To search this blog

Showing posts with label Trees. Show all posts
Showing posts with label Trees. Show all posts

Friday, May 1, 2026

*நாகத்தணையான் குழலூத* ~ Sri Parthasarathi Punnai Kilai 2026

 

Sri Parthasarathi, the divine flautist 2026

*நாகத்தணையான்  குழலூத  அமரலோகத்தளவும்  சென்றிசைப்ப*

 


BhagwaN  Sree Krishna had a troubled existence yet delivered the greatest message of life for humanity.  Immediately after his birth, He had to move - One would instantly remember the purappadu, the day of His birth from Madura to Gokul   ~     -  Sri Periyazhwar sings that – people living in those beautiful mansions, spilled oil and turmeric powder on one another, in celebrations thus slushing the portico of Sri Krishna’s house.    

In Fiji, Dilo oil is made from the dilo nuts and dilo tree (Calophyllum inophyllum), which grows well on the island. By some accounts the selling price of oil 30 ml bottle is   $10. Does a tree that can repair degraded land, heal damaged skin and provide an important source of energy sound too good to be true? Think again.

The oil from the tamanu tree, or nyamplung tree as it’s known locally on the islands of Java, Sumatra and Borneo in Indonesia, has been used for centuries as a salve for wounds and scars. Now, scientists from the Indonesian Ministry of Forestry and Environment’s Research and Development Agency (FORDIA), Indonesia’s Mulawarman University, Sriwijaya University and the Center for International Forestry Research (CIFOR) want to find out how it heals degraded land that has been burned or mined – and simultaneously contribute to bioenergy production.  The Indonesian government is interested in the tamanu tree for more than one reason. The oil from the nut, which has reportedly been burned in lamps for many generations across southern Asia, has significant potential to become an important source for biofuel.

Tamanu oil is extracted from the nuts of Calophyllum inophyllum (Tamanu Tree). The oil is primarily used in skin care treatment. Tamanu oil contains essential fatty acids and minerals that help recover skin from different degrading conditions and also helps in curing acne, scars and even join pains. The major constituents of tamanu oil are linoleic acid, oleic acid, stearic acid, and palmitic acid of which linoleic acid and oleic acid consit more than 60% by volume. The tamanu oil market is experiencing higher demand rates annually primarily from the western population. The tamanu oil market is expected to be driven by the growing influence of natural remedies through traditional medicines globally.  Wonder what ! – read on !!



Call it Dilo or Tamanu . .. .. on the evening of day 1 of Chithirai  Brahmothsavam-  1.5.2o26,  – it is Punnai Kilai Vahanam with Sri Parthasarathi in His avatar  as Sri Krishna, the Divine Flautist.   Unlike Ramavathara, Lord Krishna exhibited glimpses of divinity many a  times... as he grew up in Vrindavanam, people were attracted to Him with boundless devotion longing for the Lord, longing to hear His melodious flute; yearning to get near and be with Him.  It was not the earthly love but the infinite devotion to the Lord  ~ the Punnaikilaivahanam depicts his iraasaleelai with gopikas.

Forests cover one third of the Earth's land mass, performing vital functions around the world. Around 1.6 billion people - including more than 2,000 indigenous cultures - depend on forests for their livelihoods, medicines, fuel, food and shelter. Forests are the most biologically-diverse ecosystems on land.  Yet despite all of these priceless ecological, economic, social and health benefits, global deforestation continues at an alarming rate - 13 million hectares of forest are destroyed annually. Deforestation accounts for 12 to 20 percent of the global greenhouse gas emissions that contribute to climate change. The International Day of Forests is held annually on 21 March to raise awareness of the importance of forests to people and their vital role in poverty eradication, environmental sustainability and food security.  When we drink a glass of water, write in a notebook, take medicine for a fever or build a house, we do not always make the connection with forests. And yet, these and many other aspects of our lives are linked to forests in one way or another.  

             International Day of Forests promotes education to Learn to Love Forests. It underscores the importance of education at all levels in achieving sustainable forest management and biodiversity conservation. Healthy forests mean healthy, resilient communities and prosperous economies. Trees remove pollutants and fine particulates from the air, reduce noise pollution and act as buffers to keep residential areas quiet and serene.   The best trees to pick are the local varieties that grow easily and are adapted to local conditions. These also use the least water and are best suited for quick growth. Some of the regular ones that we can perhaps identify is -  the Neem (Azadirachta indica), Tamarind (Tamarindus indica) & Calophyllum inophyllum – what  - to those regular temples, it is the common Punnai tree.  We have grand punnai vahana purappadu on day 1 evening of Brahmothsavam at Thiruvallikkeni as also on the day after Sree Krishna Jayanthi -  it is the subject matter of this post.

                            Popularly known in our old Tamil folklore as the 'Tree that cures' or as the 'Tree that protects', the Punnai tree's population along our coastal and river belts has been dwindling in the last three decades owing to its rich timber value.  scientists have now begun repopulating this tree for its biofuel and healing properties.  The  bio-fuel produced from Punnai tree can run a machine like a pumpset or even a generator, say researchers. 







ஸ்ரீபார்த்தசாரதி ப்ரம்மோத்சவத்தில், முதல் நாள் மாலை -  ஸ்ரீக்ருஷ்ணாவதார நாயனாக அற்புத சேவை அளிக்கும் -  புன்னைகிளை வாஹனம். வேய்ங்குழல் ஊதும் கண்ணனாக 'புன்னைக்கிளை வாஹனத்தில்  " குரவை  ஆய்ச்சியர்களோடு விளையாடும் திருக்கோலம்." புன்னை மிகவும் அழகிய தோற்றம் கொண்ட மரங்களுள் ஒன்றாகும்.  இதன் இலைகள் சற்று பெரியதாகவும்,பளபளப்பாகவும் இருக்கும். புன்னைமரத்தின் அறிவியற் பெயர்calophyllum inophyllum : calophyllum என்பதன் பொருள்  அழகான   இலை.  

பெரியாழ்வார்  தனது பாசுரங்களில், கண்ணனின் குழலோசையை : 

"தூவலம்புரியுடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே"  எனவும் ........

மதுசூதனன் வாயில் குழலி னோசை செவியைப்பற்றி வாங்க*

நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம்தம் வீணை மறந்து*

கின்னரமிதுனங்களும் தம்தம் கின்னரம் தொடுகிலோமென்றனரே."

                                                          ~   என்றெல்லாம் சிறப்புற அனுபவிக்கிறார்.

கண்ணபிரானுடைய வாயில் (வைத்து ஊதப்பெற்ற) வேய்ங்குழலினுடைய  ஸ்வரமானது, செவிகளை கவர்ந்திழுக்க, நல்ல வீணையைக் கையிலுடைய தும்புரு முனிவனும், நாரதமஹர்ஷியும் தங்கள் தங்களுடைய வாத்தியங்களை இனி தொடவும் மாட்டோம் என்றனராம் !

Here are some photos   of the grand purappadu, on day 1 of Chithirai Brahmothsavam, this night at Thiruvallikkeni divyadesam.  Today being Pournami, there was beautiful full moon providing mystic lighting during the purappadu.

 
~ adiyen Srinivasa dhasan  
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
1.5.2026











Tuesday, June 27, 2023

Sri Azhagiya Singar PUnnai kilai vahanam 2023 - பன்மணி முத்து அசைந்தாட, இன்னிசை ஒலிப்ப !!

Sri  Thelliya Singar, the divine flautist 2023- பன்மணி முத்து அசைந்தாட, இன்னிசை ஒலிப்ப !!  -    *நாகத்தணையான்  குழலூத  அமரலோகத்தளவும்  சென்றிசைப்ப*

 


Tamanu oil is extracted from the nuts of Calophyllum inophyllum (Tamanu Tree). The oil is primarily used in skin care treatment. Tamanu oil contains essential fatty acids and minerals that help recover skin from different degrading conditions and also helps in curing acne, scars and even join pains. The major constituents of tamanu oil are linoleic acid, oleic acid, stearic acid, and palmitic acid of which linoleic acid and oleic acid consit more than 60% by volume. The tamanu oil market is experiencing higher demand rates annually primarily from the western population. The tamanu oil market is expected to be driven by the growing influence of natural remedies through traditional medicines globally.  Wonder what ! – read on !!

 



Call it Dilo or Tamanu . .. .. on the evening of day 1 of Aani  Brahmothsavam-  27.6.2023,  – it is Punnai Kilai Vahanam with Sri Azhagiya Singar  portraying His avatar  as Sri Krishna, the Divine Flautist.   Unlike Ramavathara, Lord Krishna exhibited glimpses of divinity many a  times... as he grew up in Vrindavanam, people were attracted to Him with boundless devotion longing for the Lord, longing to hear His melodious flute; yearning to get near and be with Him.  It was not the earthly love but the infinite devotion to the Lord  ~ the Punnaikilaivahanam depicts his iraasaleelai with gopikas.

This International Day of Forests promotes education to Learn to Love Forests. It underscores the importance of education at all levels in achieving sustainable forest management and biodiversity conservation. Healthy forests mean healthy, resilient communities and prosperous economies. Trees remove pollutants and fine particulates from the air, reduce noise pollution and act as buffers to keep residential areas quiet and serene.  Some of the regular ones that we can perhaps identify is -  the Neem (Azadirachta indica), Tamarind (Tamarindus indica) & Calophyllum inophyllum – what  - to those regular temples, it is the common Punnai tree.  We have grand punnai vahana purappadu on day 1 evening of Brahmothsavam at Thiruvallikkeni as also on the day after Sree Krishna Jayanthi -  it is the subject matter of this post.

Popularly known in our old Tamil folklore as the 'Tree that cures' or as the 'Tree that protects', the Punnai tree's population along our coastal and river belts has been dwindling in the last three decades owing to its rich timber value.  Scientists have now begun repopulating this tree for its biofuel and healing properties.  The  bio-fuel produced from Punnai tree can run a machine like a pumpset or even a generator, say researchers. 





Sri Periyazhwar describes the birth and the growing up of Lord Sri Krishna at Gokul, Vrindavan and other places  - in his Periyazhvar thirumozhi that starts with Pallandu, pallandu to Perumal – he is wonderstruck at this miracle that occurred in this mother earth – amidst young cowherds grazing the calves, the Lord reclining on serpent played His flute and that resonance took all of them to high heaven.  Even the Gods forgot to partake of the fire oblations and went down in groups to ayarpadi, the place of cowhereds to get drenched in the sweet mellifluous music that pierced their ears, they followed Govindha wherever He went. 

ஸ்ரீஅழகியசிங்கர்  ப்ரம்மோத்சவத்தில், முதல் நாள் மாலை -  ஸ்ரீக்ருஷ்ணாவதார நாயனாக அற்புத சேவை அளிக்கும் -  புன்னைகிளை வாஹனம். வேய்ங்குழல் ஊதும் கண்ணனாக 'புன்னைக்கிளை வாஹனத்தில்  " குரவை  ஆய்ச்சியர்களோடு விளையாடும் திருக்கோலம்." புன்னை மிகவும் அழகிய தோற்றம் கொண்ட மரங்களுள் ஒன்றாகும்.  இதன் இலைகள் சற்று பெரியதாகவும்,பளபளப்பாகவும் இருக்கும். புன்னைமரத்தின் அறிவியற் பெயர்calophyllum inophyllum : calophyllum என்பதன் பொருள்  அழகான   இலை.  இன்று அழகிய சிங்கர் வேய்ங்குழல் வாய் வைத்து, குரவையாச்சியர் கவர்ந்த திருக்கோலத்தில் புன்னைக்கிளைகளில் அமர்ந்து அற்புத சேவைசாதித்தார். பெரியாழ்வார்  தனது பாசுரங்களில், கண்ணனின் குழலோசையை : 

புவியுள்  நான் கண்டதோர்  அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து

அவையுள்*  நாகத்தணையான்  குழலூத  அமரலோகத்தளவும்  சென்றிசைப்ப*

அவியுணா மறந்து வானவரெல்லாம் ஆயர் பாடி நிறையப்  புகுந்து ஈண்டி*

செவியுணாவின் சுவைகொண்டு மகிழ்ந்து  கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே. 

~ என சிலாகிக்கிறார். கண்ணபிரான் வளர்ந்த புண்ணிய பூமியான கோகுலத்திலேயும் விருந்தவனத்திலேயும் , நான் கண்ட ஒரு ஆச்சர்யத்தைச் உரைக்கிறேன் கேளுங்கோள் -  சிறந்த  பசுக்களை  மேய்த்து வரும்  இடைப் பிள்ளைகள் திரண்டிருக்கின்ற குழுமத்திலே, சேஷசாயியான கண்ணபிரான் மிக இனிமையாக தன் புல்லாங்குழல் இசைக்குமளவிலே, அந்த ஆசையானது தேவலோகம் வரைக்கும் பரவி, அங்கேயும் வியாபிக்க  அந்த இசையில் கட்டுண்ட தேவர்களனைவரும் ஹவிஸ்ஸு உண்பதை கூட மறந்தொழிந்து, பூவுலகத்திலே இடைச்சேரி நிறையும்படி  வந்து சேர்ந்து நெருங்கி தங்கள் செவிகள் நிறைவு பெறுமாறு  அந்த வேய்ங்குழலின்  இனிய ரஸத்தை உட்கொண்டு மனங்களித்து பசுக்களை மேய்க்கும் கோவிந்தனான கண்ணபிரானை பின் தொடர்ந்தோடி ஒரு க்ஷணகாலமும்  அவனை  விடமாட்டாதிருந்தனராம்.  

Here are some photos  of the grand purappadu  of Sri Azhagiya Singar this night at Thiruvallikkeni divyadesam today.  

~ adiyen Srinivasa dhasan  
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
27.6.2023











 

  

Wednesday, March 22, 2023

Sree Ramanavami Uthsavam 2023 - Ugadi Subhakankshalu 2023

ஸ்ரீ ராம நவமி உத்சவம் -  Ugadi Subhakankshalu  2023 



“Ugadi Subhakankshalu” -  Today (22.3.2023)  is Ugadi Panchanga Sravanam  – birth of Telugu new year  when the panchangam is read in Temples  . .. .. today is also day 1 of    Sree Rama Navami Uthsavam at Thiruvallikkeni  & other divyadesangal.  

Azadirachta indica, also known as Neem, is a tree in the mahogany family Meliaceae. It is one of two species in the genus Azadirachta, and is native to India, and parts of Asia, growing in tropical and semi-tropical regions. Neem tree is the official tree of the Sindh Province and is very common in all cities of Sindh.  The neem tree is noted for its drought resistance.  





Yugādi, is the New Year's Day for the people of the Deccan region of India. The name Yugadi or Ugadi is derived from the Sanskrit words yuga (age) and ādi (beginning): "the beginning of a new age". In Temples on the occasion of Ugadi ‘panchangam’ will be read.  It is also celebrated as  Gudi Padwa, Ugadi and Cheti Chand inv arious places.  Gudi Padwa is celebrated by Marathi speaking people; Ugadi is celebrated in Karnataka and Andhra Pradesh; . Cheti Chand is the festival of the Sindhi community.  In Maharashtra, Gudi Padwa has the legend that it on this day Lord Rama returned victorious to Ayodhya.  

In Andhra, Ugadi pachhadi is a delicacy made on the occasion and shared with all. It  is a specific mixture of six tastes – with neem buds; jaggery; green chilli/pepper; salt; tamarind; unripened mango being its ingredients.   

From today on, it is  9 days of  Sree Ramanavami Uthsavam.  The Thiruvavathara Mahothsvam of Lord Rama is Sree Ramanavami.  






மன்னுபுகழ்  கௌசலை  தன் மணி  வயிறு  வாய்த்த சக்கரவர்த்தி திருமகனாம் ஸ்ரீ ராமபிரானின்  திருவவதார மகோத்சவம்     ஸ்ரீராம நவமி.    அனைத்து உத்தம குணங்களும் நிரம்பிய அற்புத யுக புருஷன் ஸ்ரீராமபிரான். “இராமன்” என்ற திருநாமத்திற்கு, “ஸ்வேச்சயா ரமணீய வபுர்வஹன்வா தாசரதி ராம” என்று சங்கரர் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம உரையில் (394-வது நாமத்திற்கு) விளக்கியுள்ளார். இதன் பொருள், “மனதைக் கவரும் திவ்யமான ரூபத்தைத் தன்னிச்சையாலே எடுக்கவல்ல தசரத புத்திரனாகிய இராமன்” என்பதாகும். “இந்த புண்ணிய பாரத தேசத்தில் இமயம் முதல் குமரி முதல் எல்லா பிராந்தியங்களில், மக்கள் அனைவரும்  “மரியாதா புருஷோத்தம் ராம்” என்று இராகவனை விரும்பி அழைப்பர். இராகவன் தருமத்தின் வழியே நடந்து தருமம் காத்தவன்.  அந்த இராமபிரான் சத்யம் காக்க இப்புவியில் அவதரித்தான்.

ஒரு காலத்தில், தீவுகளுடன் கூடிய மொத்த பூமியைப் பிரஜாபதிகள் {குடிமுதல்வர்கள்} தொடங்கி பல ஜயசீலர்களும் {வெற்றியாளர்களும்} ஆண்டனர்.  சகரன் என்ற பெயரைக் கொண்டவன் அறுபதாயிரம் புத்ரர்கள் சூழப் போரிடப் புறப்பட்டு பெருங்கடலை  ஆழமாக்கினான்.  இத்தகைய மஹாத்மாக்கள் தோன்றியதும், இக்ஷ்வாகு என்ற பெயரைக் கொண்டதுமான ராஜவம்சத்திலேயே உயர்வாக மதிக்கப்படும் இந்த ராமாயணம் தோன்றியது.  தனதானியங்களில் செழித்ததும், மகிழ்ச்சி நிறைந்ததும், பெரியதுமான ஒரு மஹாஜனபதம், சரயு தீரத்தின் அருகில் கோசலம் என்ற பெயரில் அமைந்திருந்த அயோத்தி மாநகரம், இது மானவேந்திரனான  மனுவால் கட்டப்பட்டது.    புகழும்  செழிப்பும்  நிறைந்ததும், நன்கு வகுக்கப்பட்ட மஹாபதங்களை {நெடுஞ்சாலைகளைக்} கொண்டதுமான அந்த மஹாபுரி, பனிரெண்டு யோஜனைகள் நீளமும், மூன்று யோஜனைகள் அகலமும் கொண்டதாக இருந்ததாம்.   

அந்த புண்ணிய பூமியில் வசித்தவர்கள் -  அனைவரும் தர்மசீலர்களாகவும், நல்ல தற்கட்டுப்பாட்டையும், நல்ல பண்பையும், நல்ல ஒழுக்கத்தையும் கொண்டவர்களாகவும், தன்னிறைவு அடைந்தவர்களாகவும், மஹரிஷிகளைப் போன்றவர்களாகவும், மாசற்றவர்களாகவும் இருந்தனர்.  அங்கே  முழு நிறைவின்றி உணவை உண்பவனும், ஈகை குணம் இல்லாதவனும், அங்க ஆபரணங்களாலும், தோள் வளைகளாலும் அலங்கரிக்கப்படாதவனும், இதயமற்றவனுமான எவனும் அங்கே காணப்படவில்லை.  வேள்வி நெருப்புகளை மூட்டாதவனும், யஜ்ஞங்களைச் செய்யாதவனும், அற்ப வாழ்வு வாழ்பவனும், கள்வனும், முறையற்ற கலவியில் பிறந்தவனுமான எவனும் அந்த அயோத்தியில் இல்லவே இல்லை.  வேதம் பயிலும்   தியான சீலர்க கோட்பாட்டுடன் கூடிய மேன்மக்களும் தங்கள் செயல்களை வழுவறச் செய்து வந்தார்கள்.  அங்கே நாத்திகர்களோ, பொய்யர்களோ, சாத்திரங்கேளாதவர்களோ, பொறாமையுள்ளவர்களோ, சக்தியற்றவர்களோ, கல்வி கல்லாதவர்களோ ஒருவரும் காணப்படவில்லை.

அந்த தேசத்தை ஆண்ட தசரத சக்கரவர்த்தி, பல யாகங்களை சிறப்புற நடத்திட,  வேள்வி நெருப்பில்  இருந்து ஒப்பற்ற பிரகாசத்துடனும், மஹாவீரியத்துடனும், மஹாபலத்துடனும் கூடிய மஹாபூதமானவன் {யஜ்ஞ புருஷன்} வெளிப்பட்டு  சூரியனைப் போன்ற தோற்றத்தைக் கொண்டதும், தழலின் நாவுகளைப் போலப் பிரகாசிப்பதும், புடம்போட்ட பொன்னாலானதும், வெள்ளி மூடியால் மறைக்கப்பட்டதும்,  திவ்ய பாயஸத்தால் நிறைந்ததும், மாயாமயமானதுமான ஒரு பாத்திரத்தைத்  மன்னனுக்கு அருளினார்.  மஹீபதியின் உத்தம ஸ்திரீகள், அந்த உத்தம பாயஸத்தைப் பருகி,  விரைவில் கர்ப்பந்தரித்தனர்.  [இராமாயண காதை - திரு அருட்செல்வப்பேரரசன் எழுத்துகளில் இருந்து] 

வால்மீகி முனிவர், நாரதரிடம், மிக மிக சிறந்த  நல்லொழுக்கமுடைய மனிதன் உலகில்  உண்மையில் வாழ்கிறாரா என்ற கேள்வியுடன் பால காண்டம் துவங்குகிறது. நாரதர், இராமனின் குணநலன்கள், உடல் அமைப்புகள், இராமனின் கதையைச் சுருக்கமாக வால்மீகி முனிவருக்கு விளக்குகிறார். பின்னர் இராமகாதையை எழுதிய வால்மீகி முனிவர், தனது ஆசிரமத்தில் வாழும் சீதையின் பிள்ளைகளான லவன் மற்றும் குசனுக்கு எடுத்துரைக்கிறார்.   தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் காப்பிய நூல்களுள் ஒன்று  கம்ப ராமாயணம்.  கம்பர்,  அடிப்படையில் அறமும், சமயமும் காப்பியத்தின் பொருளாக கொண்டு இந்நூலை அமைந்துள்ளார்.  மனிதர் யாவருக்கும் பயன் தரும் ஒழுக்க முறைகளையும் பண்பாட்டினையும் குறிக்கோளினையும் ஆட்சிச் சிறப்பினையும் விளக்கும் அருமையான இலக்கியமாகத் திகழும் சிறப்புடையது கம்பராமாயணமாகும்.

Here are some photos of Sree Ramapiran on day 1 of the utsavam at Thiruvallikkeni

adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
22.3.2023 






Saturday, April 16, 2022

Sri Parthasarathi, the divine flautist !!

  

தூவலம் புரி உடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே  -  ஸ்ரீபார்த்தசாரதியாம் கண்ணபிரான்   வேய்ங்குழலினோசை செவியை பற்றி வாங்க   .. .. திருவல்லிக்கேணி அற்புதங்கள் - புன்னை கிளை வாஹனம்




Tuesday, March 15, 2022

Sri Ranganathar Pallava Uthsavam @ Thiruvallikkeni 2022

"கோட்டை மதிலைச் சேர்ந்தாற்போல் பெரிய அகழி இருந்தது. அதன் அகலம் சுமார் நூறு அடி இருக்கும். குனிந்து பார்த்தால் கிடுகிடு பள்ளமாயிருந்தது. அடியில் இருண்ட நிறமுள்ள ஜலம் காணப்பட்டது. நமது பிரயாணிகள் வந்த இராஜ பாதையானது அகழியின் அருகில் வந்ததும் இரண்டாகப் பிரிந்து ஒன்று வலப்புறமாகவும் ஒன்று இடப்புறமாகவும் கோட்டை மதிலைச் சுற்றி அகழிக் கரையோடு சென்றது. சாலையோடு வந்த வண்டிகளும், மனிதர்களும் இடப்புறமாகவோ வலப்புறமாகவோ மதிலைச் சுற்றிக் கொண்டு போனார்கள்"  .. .. ..  ஒரு தலைநகரத்தை பற்றிய விளக்கம் : "சிவகாமியின் சபதம்" , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினம். 


பல்லவர்கள் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் வட பகுதியையும் தற்போதைய ஆந்திர மாநிலத்தின் சில பகுதியையும் தக்காண  பீடபூமி (தற்போதைய கர்நாடகாவில்)யின் சில பகுதியையும் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள். வரலாற்றில் தமிழகத்தின் கலைகளின் பொற்காலம் என குறிப்பிடப்படுவது பல்லவர்களின் காலம் தான்.  மாமல்லபுரம், காஞ்சி கோவில்கள் எல்லாம் அவர்களின் கட்டிட கலைக்கான சான்றுகள், பல்லவர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட கல்கியின் புதினம் சிவகாமியின் சபதம். 

தொண்டை நாடு அல்லது தொண்டை மண்டலம்  சங்ககால நாடுகளில் ஒன்று. தொண்டைமான் இளந்திரையன் என்ற சோழ அரசன் இந்நாட்டின் சங்ககால அரசன்.   தொண்டை மண்டலம் குறித்து தொண்டைமண்டல சதகம் என்ற நூலானது 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த படிக்காசுப் புலவரால் இயற்றப்பட்டது.  பல்லவ அரசர்கள் தொண்டை நாட்டை நன்னாடு ஆக்கினர்; ஆங்காங்கு இருந்த காடுகளை அழித்துக் ‘காடு வெட்டிகள்’ என்று பெயர் பெற்றனர். கற்களைக் கோவில்களாகக் குடைந்தனர். கற்களைப் பாறைகளாக உடைத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில்களைக் கட்டினர். 

The Pallava Empire was the largest and most powerful South Asian state in its time, ranking as one of the glorious empires of world history. The Pallavas gained prominence after the eclipse of the Satavahana dynasty.   The history of Pallavas depicts continued war of ascendance with Chalukya empire.   Pallava Kings were patrons of Srivaishnavism and built many temples for Sriman Narayana.  Pallavas for a major part of their tenure ruled from Kanchi.    From ancient times, our lives are intrinsically mingled with temples which are the torch bearers of our glorious heritage – the hindu way of life. Obeisance to God, Acharyas and those involved in temple work is our primordial duty.  



பல்லவ உத்சவம்:  திருவல்லிக்கேணி தொண்டை மண்டலத்தில் உள்ள கோவில் ஆதலால், இது பல்லவர் கால அல்லது பல்லவ மன்னர்கள் சம்பந்தப்பட்ட உத்சவம் என நினைக்க வாய்ப்பு  உள்ளது. வடபெண்ணையாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வடஎல்லையாகவும் அரபிக்கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடு கி.மு 184 முதல் கி.பி. 260 வரை செழிப்புற்று இருந்தது. வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத் 'தொண்டை மண்டலம்' எனப்பட்டது. சென்னைக்கு ஆரம்ப காலத்தில் மதராஸ் பட்டினம் என்று பெயர்.    தொண்டை மண்டலத்தின் தலைநகரமாக காஞ்சிபுரம் விளங்கியது.     

பிற்காலப் பல்லவர்களின் பிந்தைய தலைமுறையினரில் பரமேசுவரவர்மனும், இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்மனும் சிறப்புற்ற மன்னர்களாவர். இவர்கள் காலத்தில் தான் இன்றும் நிலைத்திருக்கும் மாமல்லபுரத்துக் கலைச் செல்வங்கள் உருவாக்கப்பட்டன.  தந்திவர்மன் (கி.பி 775-825) தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னன்  ஆவர் .  இவன் இரண்டாம் நரசிம்மவர்மனின் மகன்.  இவரது கால கல்வெட்டு திருவல்லிக்கேணி திருக்கோவிலில் உள்ளது.   தமிழ் கோப்பில்  பல்லவம் என்ற சொல்லுக்கு அர்த்தங்கள் தேடினபோது : 

·         பல்லவம் - இலை : கிளை : கொப்பு : கையணி : சாயம் : தளிர் : தேயம்   

·         ஐம்பத்தாறின் ஒன்று : பதத்தின் ஓர் உறுப்பு : விசாலித்தல்.

·         பல்லவராயன் - மூடன் : இளிச்சவாயன்.

·         பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் *பல்லவம் *அனுங்க,  செஞ்செவியகஞ்சம் 

·         நிகர், சீறடியள் ஆகி,  -  கம்பராமாயணம். 

·         சூர்ப்பணகை ராமனுக்கு எதிரில் வந்ததைப் பாடும்போது கம்பன் சொல்வது.  ‘விளக்கம்  மிக்க  செழித்த தளிர்களும் வருந்தும்படி’ என்பது வைமுகோ உரை. 

Pallavam is a period – it is the period when tender shoots spring up. During Pallava Uthsavam,  ‘Brindaranya Sthala mahimai’ is read before Sri Ranganathar  at Thiruvaimozhi mandapam inside Sri Parthasarathi Swami Temple.  After this there is periya maada veethi purappadu everyday.  On Panguni Uthiram day, Pallava Uthsavam concludes with Sri Ranganathar astride ‘kannadi Garudan’ and later there is Sri Vedavalli Thayar Srimannathar Thirukkalyanam.   

பங்குனி உத்திரத்தில் முடியுமாறு ஐந்து நாட்கள் பல்லவ உத்சவம் நடக்கிறது. பல்லவம் என்பது காலம்பூந்தளிர்கள் துளிர் விடும் பருவம். ஸ்ரீரங்கநாதர் திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளி அவர் முன் ப்ருந்தாரண்ய தல மகிமை படிக்கப்படுகிறது. பெருமாள் புறப்பாடு கண்டு அருளுமுன் ஏழு மெல்லிய திரைகள் விலக்கி கற்பூர ஆர்த்தி கண்டு  அருள்வார்.  தினமும் ஸ்ரீரங்கநாதர் பெரியவீதி புறப்பாடு கண்டு அருள்கிறார். பங்குனி உத்திரத்தன்று அழகான கண்ணாடி கருடசேவையும் பிறகு ஸ்ரீரங்கநாதர்  ஸ்ரீவேதவல்லித்தாயார் திருக்கல்யாணமும்  சிறப்பாக நடக்கிறது. பெருமாளின் திருப்பாதங்களில் அன்றலர்ந்த மாந்தளிர்களை காணலாம்.     

One odd reference to Pallavam is found in Thirumangai Azhwar in  Thirumozhi ~: “பல்லவம்  திகழ்  பூங்கடம்பேறி  அக்காளியன்  பணவரங்கில்*, ஒல்லை வந்துறப்பாய்ந்து அருநடஞ்செய்த  உம்பர்கோனுறை கோயில்” – Kaliyan describes the glory of Emperuman at Van Purudothamam ~ a divyadesam at Thirunangur (Perumal here is Sri Purushothaman) ... Azhwar calls him the King of Kings – says the Lord ascended a Kadamba tree with plenty of tender leaves, jumped on the hood of Kalinga  ... .. .. .. .  

திருமங்கை மன்னன் 'வண்புருடோத்தமம்' திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும் பாடலில் -   தளிர்கள் பூத்து குலுங்கிய கடம்பமரத்தின் மேல் ஏறி, கொடியனான காளியனின் படமெடுத்த தலை மீது திடீரென்று வந்து சிக்கனக் குதித்து அருமையான கூத்தாட்டம் செய்த தேவாதி தேவன் வாழுமிடம் என அருளுகிறார். 

There was no thiruveethi  purappadu for Sri Ranganathar on day 1 of Pallava uthsavam as it coincided with Sri Parthasarathi thavana  uthsavam and today day 2 there was periya mada veethi purappadu with both  muthal thiruvanthathi and irandam thiruvanthathi in the goshti  - here are some photos taken during the purappadu.

adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
15.03.2022.