To search this blog

Friday, May 26, 2023

Sripatham Kainkaryam - மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ !

 மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ !  - செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ !!

 


திருவல்லிக்கேணி வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளதால் கடற்காற்று வீசும்.  புஷ்ப பல்லக்கில் மல்லிகை போன்ற மலர்கள் மணம் கமழும்.   சுட்டெரித்த அனலினால் வேர்வை பெருக்கெடுத்து படுத்தினாலும், கைங்கர்யம் என்று வரும்போது அவை அனைத்தையும் மறந்து எம்பெருமானுக்கு அடிமை செய்து கிடப்பதே நமக்காட்பட்டது  என மலர்களுக்கு இடையில் அலர்ந்த ஸ்ரீபாதம் தாங்கிகள்  மனாபாவங்கள்.

No comments:

Post a Comment