To search this blog

Wednesday, July 6, 2022

Emperuman pinnazhagu - Kodai Uthsavam

 திவ்யதேசத்தில் வாழும் நாம் எம்பெருமான் முன்னாடி நின்றால் - திவ்யமங்கல ஸ்வரூபத்தை, திருமுக மண்டலத்தை, திருப்பாதங்களை, அபய ஹஸ்தங்களை, திருவாபரணங்களை, சேவித்து இன்புறலாம். 

எம்பெருமான் பின் நடந்து சென்றாலோ - இது போன்ற சேவை அமையலாம்.  எல்லாம் அவன் அருள்.




No comments:

Post a Comment