To search this blog

Thursday, November 23, 2023

Enthai Yathirajarum - Yateendra Pravanarum !!

  

உன்னையல்லால் வேறு எங்கு செல்வேன் - எங்கெங்கும் உள்ளவனே !! 

யதிராஜரும் யதீந்திரபிரவணரும்

 

 


திரு மூலமே நமக்கு மூலம்

பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ ?

பூம் கமழும் தாதர் மகிழ் மார்பன் தான் இவனோ ?

தூத்தூர வந்த நெடுமாலோ

மணவாள மாமுனி எந்தை இம் மூவரிலும் யார் ?–ஸ்வாமி ஆய் அருளியது 

திருவல்லிக்கேணி பொம்மை கடை - கோவில் வாசலில் - உள்ள மிக மிக அழகான பொம்மைகள்.

 

திருவல்லிக்கேணியில்  ஒரு மழை நாள் காலையில் - ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்

23.11.2023

No comments:

Post a Comment