To search this blog

Thursday, January 11, 2024

Lotus feet of Sri Parthasarathi Emperuman - கண்ணன் திருவடி, எண்ணுக மனமே;

 

Lotus feet of Sri Parthasarathi Emperuman at Thiruvallikkeni divyadesam

 


கண்ணன் திருவடி, எண்ணுக மனமே;  திண்ணம் அழியா, வண்ணந் தருமே,

தருமே நிதியும்,பெருமை புகழும்;  கருமா மேனிப்,பெருமானிங்கே,

இங்கேயமரர்,சங்கந் தோன்றும்;  மங்கும் தீமை,பொங்கும் நலமே.

நலமே நாடிற்,புலவீர் பாடீர்; நிலமா மகளின்,தலைவன் புகழே.

புகழ்வீர் கண்ணன், தகைசேரமரர்;  தொகையோயசருப்பகை தீர்ப்பதையே 

 

மஹாகவி சுப்ரமணிய பாரதியார்

No comments:

Post a Comment