To search this blog

Saturday, August 9, 2025

கந்தர் சஷ்டி கவசம் தனை. .. ..துதிப்போர்க்கு வல்வினை போம்

 


துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.
*மயில் நடமிடுவோய் மலரடி சரணம்!*

'காக்க', 'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர்.

#வெற்றிவேல்_வீரவேல்
   (repost of 2020)

No comments:

Post a Comment