படி, இந்த அழகிய ஸ்ரீரங்கத்தை நமக்குத் தந்தவனை (இராமனை) அறியாதவர்கள், உண்மையில் அறியாதவர்களே ஆவர்.

 


Sree Ramachandra murthi accompanied by Seethapiratti and Ilayavan Lakshmanan coming out of the main entrance at Thiruvallikkeni Sri Parthasarathi Swami thirukkovil on day 2 of Sree Rama Navami Uthsavam 2026

 

adiyen Srinivasadhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

Thursday, March 19, 2026

Ugadi Subhakankshalu 2026 ఉగాది శుభాకాంక్షలు : Sree Rama Navami Uthsavam 2026

 ஸ்ரீ ராம நவமி உத்சவம் -  Ugadi Subhakankshalu  2026

  ఉగాది    శుభాకాంక్షలు

 


 

“Ugadi Subhakankshalu” -  Today (19.3.2026)  is Ugadi Panchanga Sravanam  – birth of Telugu new year  when the panchangam is read in Temples  . .. .. today is also day 1 of    Sree Rama Navami Uthsavam at Thiruvallikkeni  & other divyadesangal.  




Azadirachta indica, also known as Neem, is a tree in the mahogany family Meliaceae. It is one of two species in the genus Azadirachta, and is native to India, and parts of Asia, growing in tropical and semi-tropical regions. Neem tree is the official tree of the Sindh Province and is very common in all cities of Sindh.  The neem tree is noted for its drought resistance.  

Yugādi, is the New Year's Day for the people of the Deccan region of India. The name Yugadi or Ugadi is derived from the Sanskrit words yuga (age) and ādi (beginning): "the beginning of a new age". In Temples on the occasion of Ugadi ‘panchangam’ will be read.  It is also celebrated as  Gudi Padwa, Ugadi and Cheti Chand inv arious places.  Gudi Padwa is celebrated by Marathi speaking people; Ugadi is celebrated in Karnataka and Andhra Pradesh; . Cheti Chand is the festival of the Sindhi community.  In Maharashtra, Gudi Padwa has the legend that it on this day Lord Rama returned victorious to Ayodhya.  

Ugadi 2026, celebrated today, marks the beginning of the Telugu Shaka Samvat 1948 in AP and Telangana. Falling on a Thursday, it is considered exceptionally auspicious, signifying growth and wisdom, often highlighted by special Panchanga Sravanam (almanac reading), Ugadi Pachadi preparation, house decorations, and the beginning of new ventures.  The upcoming Telugu New Year starting in 2026 is named Sri Parabhava Nama Samvatsaram. Parabhava is the 40th year. It will officially begin on the day of Ugadi, which falls on Thursday, 19 March 2026; the year that passed by was  Sri Vishwavasu Nama Samvatsaram.

In Andhra, Ugadi pachhadi is a delicacy made on the occasion and shared with all. It  is a specific mixture of six tastes – with neem buds; jaggery; green chilli/pepper; salt; tamarind; unripened mango being its ingredients.   Sweet, sour, salty, pungent, bitter, and spicy — reminiscent of the six flavours of Ugadi Pachadi, which symbolise the diverse experiences of life.   



At Thiruvallikkeni divaydesam, from today on, it is  9 days of  Sree Ramanavami Uthsavam.  The Thiruvavathara Mahothsvam of Lord Rama is Sree Ramanavami.

மன்னுபுகழ்  கௌசலை  தன் மணி  வயிறு  வாய்த்த சக்கரவர்த்தி திருமகனாம் ஸ்ரீ ராமபிரானின்  திருவவதார மகோத்சவம்     ஸ்ரீராம நவமி.    அனைத்து உத்தம குணங்களும் நிரம்பிய அற்புத யுக புருஷன் ஸ்ரீராமபிரான். “இராமன்” என்ற திருநாமத்திற்கு, “ஸ்வேச்சயா ரமணீய வபுர்வஹன்வா தாசரதி ராம” என்று சங்கரர் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம உரையில் (394-வது நாமத்திற்கு) விளக்கியுள்ளார். இதன் பொருள், “மனதைக் கவரும் திவ்யமான ரூபத்தைத் தன்னிச்சையாலே எடுக்கவல்ல தசரத புத்திரனாகிய இராமன்” என்பதாகும். “இந்த புண்ணிய பாரத தேசத்தில் இமயம் முதல் குமரி முதல் எல்லா பிராந்தியங்களில், மக்கள் அனைவரும்  “மரியாதா புருஷோத்தம் ராம்” என்று இராகவனை விரும்பி அழைப்பர். இராகவன் தருமத்தின் வழியே நடந்து தருமம் காத்தவன்.  அந்த இராமபிரான் சத்யம் காக்க இப்புவியில் அவதரித்தான்.

ஒரு காலத்தில், தீவுகளுடன் கூடிய மொத்த பூமியைப் பிரஜாபதிகள் {குடிமுதல்வர்கள்} தொடங்கி பல ஜயசீலர்களும் {வெற்றியாளர்களும்} ஆண்டனர்.  சகரன் என்ற பெயரைக் கொண்டவன் அறுபதாயிரம் புத்ரர்கள் சூழப் போரிடப் புறப்பட்டு பெருங்கடலை  ஆழமாக்கினான்.  இத்தகைய மஹாத்மாக்கள் தோன்றியதும், இக்ஷ்வாகு என்ற பெயரைக் கொண்டதுமான ராஜவம்சத்திலேயே உயர்வாக மதிக்கப்படும் இந்த ராமாயணம் தோன்றியது.  தனதானியங்களில் செழித்ததும், மகிழ்ச்சி நிறைந்ததும், பெரியதுமான ஒரு மஹாஜனபதம், சரயு தீரத்தின் அருகில் கோசலம் என்ற பெயரில் அமைந்திருந்த அயோத்தி மாநகரம், இது மானவேந்திரனான  மனுவால் கட்டப்பட்டது.    புகழும்  செழிப்பும்  நிறைந்ததும், நன்கு வகுக்கப்பட்ட மஹாபதங்களை {நெடுஞ்சாலைகளைக்} கொண்டதுமான அந்த மஹாபுரி, பனிரெண்டு யோஜனைகள் நீளமும், மூன்று யோஜனைகள் அகலமும் கொண்டதாக இருந்ததாம்.   

அந்த புண்ணிய பூமியில் வசித்தவர்கள் -  அனைவரும் தர்மசீலர்களாகவும், நல்ல தற்கட்டுப்பாட்டையும், நல்ல பண்பையும், நல்ல ஒழுக்கத்தையும் கொண்டவர்களாகவும், தன்னிறைவு அடைந்தவர்களாகவும், மஹரிஷிகளைப் போன்றவர்களாகவும், மாசற்றவர்களாகவும் இருந்தனர்.  அங்கே  முழு நிறைவின்றி உணவை உண்பவனும், ஈகை குணம் இல்லாதவனும், அங்க ஆபரணங்களாலும், தோள் வளைகளாலும் அலங்கரிக்கப்படாதவனும், இதயமற்றவனுமான எவனும் அங்கே காணப்படவில்லை.  வேள்வி நெருப்புகளை மூட்டாதவனும், யஜ்ஞங்களைச் செய்யாதவனும், அற்ப வாழ்வு வாழ்பவனும், கள்வனும், முறையற்ற கலவியில் பிறந்தவனுமான எவனும் அந்த அயோத்தியில் இல்லவே இல்லை.  வேதம் பயிலும்   தியான சீலர்க கோட்பாட்டுடன் கூடிய மேன்மக்களும் தங்கள் செயல்களை வழுவறச் செய்து வந்தார்கள்.  அங்கே நாத்திகர்களோ, பொய்யர்களோ, சாத்திரங்கேளாதவர்களோ, பொறாமையுள்ளவர்களோ, சக்தியற்றவர்களோ, கல்வி கல்லாதவர்களோ ஒருவரும் காணப்படவில்லை.

அந்த தேசத்தை ஆண்ட தசரத சக்கரவர்த்தி, பல யாகங்களை சிறப்புற நடத்திட,  வேள்வி நெருப்பில்  இருந்து ஒப்பற்ற பிரகாசத்துடனும், மஹாவீரியத்துடனும், மஹாபலத்துடனும் கூடிய மஹாபூதமானவன் {யஜ்ஞ புருஷன்} வெளிப்பட்டு  சூரியனைப் போன்ற தோற்றத்தைக் கொண்டதும், தழலின் நாவுகளைப் போலப் பிரகாசிப்பதும், புடம்போட்ட பொன்னாலானதும், வெள்ளி மூடியால் மறைக்கப்பட்டதும்,  திவ்ய பாயஸத்தால் நிறைந்ததும், மாயாமயமானதுமான ஒரு பாத்திரத்தைத்  மன்னனுக்கு அருளினார்.  மஹீபதியின் உத்தம ஸ்திரீகள், அந்த உத்தம பாயஸத்தைப் பருகி,  விரைவில் கர்ப்பந்தரித்தனர்.  [இராமாயண காதை - திரு அருட்செல்வப்பேரரசன் எழுத்துகளில் இருந்து] 

வால்மீகி முனிவர், நாரதரிடம், மிக மிக சிறந்த  நல்லொழுக்கமுடைய மனிதன் உலகில்  உண்மையில் வாழ்கிறாரா என்ற கேள்வியுடன் பால காண்டம் துவங்குகிறது. நாரதர், இராமனின் குணநலன்கள், உடல் அமைப்புகள், இராமனின் கதையைச் சுருக்கமாக வால்மீகி முனிவருக்கு விளக்குகிறார். பின்னர் இராமகாதையை எழுதிய வால்மீகி முனிவர், தனது ஆசிரமத்தில் வாழும் சீதையின் பிள்ளைகளான லவன் மற்றும் குசனுக்கு எடுத்துரைக்கிறார்.   தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் காப்பிய நூல்களுள் ஒன்று  கம்ப ராமாயணம்.  கம்பர்,  அடிப்படையில் அறமும், சமயமும் காப்பியத்தின் பொருளாக கொண்டு இந்நூலை அமைந்துள்ளார்.  மனிதர் யாவருக்கும் பயன் தரும் ஒழுக்க முறைகளையும் பண்பாட்டினையும் குறிக்கோளினையும் ஆட்சிச் சிறப்பினையும் விளக்கும் அருமையான இலக்கியமாகத் திகழும் சிறப்புடையது கம்பராமாயணமாகும்.





Here are some photos of Sree Ramapiran purappadu during Sree Rama Navami Uthsavam of 2025


adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar