பிறையெயிற்று
அனல் விழிப் பேழ்வாய்
திருமங்கை மன்னன் திருவல்லிக்கேணி பெருமாளை மங்களாசாசனம் செய்த வார்த்தைகள் : பிறை நிலவைப் போன்ற கூர்மையான பற்களை உடையவர்; நெருப்புப் பொறியைக் கக்கும் (கோபமான) கண்களை உடையவர்; பிளந்த (பெரிய) வாயை உடையவர்.
இங்கே சிம்ஹம்தான் அப்படி கோபமாக உள்ளது !! எம்பெருமான் தெள்ளியசிங்கன் சாந்த ஸ்வரூபனாக, அழகிய
சிங்கனாக சிம்ஹ வாகனத்தில் சேவை இன்று !! 26.6.2026

No comments:
Post a Comment