எம்பெருமானது திருமேனி
வடிவழகை அழகிய பளபளக்கும் பைம் பொன்னோடு ஒப்பிடுதல் வழக்கம். திவ்விய தேசமான
நாகையில் எழுந்தருளி உள்ள சௌந்தரராஜ பெருமாள், வர்ணிக்க முடியாத பேரழகுடன் திகழ்பவர்!’
என்று சிலாகிக்கிறார் திருமங்கை ஆழ்வார். 'பொன்னிவர் மேனி மரகதத்தின்'
என்று ஒரு பாசுரம் திருமொழியில்.
Here is the very definition of the pasuram – Sri Parthasarathi Emperuman after porvai kalaithal this morning 21.4.2o25
No comments:
Post a Comment