To search this blog

Thursday, June 16, 2011

திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் பிரம்மோத்சவம் : Azhagiya Singar Brahmothsavam 2011 : 5th Day Evening and 6th Day Morning Purappadu

திருவல்லிக்கேணி   அழகிய சிங்கர் பிரம்மோத்சவம்
15/06/2011  :  இன்று மாலை புறப்பாடு 'சந்திர க்ரஹணம்" காரணமாக சீக்கிரம் நடை பெற்றது.  அழகிய சிங்கர் அனுமந்த வாஹனத்தில் புறப்பாடு கண்டருளினார்.  புறப்பாட்டின் சில படங்கள் இங்கே :


16/06/2011 :  இன்று காலை சூர்ணாபிஷேகம். காலை அழகிய சிங்கர் 'புண்ய கோடி" விமானத்தில் எழுந்து அருளினார்.  பெருமாள் வாகனத்துக்கு எழுந்து அருளும் அவசரமும்


வாகனத்திலும்

அடியேன் :  ஸ்ரீனிவாச தாசன்

No comments:

Post a Comment