தை பொங்கலும் வந்தது (நாளை பிறக்க போகிறது!)
பாலும் பொங்குது… பாட்டு சொல்லடியோ…
கோதை பிராட்டி ஆண்டாள் நீராட்ட தேரும் வீதியில் வந்தது இன்று காலை !
மாலை தித்திக்கும் கரும்பாக எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதி
போகி திருக்கல்யாண மாப்பிள்ளையாக புறப்பாடு
திருவல்லிக்கேணி கொண்டாட்டங்கள் !! -
திருவல்லிக்கேணி திவ்யதேசம் முன்னொரு காலத்தில் துளசி அரண்யம் - கரும்பினூடு
உயர் சாலிகள் விளைதரு கழனியில் மலி வாவி என கலியன் திருவண்புருடோத்தமத்தை மங்களாசாசனம்
செய்தது போல - கரும்புகள் நடுவே எம்பெருமான்.
14.1.2026

.jpg)
No comments:
Post a Comment