To search this blog

Friday, January 9, 2026

Swami Nammalwar Upadesa Muthirai 2026

 

"துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே"

 

எம்பெருமான் எத்தகையவன் !   அவனைக் காட்டிலும் உயர்ந்த கல்யாண குணங்கள் எவரிடமும் கிடையாது. தன்னை நிந்திப்பவர்களுக்கும் சரணடைந்தவர்களுக்கும் அருள் புரியும் உயர் நலம் கொண்டவன்!  ஞானத்தையும் பக்தியையும் அருளுபவர். அத்தகைய சிறப்பு மிக்கவருக்கு தன் மனதை முழுமையாக  செலுத்தி, அவனது குணங்களைப் போற்றி, துன்பங்களிலிருந்து விடுபட்டு உயர்வு பெறுவதற்கான அழைப்பு விடுத்த நம் ஸ்வாமி நம்மாழ்வாரின் அற்புத உபதேச முத்திரை


 

திருவல்லிக்கேணி ஆழ்வார் திருவடி தொழல் உத்சவம்.

8.1.2026

No comments:

Post a Comment