To search this blog

Friday, May 24, 2024

Emperuman Thiruvadi !

 

அயர்வறும் அமரர்கள் அதிபதி   துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.!! 

அடியார்களுடைய துக்கங்களையெல்லாம் போக்கி அதனால் ஒளிபெற்று விளங்குகின்ற திருவடிகளை வணங்கி நிற்றலே நமக்கு பரம போக்கியம்.

 


இங்கே பெரியதிருவடியாம் கருடாழ்வாரின் திருவடியும், ஸ்ரீசடகோபமும் - திருவல்லிக்கேணி ஸ்ரீ வரதராஜர் கருட சேவை அவஸரம்

22.5.2024

No comments:

Post a Comment