To search this blog

Tuesday, April 21, 2026

dedication ! samarpanai ! - kainkarya palan

 

அவன் அருளால், அவன் தாள் பணிந்து, அவனுக்கே நித்ய கைங்கர்யமாக, கைங்கர்ய பலனையே வேண்டி  -  எம்பெருமானை உத்ஸவ புறப்பாடுகளில் தாங்கும் பெரிய வாரைகள் (தண்டுகள்) - "கரிக்கோலம்"  - முடிந்து  எம்பெருமானுக்கு சமர்ப்பிக்க பட்ட சமயம்.

 


திருவல்லிக்கேணி திவ்யதேசம் - பெரியமுறை அர்ச்சகர் ஸ்ரீ பார்த்தசாரதி பட்டர்.

20.4.2026

No comments:

Post a Comment