To search this blog

Sunday, April 22, 2012

Thiruvallikkeni Emperumanaar Uthsavam - Mangalasasanam

திருவல்லிக்கேணி எம்பெருமானார் உத்சவம்.

உடையவர் உத்சவத்தில் எல்லா நாட்களிலும் மங்களாசாசனம் சிறப்பாக நடைபெறும்.   திருக்கோவில் உள்ளே உட்புறப்பாடு கண்டு அருளும் போது ஒவ்வொரு சன்னதியில் இருந்தும், எம்பெருமானாருக்கு மாலை, ஸ்ரீ சடகோபம், ஆர்த்தி, இவை சாதிக்கப் படும்.  அப்போது ஒவ்வொரு சந்நிதியிலும் கட்டியம் சேவிக்கப்படும்.   Dr MA  வேங்கட கிருஷ்ணன் சுவாமி கட்டியம் சேவிப்பார். 

ஸ்ரீ பார்த்தசாரதி சன்னதியில் துவங்கி வேதவல்லி தயார் சந்நிதி வரை ஸ்தோத்ர பாடம் கோஷ்டி உண்டு.  இந்த கோஷ்டியில் " தாடி பஞ்சகம், ஸ்தோத்ர ரத்னம், யதிராஜ விம்சதி" இவை சேவிக்கப்படுகின்றன. 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 


நம்மாழ்வார் சன்னதிக்கு எழுந்து அருளும் உடையவர்

கட்டியம் சேவிக்கும் Dr MAV

 எம்பெருமானாருக்கு நம்மாழ்வாரின் மரியாதை

No comments:

Post a Comment