To search this blog

Thursday, January 5, 2023

Thiruvallikkeni thirukudai kainkaryam 2023 - Ajay

 
திருவல்லிக்கேணி புண்ணிய பூமி .. ஸ்ரீபார்த்தசாரதியின் தாளிணைகளில் கைங்கர்யம் செய்வோர் பலர், வயசு வித்தியாசம் இல்லாமல் முதியோர் முதல் பற்பல இளைஞர்கள் பல்வேறு கைங்கர்யங்கள் செய்கின்றனர்.


 
இப்போது இராப்பத்து  உத்சவம் .. தினமும் மாலை பெரிய மாடவீதி புறப்பாடு.  எம்பெருமானுக்கு  திருக்குடை கைங்கர்யம் சற்று கடினமானது அதுவும்  காற்று பலமாக அடிக்கும்போது குடை போடுவது கடினமானது.



 
திரு அஜய் ஸ்ரீவத்சாங்கன்  [திரு பிரவீன் புதல்வர்] குடை மற்றும் ஸ்ரீபாதம் கைங்கர்யம் சிறப்புற செய்து வரும் இளைஞர்.  மிக அமைதியானவர்.  எம்பெருமான் சேவை மட்டுமே பிரதானம் என உள்ள இவர் போன்றவர்கள் நீடுழி வாழ அவ்வெம்பெருமானையே வேண்டுகிறேன். 
 
Couple of photos taken during Irapathu day 4  purappadu at Thiruvallikkeni this evening  .. .. seen in the photo among others  Ajay Srivathsangan doing thirukudai kainkaryam,
 
5.1.2023 

No comments:

Post a Comment