To search this blog

Showing posts with label Thoughts. Show all posts
Showing posts with label Thoughts. Show all posts

Tuesday, July 14, 2026

Aani Amavasai 2026 - "அகங்கார மமகாரங்கள்" - Ornaments worn on head !!!

 

Aani Amavasai 2026 - "அகங்கார மமகாரங்கள்" - Ornaments worn on head !!!

 


நகரங்களில் பலர் நரக வாழ்க்கை வாழ்கின்றனர்.  பிரச்னைகள் எனும் பூதம் அவர்கள் மீது அமர்ந்து கொண்டிருக்கிறது.  அவர்கள் ஒருவருக்கும் உண்மையாக இல்லை !  ஏன் தனக்கே கூட !!  சரித்திரம் பலப்பல சாம்ராஜ்யங்களையும், நதிகளின் தீரத்திலே நகரகங்களையும் கண்டுள்ளது. நம் போன்ற ஸ்ரீவைணவர்களுக்கு பல்வேறு க்ஷேத்திரங்களுக்கு சென்று ஸ்ரீமன் நாராயணனை சேவித்து, கைங்கர்யங்கள் செய்து, அவன் புகழ் பாடி திளைப்பதே பேரின்பம். வாழ்க்கையின் பரம பலன் :  அதிகார போதை, ஆத்திரம், தீய எண்ணங்கள் இல்லாமல் - நான் சாதாரணன், நான் பக்தன், எனது பணி எம்பெருமானுக்கு, அவர்தம் அடியாருக்கு பணி செய்வதே என்பதை உணர்ந்து வாழ்தலே !




Today 14th July 2026   is Punarvasu  in the month of  Aani  – masa thirunakshathiram of Kulasekara Azhwar, Swami Mudaliandan & Embar…. Today is Amavasai too.. .. ..

When someone asks you – ‘How are you ?’ – what would be the answer – is it simply ‘fine’ or factual ‘not so fine’.  How willing are you to  genuinely listen to people ? How often would you interrupt to say – what I do, how I would have handled this ! or in my personal experience and .. .. .. 

நம்மில் பலர் பல பிரச்னைகளிடையே உழல்கிறோம்.  மனா நிம்மதி இல்லை.  தினசரி வாழ்க்கையில் எப்போதும் பலப்பல  பிரச்னைகளுடன் சுற்றிக்கொண்டிருக்கும் நிலை ! சரியான இடமில்லை, நல்ல உடைகளில்லை  (அதாவது எவ்வளவு இருந்தும் போதும் என்ற மனதில்லை); அலுவலக வேலையில் மேலதிகாரிகளுடன் பிரச்னை, கீழ் பணிபுரிபவர்களுடன் பிரச்னை, சக  பணியாளர்களுடன் பிரச்னை,  மற்றவர்களுக்கு எல்லாமே எளிதில் நடப்பதாகவும் தமக்கு சாதாரண விஷயங்கள் கூட பல இடர்பாடுகள் நேர்வதாகவும் உண்மையாகவோ மனத்திலோ சிந்தனை;  குடும்பங்களில்  பிரச்னை;  பணமுடை; போதாக்குறைக்கு கொரோனா வேறு உலகத்தையே ஆட்டிப்படைத்து விட்டது.   ஒவ்வொரு கால கட்டத்திலும் விதவிதமான பிரச்னைகள்.  அலைகள் எல்லாம் ஓர் நாள் ஓயும். நாம் நிம்மதியாக வேலைகளை துறந்து ஓய்வாக அமைதியான வாழ்க்கை 60 களில் வாழலாம் என நினைக்கிறோம்.  சும்மா இருப்பதும் பெரும் சுமையாகிறது ! நமக்கு வயதாகும் காலகட்டத்தில் புதுப்புது பிரச்னைகள் !! 

Glory, or difficulty – nothing is permanent.  In this World, there have been mighty Kings –  not exactly those  who ruled the entire Universe but many lesser mortals with valour who ruled over a piece of land and were proud -  history has it that they have fallen biting the dust – that what can lesser humans who possess broken pots as their asset dream of …. Alwar directs us to fall at the feet of Lord Sriman Narayana  .. ..

We think, speak and surround ourselves with Self !!  .. .. .. the  ego (Latin for "I") acts according to the reality principle; i.e., it seeks to please the id's drive in realistic ways that, in the long term, bring benefit, rather than grief.  At the same time, Freud concedes that as the ego "attempts to mediate between id and reality, it is often obliged to cloak the unconscious commands of the id with its own preconscious rationalizations, to conceal the id's conflicts with reality, to profess...to be taking notice of reality even when the id has remained rigid and unyielding." The reality principle that operates the ego is a regulating mechanism that enables the individual to delay gratifying immediate needs and function effectively in the real world.  

மனித இனத்தை, எண்ணங்களும், கவலைகளும் - என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புகளும், எவ்வளவு நாட்கள் இவை தொடருமோ போன்ற மனப்பிராந்திகளும் கலக்குகின்றன.  இது போன்ற ஸ்திரமற்ற கலங்கிய நிலைக்கு முக்கிய காரணம்   மனிதரிடையே காணப்படும் அகவிருளான கோபம் பொறாமை பொறுமையின்மை பேராசை சுயநலப் போக்கு அகங்காரம் மமகாரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். "அகங்கார மமகாரங்கள்" கவுரவர்கள் அழிவுக்கு காரணமானது ! எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணர் நான், எனது என்ற  மனநிலையை விலக்க கீதோபதேசம் செய்தார்.  - அது என்ன "அஹங்காரமமகாரம்" -  நான்’ என்ற முனைப்பு அகங்காரம் - 'எனது' என்ற 'பற்று' மமகாரம்.

மமதை என்ற சொல்லுக்கு செருக்கு, ஆணவம், திமிர் போன்ற பொருள்கள் கொள்ளலாம்.  self-conceit, vanity, haughtiness.  வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் மமகாரத்தினால் உருவாக்கப்படுபவை.

அஹங்காரம் என்பது ஏதோ துர்யோதனனிடம் மட்டுமே இருந்த கெட்ட குணமல்ல.  நமக்கு நம் குணங்கள் அழகானவையாக, நம் மனதில் படலாம் !  ஆனால் நாம் ஒவ்வொருவரிடமும் துர்யோதனாதிகளின் செருக்கு ஆழ்ந்த மனத்தில்  அருவறுப்பான கரையாக படர்ந்துள்ளது.  நமக்கு மற்றவர்கள் பலர் திமிர் பிடித்து நடந்து கொள்வதாக படுகிறது !  .. .. ஆனால்  நம்மிடம் எவ்வளவு பேர் அணுகி தங்களை கஷ்டங்களை, நம் குறைகளை சொல்லிவிட முடியும்.   நாம் நமது அருவறுப்பான பகுதிகளை பார்க்க விரும்புவதில்லை..  நான் என்னும் சொல்லுக்கு இலக்காக இருக்கிற மனிதன் தன்னை மற்றவர்களிடத்திருந்து பிரித்து வைத்துத் தன்னை உயர்ந்தவனாகக் கருதினால் அது அஹங்காரம். நான் என்னும் சொல்லை உபயோகப்படுத்துவதற்கிடையில் தன்னை மற்ற உயிர்களோடு இணைத்து வைத்துத் தனிப்பெருமை நாடாதிருந்து பழகினால் அது அஹங்காரமற்ற நிலை.

மமகாரம் என்பது என் வீடு, என் சொத்து, என் சுகம், என் கல்வி, என் உடைமை என்பனவாம். அகங்காரம் என்பது நான் செய்தேன், நான் சாதித்தேன், என்னை தவிர வேறு யாராலும் முடியாது போன்ற எண்ணத்தின் வெளிப்பாடாகும். இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் அகங்காரமும் மமகாரமும் இருப்பதை அவர்களால் உணர முடியாது. அடுத்தவர் உணர்த்தினால்தான் உண்டு.

அஹங்காரம்  மமகாரம்  ஆகிய இவ்விரண்டும் அக்ஞானத்தினின்று உதிப்பவைகளாம்.  தன்னை பற்றி என்றென்றும் நினைக்காமல் எம்பெருமானையே நினைத்து உள்கசிந்த  ஸ்வாமி நம்மாழ்வாரே - நெடுநாளாக  அஹங்காரமமகாரங்களால் பாழாய்ப் போனேனே, என்று இழந்த நாளைக்கு அநுதாபிக்கிறார். நான் உனக்கு அடிமைப்பட்டவன்; எனக்கென்று தனியே ஒரு பொருள் கிடையாது என்றபடி அவர் உரைக்கும் திருவாய்மொழி பாசுரம் இங்கே :

யானேயென்னை அறியகிலாதே,

யானேயென் தனதே என்று   இருந்தேன்,

யானேநீ  யென்னுடைமையும்  நீயே,

வானேயேத்தும்  எம் வானவரேறே.

விண்ணுலகம் முழுவதும் துதிக்குமாறு உள்ள நித்யஸூரிநாதனான எம்பெருமானே!  இதுகாறும் என்னை  - நான் எப்படி உனக்கு அடிமைப்பட்டவன், எவ்வாறு எல்லாம் உன் அருளாலே நடைபெறுகிறது என்பதையெல்லாம் அறியமாட்டாமல் 'யானே என் தனதே'  என்று அஹங்கார மமகாரங்கள் கொண்டிருந்தேன்.  வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து,  அவற்றை தவிர்த்து  நான் அநுஸந்திக்கும் வகை யாதெனில் -   எனது உடைமைகளும் நீயிட்ட வழக்காயிருக்கும் என்பதே, என தெள்ளத்தெளிவாக  உரைக்கின்றார் சுவாமி  நம்மாழ்வார்.

சங்க கால தமிழ் பெண்கள் தங்கள் கூந்தலை குழல், அளகம், கொண்டை, பணிச்சை, துஞ்சை என ஐந்து வகையாக ஒப்பனை செய்து கொண்டார்கள் என, மதுரைக்காஞ்சி நூல் கூறுகின்றது. கூந்தல் மீது அணிகின்ற பொருட்களை, தலை அணிகலன்கள் என்கின்றனர். இவற்றில் மகுடம் எனும் அணிகலனும் ஒன்றாகும்.  நவீன கால இளம் பெண்கள், நவீன காலத்துக்கு ஏற்றதுபோல டிரெண்டியாகவும், எளிமையாகவும் இருக்கும் கூந்தல் அணிகலன்களை  செய்து கொள்கிறார்கள்.  கூந்தலை அலங்கரிக்கும் பாரம்பரிய அணிகலன்களை, சிறப்பு நாட்களில் அணிவதை, இன்றும் பல பெண்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.  

இலக்கியங்களில் பெண்களின் கூந்தல் மயில்தோகைக்கும் கார்மேகத்திற்கும் ஒப்பிடப்படுகிறது. பூங்குழலி, வண்டார்குழலி என்றெல்லாம் கூந்தலை மையப்படுத்திப் பெண்களுக்குப் பெயர்கள் அமைந்துள்ளன. சிவபுராணத்திலும் சிவனின் ஜடாமுடி பற்றிய தகவல்கள் வருகின்றன. ஜடாதரன் என்றே அவர் அழைக்கப்படுகிறார். பகீரதன்  ஆகாச கங்கையை பூமிக்குக் கொண்டு வர சிவபெருமான் தன் ஜடை முடியில் கங்கையைத் தாங்குகிறார். 

சூடாமணி, திருகுப்பூ, சந்திரப் பிரபை, சூரியப் பிரபை, ராக்கொடி போன்றவை சில, குற்றாலக் குறவஞ்சியில் பெண்கள் அணியும் தலை அணிகலன்கள்.   இன்று திருவல்லிக்கேணி எம்பெருமானின் விசேஷ சிகை அலங்காரத்தையும், அதில் சூட்டிக்கொண்ட பூக்களையும், ஆபரணங்களையும் இங்கே கண்டு இன்புறலாம்.

 

தெளிவான மனா நிலையுடன், உடல் உபாதைகள் வியாதிகள் இல்லாமல் - நல்ல மனது, உடல் நிலை ஆரோக்கியத்துடன், எம்பெருமானுக்கு பணி செய்து கிடத்தலே அற்புத வாழ்க்கையாம்! ஏனைய பொருட்செல்வங்கள் செல்வங்களல்ல!!

Here are some photos of Sri Parthasarathi Emperuman taken during Aani Amavasai purappadu today.   Falling at the feet of Emperuman praying to remove all my ignorance and bless me with a stable mind that is attached to His lotus feet and encourages in doing kainkaryam to Emperuman and His followers

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
14th July 2026.
  












Wednesday, July 8, 2026

மறைத்த மாமத யானை !! ~ Elephant and Ekambareswarar Raja gopuram

 

Elephants are big, mammoth and attractive …. .. a decade or so ago ! in one of my sojourns to my native Dusi Mamandur – stopped mid-afternoon at Sri Ekambareswarar temple. 

People know for sure, the towering Rajagopuram – yet in the particular angle it was photographed, the Temple While elephant vahanam seemingly dwarfed the massive gopuram !! (some vehicles and unwanted objects removed with AI help – otherwise the picture is original !) – remember Thirumoolar paadal !!

 


 

"மரத்தை மறைத்தது மாமத யானை" என்பது திருமூலர் அருளிய திருமந்திரப் பாடலின் தொடக்கமாகும். 

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை..  ..   

 

The Ekambareswarar Thirukkovil is a very famous landmark of  Kanchipuram,  a massive 25-acre Hindu temple dedicated to Lord Shiva. As one of the five sacred Pancha Bhoota Stalas, it represents the element of Earth.  The  iconic 57-meter Raja Gopuram (entrance tower) built by Krishnadevaraya would be visible right from the moment you cross Kanchi Railway station and from many other parts of Kachi.  The Temple is quoted in the verses of Thirunavukkarasar. 

 

ஆகம்பத் தரவணையான் அயன் அறிதற் கரியானைப்

பாகம் பெண்ணாண் பாகமாய்நின்ற பசுபதியை

மாகம்ப மறையோதும் இறையானை மதிற்கச்சி

ஏகம்ப மேயானை என்மனத்தே வைத்தேனே !! 

 

பாம்பை அணிகலனாகக் கொண்டவரும் (அரவணையான்), பிரம்மனால் (அயன்) காண முடியாத அரிய பெருமானும், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு (பாகம் பெண் ஆண் பாகமாய்) நின்றவரும், பசுக்களின் தலைவருமான (பசுபதி) சிவபெருமான், பெரிய ஆகமங்களை மறையோர் ஓதி வழிபடும் இறைவனாவார். மதில் சூழ்ந்த காஞ்சிபுரத்தில் (கச்சி) எழுந்தருளியிருக்கும் அந்த ஏகம்பனை (ஏகம்ப மேயானை) என் மனத்தில் வைத்துள்ளேன் என்பது இதன் பொருள் 

இது திருநாவுக்கரசர் (அப்பர்) அருளிய நான்காம் திருமுறையில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற திருஏகம்பப் (காஞ்சிபுரம்) பதிகத்தின் ஒன்பதாம் பாடல். இப்பாடல் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரரை போற்றிப் பாடுகிறது.  சுவாமி : ஏகாம்பரநாதர். அம்பாள் : காமாட்சியம்மை 

Well, the elephant need not be big to be attractive or capturing attention.  The Borneo Pygmy elephant (Elephas maximus borneensis) is the smallest subspecies of Asian elephant on Earth and is endemic to the island of Borneo. Known for their gentle temperament and unique, compact appearance, these elephants are heavily concentrated in the Malaysian state of Sabah. Recently, they have gained widespread attention online after a highly circulated baby elephant image sparked viral trends. However, many viral images are actually AI-generated.  

 


Couple of months ago, the internet's latest obsession, the viral 'Borneo Pygmy elephant' meme, found an unexpected role in a public awareness campaign, with Delhi Police using the trend to remind citizens about the importance of following traffic rules. In a  post shared on its official Instagram account, the Delhi Police featured an image of a Borneo Pygmy elephant, the adorable "chubby baby elephant" at the centre of a global social media craze. The eye-catching visual was paired with a direct road safety message aimed at capturing the attention of users scrolling through their feeds.The text on the image read, "Aap mujhe itna attention de hi rhe ho toh aap ye message bhi sun lo ki traffic signal follow karna aur helmet & seatbelt lagana zaruri h. Bye bye.""Meme skip ho jayega toh kuch nahi hoga. Safety skip hui toh problem ho sakti hai," the caption reads. 

It highlights Safety -   that temporary entertainment is trivial compared to personal safety, which can have life-altering consequences.

 
Interesting !
 
Regards – S Sampathkumar
8.7.2o26

Saturday, January 10, 2026

Aandal Thiruppavai ilakkiyam : நென்னல் & the word Geostran !!

 

How good is your language skills – do you know what is the meaning of Tamil word  நென்னல்  or the word Geostran !! 

A day, as we know well -  is the time period of a full rotation of the Earth with respect to the Sun. On average, this is 24 hours (86,400 seconds). As a day passes at a given location it experiences morning, afternoon, evening, and night. This daily cycle drives circadian rhythms in many organisms, which are vital to many life processes.   Earth's rotation period relative to the International Celestial Reference Frame, called its stellar day by the International Earth Rotation and Reference Systems Service (IERS), is 86 164.098 903 691 seconds of mean solar time. 

As we learn about the Day – there has to be Yesterday and Tomorrow as well.  Yesterday is a temporal construct of the relative past; literally of the day before the current day (today), or figuratively of earlier periods or times, often but not always within living memory. 

"Geostran dæg" is the Old English term for "yesterday," literally meaning "the day that is gone" or "yesterday's day," combining geostran (yesterday) and dæg (day). It's the ancient root of the modern English word "yesterday" and reflects how time passes quickly, with related forms found in other Germanic languages. The word "yesterday" traces its roots back to Old English and ancient Germanic languages.   It comes from geostran dæg of Old English, where geostran means "yesterday" and dæg means "day". In Proto-Germanic, the root is believed to be **gester-*, which also gave rise to the German gestern and Old Norse gær.

 

 

கோதை ஆண்டாளின் திருப்பாவை ஒரு சிறந்த பக்தி இலக்கியம்.  நோன்பு நோற்கும் ஆயர் சிறுமியர், கண்ணனைப் போற்றிப் பாடி, பறை பெறுவதற்காக நந்தகோபனின் மாளிகைக்கு வந்துள்ளனர். அவர்கள் ஆங்கே, வாயிற் காவலனைப் பார்த்து, "நேற்று கண்ணன் பறை தருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறான், நாங்கள் தூய்மையாக வந்துள்ளோம், கதவைத் திற" என்று வேண்டுகின்றனர். 

இந்த பாசுரத்தில் ஆரம்ப வரிகள் : 

நாயகனாய்  நின்ற நந்தகோபன்  உடைய

கோயில்  காப்பானே கொடித்தோன்றும்  தோரண வாயில்  காப்பானே  

இந்த பாசுரத்தில் ஆண்டாள் நாச்சியார் எம்பெருமான் தனக்கு அளித்த வாக்கை பற்றி குறிப்பிட "மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்" என இயம்புகிறாள்.  இந்த 'நென்னல்' என்றால் என்ன என்பது பற்றியே இந்த பதிவு. 

பகவானை அடைவதற்காக பாவை நோன்பு இருக்கும் கோதை - நென்னல் எனும் சொல், அதிகமாக தமிழில் வழக்கில் இல்லையோ !!  நென்னல் என்றால் - இன்றைக்கு முன் சென்ற நாள்;   "நென்னலே" என்பது நேற்றைக் குறிக்கும் ஒரு இலக்கியச் சொல், பெரும்பாலும் பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தப்படுகிறது.

நென்னல் - நெருநல் என்பதன் மரூஉ.  நெருநல் என்ற சொல்லுக்கு நேற்று என்று பொருள், குறிப்பாக 'நேற்று இருந்தவன் இன்று இல்லை' என்ற நிலையாமையை உணர்த்தும் திருக்குறள் 336-இல் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது;   "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு"

"நென்ன னோக்கி நின்றா ரொருவர்" என்பது சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு தொடர், இதன் பொருள், "நேற்றை நோக்கி நின்ற ஒருவர்" அல்லது "நேற்று ஒருவர் நின்று கொண்டிருந்தார்" என்பதாகும். இங்கும்  'நென்னல்' என்பது 'நேற்று' என்ற பொருளைத் தரும் ஒரு பழைய தமிழ்ச் சொல்.

Interesting !  - here is a close-up picture of Thiruvallikkeni Andal and few children dressed as Andal this morning at Triplicane.

adiyen Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

10.1.2026

Monday, September 22, 2025

Purattasi Sanivaram 1 2025 ~ எந்தையே! எம்பெருமானே !!


Purattasi Sanivaram 1 2025 ~ எந்தையே!  எம்பெருமானே  !!

உன் நாமம் சொல்வோமே ! கோவிந்தா, ஹரி கோவிந்தா



The tamil month of Purattasi has a pride of place.  Devotees throng  Vishnu temples, especially Tirupathi.  In this month, occurs the  annual Brahmothsavam at Tirupathi. It is also the month of ‘Navrathri’ festival.  This year, 21.9 is Mahalaya Amavasai and  Navarathri festival starts from Tuesday 23.9.2025.      On every Saturday in this month of Purattasi, (excepting Navrathri days)  there will be Periya maada veethi purappadu of Emperuman  Azhagiya Singar.   Today 20.9.2025  is  Sani varam 1.  

In a conscious mind, what one should think !  - when you are alone, when you want to concentrate, when you want to think of one particular issue, many of us feel that mind wavers and unwanted, depressing thoughts run in te mind.  Some  unwanted thought or image gets stuck in your head!  We tend to ignore and move on, yet those thoughts keep  Usually  popping right back up. 

You don’t want to have these sticky, uncomfortable thoughts. So why do they happen to you? They're called “intrusive thoughts,” and nearly everyone has them from time to time. They can range from random images to disturbing and violent ideas and when one gets  obsessed about them,  they can interrupt  day-to-day life, becoming  a sign of an underlying mental health problem.  Worrisome, threatening !!  find solace in Sriman Narayana !!

அச்சுதா, அனந்தா , கேசவா, நாரணா, மாதவா, கோவிந்தா என எம்பெருமானின் திருநாமங்களை உச்சரித்து அவனையே நினைத்து அவனடி சேர்வதே நம் இலட்சியம்.  இதற்கு மிக உகந்த மாதம் புரட்டாசி. 




The ones described as unwanted thoughts above  – ‘intrusive thoughts!’. According to one global survey, 93% of participants reported having at least one intrusive thought over 3 months. This holds true for folks with or without a diagnosed mental health condition. They only become a problem when they interrupt your daily life or cause a lot of anxiety. 

An intrusive thought is an unwelcome, involuntary thought, image, or unpleasant idea that may become an obsession, is upsetting or distressing, and can feel difficult to manage or eliminate.   Intrusive thoughts, urges, and images are of inappropriate things at inappropriate times, and generally have aggressive, sexual, or blasphemous themes.  Intrusive thoughts are often triggered by stress or anxiety. They may also be a short-term problem brought on by biological factors, such as hormonal imbalances.    

Any life stressor, if big enough, can increase your risk of having intrusive thoughts. Cognitive behavioral therapy is one strategy that is often successful in helping people manage intrusive thoughts. The process may help you to shift some of your general thought patterns, which can enable you to better manage these thoughts when they do occur and might lessen their frequency. Intrusive thoughts can also be managed by addressing the underlying problem, such as anxiety, stress, or a personal history of trauma. 

While one may be disturbed by intrusive thoughts, it is in their own mind to deal with it easily.  Move away from mundane and fretful thinking.  Think of the most benevolent Sriman Narayana.  Keep oneself engaged in kainkaryam in Temple and to bagavathas.  Understand that most intrusive thoughts are mere thoughts.  They are not red flagged anger that disturbs, bothers, when you move away – chant Hari namam – chant names of Thirupathi Balaji – Govindha, Hari Govindha, Gokula Nandana Govindha !!!

திருவேங்கடமலையில் அடிவாரத்தில் இருந்து ஒவ்வோர் இடத்திலும் 'கோவிந்தா, கோவிந்தா' என அவனது திருநாமம் எதிரொலிக்கும்.  ஏழுகொண்டலவாடா ! வேங்கடரமணா, கோவிந்தா என அடிமனதில் இருந்து எழும் பக்தனின் மன உச்சரிப்பு அது.  திருமலையில் பக்தர்கள் எளியவர்கள், திருவேங்கடவனை தவிர வேறொன்றையும் நினைக்காதவர்கள்.  அவர்கள் பக்கலில் உள்ளவர்களின் கருத்தையோ, அங்கீகாரத்தையோ எதிர்பார்ப்பதில்லை.  பக்தனுக்கும் பெருமாளுக்கும் ஆன நேர் உரையாடல் அது.  ஸ்வாமி நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் :  

எந்தையேயென்றும்  எம்பெருமானென்றும்,

சிந்தையுள்  வைப்பன் சொல்லுவன்பாவியேன்,

எந்தையெம்பெருமானென்று   வானவர்,

சிந்தையுள் வைத்துச் சொல்லும்  செல்வனையே. 

பரமபத வாசிகளான நித்யஸூரிகள்,  ஸ்ரீமந்நாராயணனை எந்தையே! எம்பெருமானே! என்று  மனத்தினால் சிந்தித்து,  வாயினால் தோத்திரஞ் செய்யப்பெற்ற ஸ்ரீமானாகிய எம்பெருமானை - பல குறைகள் நிறைந்த குற்றங்கள் பல புரிந்த பாவியாகிய நான் எந்தையே! என்றும்,  எம்பெருமானே என்றும் என ஆசை  பொங்க  அழைத்து, எனது சிந்தையினுள்ளே வைத்துக் கொள்வேன்,  வாயினாலுஞ் சொல்வேன் - எப்பொழுதும் நலம் தரும் சொல் அதுவே. நாரணனது திருநாமங்களே எமக்கும் அனைத்து பக்தர்களுக்கும் இம்மையிலும் மறுமையிலும் நலம் தர வல்லது.   

At Thiruvallikkeni divyadesam, there would be 5 weeks of Purattasi Sani celebrations, this year only 4 -    3rd  Sanikkizhamai  falling during Navrathri -  there would be no purappadu of Sri Azhagiya Singar.  Today   Sri Thelliya Singar came out His gopura vasal around 0445 pm ..  here are some photos of the  purappadu. 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
20.9.2025
 







 

Friday, May 16, 2025

popularity on social media !

 


How popular are you on social media ? and what is the outreach of your posts !!!

16.5.2025 @ 9.24 am

Wednesday, March 5, 2025

Sri Varadhar Theppam 2025 - பதக முதலை வாய்ப் பட்ட களிறு

The concluding day of Theppothsavam today (5.3.2025)  is for Sri Varadharajar.  It was eye-capturing sarruppadi – Elephant King Gajendra (in silvery white) – lifting its trunk and serving Lord Devathi Rajar.   Great darshan of Varadharajar and His servant Gajendra, the elephant.

 


Likely most of you enjoyed His darshan through FB posts / video / WA shares and Insta !!!  Social media has transformed the way we communicate, access information, and perceive the world. However, its pervasive influence raises concerns about how it distorts memory, reinforces biases, and alters perception. 

One of the most concerning ways social media impacts cognition is through the misinformation effect—a psychological phenomenon where exposure to misleading or false information alters memories and beliefs. Research has demonstrated that fake news on social media can lead individuals to develop false memories of events that never actually happened. Social media’s carefully curated highlight reels create unrealistic benchmarks, making everyday life seem dull in comparison. This can lead to dissatisfaction and a sense of failure, despite the fact that most people live perfectly normal and meaningful lives without luxury mansions or  high end vehicles.  

Before you read this,  a couple of famous quotations:

·        ** Humans see what they want to see.

·        **Change the way you look at things and the things you look at change. 

Sensory organs are the gateway to perception. They receive information from the environment and convert it into electrical signals processed by the brain. Each sense has its own specialized organ: the eyes for vision, the ears for hearing, the skin for touch, the tongue for taste, and the nose for smell.  On the other, Perception interprets sensory information to form a mental representation of the world. It's influenced by experience, expectations, attention and varies across individuals.  

Life bias is  all about perception ! ~  Perception (from the Latin perceptio) is the organization, identification and interpretation of sensory information in order to represent and understand the environment. All perception involves signals in the nervous system, which in turn result from physical stimulation of the sense organs. For example, vision involves light striking the retinas of the eyes, smell is mediated by odor molecules and hearing involves pressure waves. Perception is not the passive receipt of these signals, but can be shaped by learning, memory and expectation. Since the rise of experimental psychology in the late 19th Century, psychology's understanding of perception has progressed by combining a variety of techniques. 

We  perceive or have our own thoughts of many things without ever realizing that they could be far different from what we think them to be…  some would not care to know what in reality it is, worser still, some would only hear to those voices, which correspond to our style of thinking and ignore any deviant thought or words.

 


பதக முதலை வாய்ப் பட்ட களிறு

கதறிக்கை கூப்பிஎன் கண்ணா  கண்ணா  என்ன  !!   

Today’s darshan of Lord Varadharajar, perhaps it was unmistakably clear – Gajendra in service was in excruciating pain, having been gripped heavily on its leg by monster Crocodile.  Like the elephant, many of us are in deep trouble due to physical, medical, financial, psychological, family problems – yet the World perceive a different picture of us and even envy  the way we are living  !   

The epistemology of Vaiśeika school of Hinduism,  accepted only two reliable means to knowledge: perception and inference.    Nyāya, literally meaning "justice", "rules", "method" or "judgment", is one of the six orthodox (astika) schools of Hinduism.  Nyaya school's epistemology accepts four out of six Pramanas as reliable means of gaining knowledge – Pratyaka (perception), Anumāa (inference), Upamāa (comparison and analogy) and Śabda (word, testimony of past or present reliable experts)  

Gajendra the King of elephants, was attacked and caught by a crocodile and death seemed imminent.  Gajendra had been rendering service to the Lord by offering fresh, fragrant Lotus and when he appealed to God to protect him, Sriman Narayana appeared on Garuda vahanam, saving the devout elephant by killing the crocodile with his ‘Chakram’.   It also explains that one who falls under the divine feet of Lord [prapathi – surrender] seeking salvation will surely be taken care of.  

For us, Sriman Narayana is the only savior ~ for human beings to get salvation – with His divine grace, He showers benevolence on every living thing as evidenced by this act of kindness on might elephant Gajendra.  

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
5.3.2025