செய்ய தாமரைக்
கண்ணனாய்’ என்று தம் திருவாய்மொழி பாசுரத்தில்,
‘தேர் கடவிய பெருமான் கனைகழல் காண்பது என்று கொல் கண்கள்!’ என்று தம்முடைய கண்கள்
அவனைக் காண வேண்டும் என்று அருளிய ஸ்வாமி நம்மாழ்வார் - திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் இராப்பத்து உத்சவ புறப்பாட்டில் உபதேசமுத்திரை, அலர்ந்த செவ்வல்லி மலருடன் சேவை.
No comments:
Post a Comment