To search this blog

Monday, January 20, 2025

Swami Nammalwar holding sevvalli malar

 

செய்ய தாமரைக் கண்ணனாய்’ என்று தம் திருவாய்மொழி பாசுரத்தில்,  ‘தேர் கடவிய பெருமான் கனைகழல் காண்பது என்று கொல் கண்கள்!’ என்று தம்முடைய கண்கள் அவனைக் காண வேண்டும் என்று அருளிய ஸ்வாமி நம்மாழ்வார் - திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் இராப்பத்து உத்சவ புறப்பாட்டில்  உபதேசமுத்திரை, அலர்ந்த செவ்வல்லி மலருடன்  சேவை.




No comments:

Post a Comment