To search this blog

Wednesday, November 3, 2021

Wishing all a very Happy and Prosperous Deepavali 2021

 

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்

 

                  பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமப்போது, பாவங்கள் / தீயவைகளை தேய்ந்து அறம் வளரும், எல்லா நன்மையையும் பயக்கும்.

 

உலகோர்க்கு நல்வெளிச்சம் தரும் தீபாவளி திருநாளில் - கொரோனா போன்ற அனைத்து கொடியவைகளின் தாக்கங்களில் இருந்தும் உலகம் மீண்டு, தழை நல்ல இன்பம் தழைக்க நம் ஸ்ரீபார்த்தசாரதி, முதலாழ்வார்கள், இராமானுஜர்,  ஸ்வாமி மணவாளமாமுனிகள் ஆகிய - ஆழ்வார்,  எம்பெருமானார், ஜீயர்  திருவடிகளில் பிரார்த்திப்போம்.

 


*இனிய தீபாளி 2021 வாழ்த்துக்கள்*.

 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் [மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்]

3.11.2021

No comments:

Post a Comment