To search this blog

Friday, November 26, 2021

famed Kairavini Pushkarini @ Thiruvallikkeni after rains today !

கைரவிணி  புஷ்கரிணி   - திருவல்லிக்கேணி திருக்கோவிலின்   இந்த திருக்குளம் மிக புனிதமானது.  இப்பொய்கையை கண்டாலே ஆனந்தம் மிகுந்து, தீவினைகள் எல்லாம் அகலும். பருகிலினாலே மிக பேறு  கிட்டும்; குடைந்தாடுவோர்க்கு மறு பிறவியே கிடையாதாம் ! - அவ்வளவு சிறப்பு பெற்றது இந்த குளம்.  திருவல்லிக்கேணி என்ற பெயர்க்காரணம் ஆன  தடாகை.  கைரவம் என்றால் செவ்வல்லி - ஆம்பல் வகை பூவினம். இந்த தடாகத்தில் செவ்வல்லி மண்டி நீரை மறைத்து இருந்து வந்தது. 

The tank of Sri Parthasarathi Swami is famous ~ it is  ‘Kairavini Pushkarini’… the pond of Lily – ‘allikkeni’ from which the place itself derives its name .. .. today’s incessant rains have  added loads of water and here is a look of the beautiful pushkarini and a close-up of the neerazhi mantapam.  


திருவல்லிக்கேணி பெயர் அமையக் காரணமானது  திருக்கோவில் குளம் - கைரவிணி  புஷ்கரிணியில் இருந்து.   நம் பகவத் ராமானுஜர் பிறக்க சோமயாஜி வேண்டி தவம் இருந்த குளம் இது.  இதன் மையத்தில் சிறிய அழகான 'நீராழி மண்டபம்' உள்ளது.  தண்ணீர் தளும்பும் நாட்களில் இதனுடைய கீழ் படிக்கட்டுகள் தெரியாது.    

adiyen Srinivasadhasan – S. Sampathkumar
26.11.2021 @ 18.30 hrs. 

No comments:

Post a Comment