To search this blog

Monday, March 18, 2024

வங்காள விரிகுடா மணல் வெளியில் நன்றெழில் நாராயணன்

 

எம்பெருமான் அடியவர்க்கு  எளியன்.  திருமலை திருவரங்கம் போன்ற திவ்யதேசங்கள் சென்று அவனை சேவித்து இன்புறலாம். 

அவ்வெம்பெருமான் எல்லாவிடத்திலும் நீக்கமற நிறைந்துள்ளான் - நன்றெழில் நாராயணன் தர்சனம் செய்ததுண்டா !!

 


இதோ இங்கே மாசி மகத்தன்று  வங்காள விரிகுடா கடலின் மணல் வெளியில், தீர்த்தவாரிக்காக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் பெருமாள்.

No comments:

Post a Comment