கையிலங்காழி சங்கன் கருமுகில் திருநிறத்தன்,* பொய்யிலன் மெய்யன்
Divya
darsanam of Sri Parthasarathi Emperuman with senkol –
day 5 of
Vasantha Uthsavam at Thiruvallikkeni today (23.5.2026)
background edited !
தனது
திருக்கைகளில் அழகிய திருவாழியையும் (சக்கரம்) பாஞ்சசன்யம் எனும் சங்கையும் ஏந்தியிருக்கும், கரிய மேகத்தை போன்ற திருமேனி நிறத்தைக் கொண்டவனுமாக எப்போதும் மெய்யாகவே (உண்மையாகவே) இருக்கும் ஸ்ரீமன் நாரணனின் திருவடிகளை பற்றி உய்வோமாக
!!

No comments:
Post a Comment