To search this blog

Sunday, May 10, 2026

எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதி தீர்த்தவாரி திருமஞ்சனத்துக்கு

 

வீடுகள்தோறும் வெண்ணை திருடியவன்,  

ஆநிரை மேய்த்து அலைகடலை அடைத்தவன்,

அரக்கர்தம் சிரங்களை உருட்டிய கண்ணன் எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதி  திருவல்லிக்கேணியில்  தீர்த்தவாரி திருமஞ்சனத்துக்கு எழுந்தருளிய அவசரம் இன்று 9.5.2024.



No comments:

Post a Comment