To search this blog

Showing posts with label Singing. Show all posts
Showing posts with label Singing. Show all posts

Tuesday, August 18, 2026

Adhyatma Ramayanam Kilippattu @ Chengannur Sri Mahadevan Temple

 

Thiruchengannur Thiruchirraru divyadesam :

திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரையானை,

Thiruchengannur has a divyadesam – “Thiruchirraru” – this is a post on a rendition at another famous temple ‘Mahadevan Temple” at  Chengannur ..

രാമനാകും മന്നവനു തന്നേ ഭഗവാനാകും മായാപര... >

"For King Rama himself is none other than the Supreme Lord, the master beyond all Maya (illusion)..."

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியில் நீராடிச்செல்வார்கள்.  பம்பை ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் புளிச்சமலைப்பகுதியில் உற்பத்தியாகிறது. ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களின் வழியே பாயும் இந்த ஆறு இறுதியாக வேம்பநாட்டு ஏரியில் கலக்கிறது. சுமார் 176 கி.மீ பாய்ந்து கேரளத்தை செழிப்பாக்கும் இந்த நதி புராண வரலாற்றில் மிகப்பெரிய இடத்தினைப் பெற்றுள்ளது.  ஸ்வாமி நம்மாழ்வார் - திருச்சிற்றாறு எனும் நதி தீரத்தில் உள்ள இமயவரப்பர் எனும் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார்.     திருசெங்கன்னூர் திருச்சிற்றாற்றரங்கரையின் மீபால் நின்ற எம்பெருமான் என நம்மாழ்வார் மங்களாசாசனம் !!

கேரளாவில் உள்ள செங்கன்னூர் ஒரு பிரசித்த பெற்ற ரயில் நிலையம். சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கே இறங்குவர்.   இதிகாசம் மஹாபாரதத்துடன் தொடர்புள்ள ஊரிது  !  பாரதப்போர் முடிந்தவுடன் தனது குரு மரணத்துக்கு காரணம் ஆனதை நினைத்து வருத்திய தர்மர் தனது சகோதரர்களுடன் இங்கே வழிபடு செய்தார்.  தேவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி ஸ்ரீமந்நாரணனை  நினைத்து பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்கு அதே இடத்தில் எம்பெருமான் காட்சியளித்து அருளினார். இந்தப் பெருமையுடன் பாண்டவர்களில் ஒருவரான தருமர் புதுப்பித்து வழிபட்ட கோவில் என்கிற சிறப்பும் பெற்ற கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செங்கண்ணூர் அருகே உள்ள திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) விஷ்ணு கோவில். 

On Makara Sankaranthi day, millions of devotees would have darshan of Swami Aiyappan at Sabarimala.  Those travelling by train would get down at Chengannur or Chengannassery.  They would take bath in holy Pamba river,   third longest river in  Kerala after Periyaru and Bharathappuzha and the longest river in the erstwhile former princely state of Travancore. Sabarimala temple   is located on the banks of the river Pamba.  The river is also known as 'Dakshina Bhageerathi'. During ancient times it was called 'River Baris'.  The River Pamba enriches the lands of Pathanamthitta District and the Kuttanad area of Alappuzha District and few areas of Kottayam  .. .. on its banks is located Thiruvaranvilai divyadesam (Aramula) and on the banks of ‘thiruchitraru’ is located another divyadesam – “Thiruchengannur’ sung by Swami Nammalwar. 

                 Chera dynasty popularly ruled South India in an era whence Cholas, Pandyas and Pallavas too were the rulers.   Cheras ruled from Kerala and the Chera country was geographically well placed to profit from maritime trade via the extensive Indian Ocean networks. Exchange of spices, especially black pepper, with Middle Eastern and Graeco-Roman merchants are attested in several sources.  

Changanassery is a municipal town in Kottayam district in the state of Kerala.  Changanassery is the gateway to the Western Ghats and Kuttanad. It is one of the major educational   centres of Kerala, with nearly 100% literacy. The first recorded history on the origin of Changanacherry is obtained from Sangam period literature. According to Sangam era documents, Uthiyan Cheralathan (Perum Chorru Udiyan Cheralathan, Athan I, or Udiyanjeral - AD c. 130) is the first recorded Chera dynasty ruler.   He had his capital at a place called "Kuzhumur" in Kuttanad and expanded the kingdom northward and eastward from his original homeland.   Nearer lies – Chengannoor, a  municipal town   located in the extreme eastern part of the Alappuzha district, on the banks of Pamba River.  Chengannur is 117 kilometres (73 mi) north of the state capital Thiruvananthapuram on the MC Road (State Highway 1). Chengannur is connected to Kollam and Kottayam by NH 220. 

Chengannur is famous  for the Chengannur Mahadeva Temple as also the Srivaishnavaite shrine of Imayavarappan thirukovil.  The taluk comprises villages such as Kurattissery, Mannar, Ennakkad, Pandanad, Thiruvanvandoor, Chengannur, Mulakuzha, Ala, Puliyoor, Cheriyanad, Budhanoor and Venmony. The name Chengannur (chen - kunnu- ur/noor) is derived from the words 'Che' (Malayalam) which means red soil 'kunnu' (Malayalam) means hill and 'ur/oor' (Malayalam) that means land. Land of red hills ... Almost all those red hills are gone now due to excessive soil mining for land filling.  Chengannur was a part of Kayamkulam dynasty and which later came under Travancore kings when Kayamkulam was ceded by Marthandavarma in the 18th century.  Pepper, popularly known as "black gold", was a major export item of Chengannur.    

The tradition associated with Chengannur says that Shiva and Parvathi subsequently came south and visited Agastya  Shiva and Devi in one principal complex is perhaps the most fascinating aspect for someone interested in temple traditions.          Mahadeva facing east /   Parvathi facing west  -         the Shiva lingam covered by a gold plate depicting Ardhanarishvara, the inseparable Shiva–Shakti principle.  The temple is an excellent example of traditional Kerala temple architecture, with a circular/conical copper-covered principal shrine, substantial wooden structures and elaborate mandapams. Kerala Tourism particularly highlights the Mukhamandapam, mandapams and Koothambalam for their woodwork.  Tradition attributes the architectural design to Perumthachan, the legendary master architect and carpenter of Kerala.

What you can hear in this clip [in fact two merged] -  traditional Kerala-style devotional recitation/singing, and there is  reference to Rama.  Adhyatma Ramayanam Kilippattu is one of the most important forms in which the Ramayana is read, recited and sung in Malayalam, particularly in Kerala homes and temples.  It is based on the Sanskrit Adhyatma Ramayana, traditionally attributed to the Brahmanda Purana. Unlike Valmiki's Ramayana, it places considerable emphasis on the spiritual identity of Rama as the Supreme Reality and on devotion (bhakti). Kilippattu literally means "parrot song" or "song narrated by a parrot." The Malayalam poet Thunchaththu Ezhuthachan rendered the Adhyatma Ramayana into Malayalam.    Ezhuthachan uses a parrot (kili) as the narrator. The work begins with the poet invoking the bird and asking it to narrate the story.  It is not merely a Malayalam translation of Valmiki Ramayana. The theological outlook is different in important places.

There is a beautiful Kerala tradition of reading the Adhyatma Ramayanam throughout the Malayalam month of Karkidakam and it is popularly   Ramayana Masam in Kerala.  Here is a rendition at Sri Mahadevan Temple, Chenganur :  https://youtu.be/E6weU7hqcWg



Malayalam Text:

പുത്രവാത്സല്യാദ് ദശരഥങ്കണ്ണോളം

ത്ത്യക്കാക്കുമില്ലെന്നതല്ലോ മൂലം

ഇനിയിതു പോരുകി എന്തൊരു കാരണം

എന്നതു കേട്ടുട ചൊല്ലിനാ അന്യേ...

കൈകേയി പുത്രിക്ക് രണ്ടു വരം തന്നു

വാനിലതു കാരണം രാമനും...

          This section describes the intense love King Dasaratha has for his son Rama and details the pivotal turn of events leading to Rama's exile due to Kaikeyi's boons.  

Putra-vātsalyād Daśarathankkaṇṇōam

Marttyarkkārkkum illennatallō mūlam

Inniyitu pōrukil enthoru kāraam

Ennatu kēṭṭuan chollinān anyēn...

and:

Kaikeyī putrikkŭ raṇṭu vara tannu...

 In the second clip  

...ദുഃഖിയായാലും കോമളഗാത്രിയാം

ജാനകി മൂലം തത്ത്വമായുള്ളതു

ചൊല്ലുന്നതുണ്ട് ഞാ ചിത്തം തെളിഞ്ഞു കേട്ടീടുവി വരും...

രാമനാകും മന്നവനു തന്നേ ഭഗവാനാകും മായാപര...

  These lines transition into spiritual discourse, explaining the divine nature of Rama and Janaki (Sita) as manifestation of the Supreme.

This clip was recorded on  July 20, 2026— Karkidakam 4, 1201 in the Malayalam calendar (Kollavarsham). In 2026, the holy month of Karkidakam (also widely known as Ramayana Masam) began on July 17 (Karkidakam 1) and runs through August 16 (Karkidakam 31).

The 2nd part of the clip is :  "Even though the tender and beautiful Janaki is sorrowful, I shall now explain the underlying ultimate truth of these events. Listen attentively with a clear mind to what lies ahead: King Rama himself is the Supreme Bhagavan, existing beyond all cosmic illusion."

Regards – S Sampathkumar

 

Saturday, November 9, 2024

Thirumeyyam Perumal Ashtothra naamavali

 

Thirumeyyam Perumal Ashtothra naamavali

: https://youtu.be/SWWAv7pDrrI?si=t2nBC5ROOA8xFUOW




Sunday, August 4, 2024

Hari Nama Sankeerthanam

 

Hari Nama Sankeerthanam ~  @ Thiruvallikkeni Sri Parthasarathi Swami thirukkovil 

https://youtu.be/Tis1-5ns9IE?si=h3CjfkG5p1gSvHEK



Tuesday, September 7, 2021

celebrating the great Sree Ramachandramurthi .. .. 'pibare Rama rasam'

Sept 3, 2021 was Punarvasu nakshathiram in the month of Avani  – and was Jyeshtabishekam of Sri Ramachandra murthi at Thiruvallikkeni.


‘Padamati Sandhya Ragam’ is a  Telugu-language romantic comedy film released in 1987  directed and written by Jandhyala. It starred Thomas Jane and Vijayashanti  - drummer Sivamani played a major role as Ronald, a black American drummer who also falls in love with the heroine.

நற்பண்புகள் அனைத்துக்கும் சிகரம் ஸ்ரீராமபிரான்.  அற்புதமான நகரம் திரு அயோத்தி.  தசரத சக்ரவர்த்திக்கு இக்ஷ்வாகு குலத்தனமாம் இராமனும் இலக்குவண பரத சத்ருக்கணனும் பிறந்த  செய்தியை அரசவை காவலர்கள்  யானைமீதேறி முரசறைந்து அறிவித்தனர்.  மக்கள் அளக்கமுடியாத இன்பம் கொண்டனர்.  இராமபிரானது திருநாமம் அவர் பற்றிய விஷயங்கள், அவர்தம் நினைவு எல்லாமே ஆனந்தத்தையும் , இனிமையையும், நற்பயன்களையும்  தர வல்லன.  இன்று கொஞ்சம் 'இராம ரஸம்' பருகுவோம்.

The Greatest of Ithihasa purana ‘Sri Ramayanam’  is the undiluted history of the Greatest Person who descended on this Universe, on the banks of river Sarayu, in a prosperous country called ‘Koshala’.  In the immortal Ramayana, there are learning of life ….. For the Universe, Sri Rama and Sita are the Ideal persons.  Sri Rama is all pervading principle of Truth, character, steadfastness, sincerity, valour, skill, correctness, just, compassionate, righteous and more. 




The Queen Heo Hwang-ok memorial park named after a Korean queen with Ayodhya roots is in the last stage of completion in Ayodhya, where it is undergoing expansion and beautification, and Uttar Pradesh chief minister Yogi Adityanath is likely to inaugurate it during the Deepotsav celebrations this year.  Deepavali falls on November 4 this year and the Yogi Adityanath Government has celebrated Deepotsav the day before Diwali in the last four years since 2017.  The memorial will portray the journey of Princess Suriratna of Ayodhya, who had travelled to Korea and married King Kim Suro and became Queen Heo Hwang-ok in 48 AD. Many Koreans trace their ancestry to the legendary princess.  

“The memorial will also depict the cultures of both the countries through various means and journey of the Princess from Ayodhya to Korea,” said Ved Prakash Gupta, the Bharatiya Janata Party MLA from Ayodhya Sadar constituency in Uttar Pradesh. This park is expected to be another  major tourist attraction in Ayodhya. The sea journey of the Princess is being recreated at the memorial with the help of a pond. 

The prime important place will always be Ram Janmasthan at Ayodhya.  The foundation of Lord Shri Ram's temple in Ayodhya will be completed by the end of September or the first week of October this year and Ram Lalla will be consecrated in the 'garbhagriha' (sanctum sanctorum) of the temple by December 2023 when devotees can take darshan, a Vishwa Hindu Parishad (VHP) leader said on Monday.   Speaking to reporters, VHP national general secretary Milind Parande also said the construction of the temple will take a little time but the 'garbhagriha' (sanctum sanctorum) will be in place by December 2023 with starting of puja ritual and darshan for devotees. "The construction of the temple of Lord Ram in Ayodhya is going on ahead of time. The foundation of the temple will be completed by September-end or in the first week of October. Bhagwan Ram Lalla will sit in the 'garbhagriha' ..  Shri Ram Janmbhoomi Teerth Kshetra Trust has been entrusted with the task of the Ram temple construction in Ayodhya.

Prime Minister Narendra Modi had performed the Bhumi Pujan at the Ram Janmabhoomi in August 2020 and We pray that in our lifetime, we would be in a position to have darshan at the holy place of Sree Ramachandra murthi’s birth place.  A  trustee of Ram Mandir Trust, had told PTI earlier that the work on the base plinth for the temple will start with pink stones of Mirzapur in December this year.  About 50 layers of a 10-inch thick mixture of building material will be laid in about a 50-feet deep foundation measuring 400 feet long and 300 feet wide, he had said. Six layers of building material mixture have been placed on top of the other over the foundation land spread across 2.77 acres, according to Mishra. On November 9, 2019, the Supreme Court settled the fractious issue going back more than a century and backed the construction of a Ram temple at the very place he was born. 

Sadasiva Brahmendra was a saint, Carnatic music composer  and Advaita philosopher who lived near Kumbakonam, Tamil Nadu, during the 18th century. Only a few of his compositions have survived, but they are recognised as great compositions of Carnatic music.  Sadasiva was born into a Telugu Brahmin couple Moksha Somasundara Avadhaani and Parvati. His initial name was Sivaramakrishna. He learnt vedas and other various subjects in Sanskrit in Thiruvisainallur.  

"Pibare Rama Rasam" is a classical song – one of his many beautiful compositions This song is usually rendered in raga Ahir Bhairav of Indian classical music:

Pibare Rama rasam - Rasane Pibare Rama rasam

Janana Marana Bhaya Soka Vidooram - Sakala Saastra Nigamaagama Saaram  

Suddha Parama hamsa Aasrama Geetam - Sukha Sounaka Kousika Mukha peetam-  

Drinking (reciting) the essence of the name of Lord Rama would help in removing the sorrows of life and fear of death. Mostly this great  keertana is sung specially on Sri Rama Navami day.  Absorb the essence of the name of Rama, O tongue, Sadasiva brahmendrar tells. It will help you  remove or be distant (Dūrīkr̥ta) from association with sin (Pātaka) or be distant from those who cause you to sin and you will be fulfilled (Pūrita) with many kinds (Nānā Vidha) and types (varga) of rewards/gains (phala). It will help you be far removed (Vidūram) from the fear (Bhaya) and grief (Śōka) of the cycle of birth and death (Janana-Maraa), it is the essence (Sāra) of all (Sakala) the religious treatises (Śāstra), the Vedas (Nigama) and sciences (Āgama).

In case you wonder the reference at the start to the film ‘Padmavathi Sandhya Ragam’ a commercial film directed by Jandhyala starring  Thomas Jane and Vijayashanti as Chris, a white American man and Sandhya, a young Indian woman respectively who fall in love after her family immigrates to America – the keerthana of Sadasiva Brahmendra features as a song sung by SP Balasubramaniam and SP Sailaja with music scored by SPB himself.  You may listen to the song here :  https://www.youtube.com/watch?v=_bimK0-AKzM

Reminiscing the good olden days – here are some photos of Sri Ramar Garuda sevai during SreeRamanavami uthsavam on 9.4.2016.   

adiyen Srinivasa dhasan
Mamandur veeravalli Srinivasan Sampathkumar
7th Sept 2021. 












Sunday, July 11, 2021

Vennai Thazhikkannan Thirukolam - క్షీర సాగర శయన

எம்பெருமான் கண்ணன் மிக மிக சிறப்பானவன்.  இப்பூவுலகத்தில் வந்துதித்து வாழ்ந்து காட்டி, குருக்ஷேத்திர போர்க்களத்திலே புனித பகவத் கீதை உரைத்தவன்.  அவ்வெம்பெருமான் அர்ஜுனனான பார்த்தனுக்கு தேர் செலுத்தும் சாரதியாய் திருவல்லிக்கேணி திவ்யக்ஷேத்திரத்திலே  "ஸ்ரீபார்த்தசாரதி"யாக அழகுற எழுந்து அருளியுள்ளான்.





வெண்ணைத்தாழிக்கண்ணன்:  - அற்புத லீலை - திருவல்லிக்கேணி பிரம்மோத்சவத்தில் எட்டாம்நாள்  காலை  'வெண்ணை தாழிக்கண்ணன் திருக்கோலம்'. மிகச்சிறந்த இதிஹாசமான மஹாபாரதத்து நாயகன் கண்ணன் தன் பால்ய லீலைகள் தொடங்கி முழுவாழ்க்கையையும் பாடமாக தந்தவன்.   எட்டாம் நாள் காலை புறப்பாட்டில் - ஸ்ரீபார்த்தசாரதி, கண்ணனாக, கண்ணன் சிறுவயதில் புரிந்த பல லீலைகளுள் ஒன்றான  'வெண்ணை விழுங்கிய கண்ணனாக' –தவழும் கண்ணனாக,  வெண்ணைதாழியுடன் அழகானசாற்றுப்படியுடன் பல்லக்கில் புறப்பாடு கண்டு அருளுகிறார்.

ஸ்ரீமன் நாரணனே பரம்புருடன் - உயிரினங்கள் அனைத்தின் பிறப்புக் காரணனன்;  பூதங்கள் அனைத்தையும் படைப்பவன்; அவற்றை அழிப்பவன்;  இந்திரனும், பருவகாலங்களுக்கு மத்தியில் வருடம், யுகங்களின் யுகம், யுகங்களின் சுழற்சி ஆகியவையும் அவனே !  உயிரினங்கள் மற்றும் தேவர்களின் மொத்தக் கூட்டமும்  அவனே !!  பாம்புகளில் சேஷன்; பறவைகளில் கருடன் ;  ஆயிரம் தலைகளையும், ஆயிரம் கால்களையும் கொண்டவன்;  அவனே வேள்வி புருஷன்,  அவனே வேள்வி, அவன் தானே  ஆகுதிகளைச் சுமக்கும் அக்னி, அவனே நித்யன்.

மதுராவை தலைநகராக் கொண்ட சூரசேன நாட்டின் கொடுங்கோல் மன்னரும், சொந்த தாய்மாமனுமாகிய கம்சனை கொன்று, தன் தாய்வழி தாத்தாவும், யது குல மன்னருமான உக்கிரசேனரை மீண்டும் மதுராவின் அரியணையில் அமர்த்தியது  ஸ்ரீகிருஷ்ணாவதார சிறப்பு. சந்திர குல மன்னர் யயாதியின் மூத்த மகன் யதுவின் வழித்தோன்றல்களான யாதவ குலத்தின் பல கிளைப் பிரிவுகளில் சூரசேனிகள் என்பவர்கள், சூரசேனம் நாட்டை நிறுவினர்.  சௌரசேனம் அல்லது சூரசேனம்,  பௌத்த சமய அங்குத்தர நியாயம்  எனும் நூலில் கூட  இராமாயண இதிகாசத்தில், கிமு 1000-இல் இருந்த மகாஜனபத நாடுகளில் ஒன்றாக சூரசேன நாடு குறிப்பிடப்பட்டுள்ளது.  பண்டைய கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் இந்நாட்டை சௌரசேனி என்றும், அதன் தலைநகரத்தை மெதோரா என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சூரசேன நாட்டைக் குறித்தான செய்திகள், பாகவத புராணம் மற்றும் மகாபாரதத்தில் உள்ளது. சூரசேன நாட்டின் மன்னர் உக்கிரசேனரை கம்சன் சிறையில் அடைத்து நாட்டை ஆண்டான்.  மதுரா நகரில் தேவகிக்கும், வஸுதேவருக்கும் - ஒரு மழை நாளில், யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நள்ளிரவில், சிறையில்  கண்ணபிரான்  எட்டாவது குழந்தையாகப் பிறந்தான். தேவகியின் அண்ணன் கம்ஸனுக்கு “எட்டாவது குழந்தை” மூலம் இறப்பு என சாபம் இருந்தபடியால், கம்ஸன் தேவகி-வஸுதேவரை சிறையில் அடைத்து, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை ஒவ்வொன்றாக கொன்று முடித்தான்.  கண்ணபிரான்  கோகுலத்தில் “ஒருத்தி மகனாய் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர்ந்தார்.  குழந்தை கண்ணனை அழிக்க பூதனை, த்ருணவர்த்தன், சகடாஸுரன் போன்ற பல ராக்ஷஸர்களை கம்ஸன் அனுப்பினான். எல்லா அரக்கர்களையும் கண்ணன் அழித்தான். 

இராமாவதாரம் போலல்லாமல் - எம்பெருமான் கிருஷ்ணன் தான் வளரும்போது பல சந்தர்ப்பங்களில் தனது அவதார மஹிமையை உணர்த்தினான்.  மண்ணை உண்ட வாயைத் திறந்து யஸோதாவிற்கு அண்ட சராசரங்களையும் தன் வாயினுள் காட்டினான்.  யஸோதாவிற்கு மகனாக இருந்து, இடைச்சிறுவர்களோடு மாடு கன்றுகளை மேய்த்து, வெண்ணெய், பால், தயிர் போன்றவற்றை திருடி தின்றான்.   வீடுகள்தோறும் சென்று வெண்ணெய் திருடியதால் கோபம் கொண்ட யஸோதா இவனை உரலில் கட்டிப் போட , அத்தழும்பினால் தாமோதரன் என்ற பெயரைப் பெற்றான்; இரண்டு மரங்களாக இருந்த ரிஷி குமாரர்களுக்கு சாப விமோசனத்தையும் கொடுத்தான். 

Reminiscing the glorious olden days, here are some photos of Sri Parthasarathi perumal brahmothsavam of 2013 – 8th day morning purappadu on 1.5.2013.  

Emperuman Sriman Narayana resides at Thirupparkadal –  here at the ‘the Ocean of Milk’ he reclines on Adisesha, with His consort Mahalakshmi, and with Nithyasurigal doing kainkaryam to Him. Gajendra the majestic divine tusker too does kainkaryam  .. .. Singer Thiyagayya was immersed in His bakthi and sang many keerthanas praising the Lord.  Here is one of his more famous keerthanas on Sree Krishna ‘ “ksheera sagara sayana !”

In the kRti ‘kshIra sAgara Sayana’ – rAga dEvagAndhAri (tALa Adi), Sri Thiyagaraja swamigal  quotes various instances when the Lord responded to the prayer of His devotees and pleads for mercy asking  why He is neglecting him.

 

క్షీర సాగర శయన నన్ను :  చింతల పెట్ట వలెనా రామ

వారణ రాజును బ్రోవను వేగమే :   వచ్చినది విన్నానురా రామ

ksheerasaagara Sayana! Nannu : chinthala betta valaenaa? raama! (ksheera)

vaaraNa raajunu broavunu vaegamae: vachchinadi vinnaanuraa; raama!

Lord, reclining in the ocean of milk! O Rama! Should you keep me immersed in sorrow? Did you not rush to the succour to elephant king Gajendra? I have heard of how you protected the honour of Draupadi by supplying clothes. I have also heard that you were responsible for the release of Bhakta Ramadasa from incarceration. For the sake of lotus-eyed Sita, you crossed the ocean and earned fame for yourself. One who possesses Taraka as name! Lord! Deign to accept and grace me.

Malayalam movie Sopanam   directed by Jayaraj, starring J. V. Somayajulu, Manoj K. Jayan, Chippy in lead roles was released in 1993. Scripted by Kaithapram Damodaran Namboothiri, this film tells the story of a singer who loves his teacher's daughter.   S. P. Venkatesh (Sangeetharajan) did the musical score – here is the keerthana sung in the movie by K Jesudoss.


https://www.youtube.com/watch?v=ALqweK8DfUg 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
11th July 2021. 

               










Thursday, May 13, 2021

மாருதம் ! மலையமாருதம் !! சண்டமாருதம் !!! ~ 'மனசா எதுலோ' தியாகராஜ கீர்த்தனை

மாருதம் என்ற சொல்லின் பொருள் அறிவீரோ ?  - மாருதம் என்ற , பெயர்ச்சொல்லுக்கு  - காற்று, வாயு என பொருள்.   ஒருவன் மிகவும் விரைவாகச் சென்றான் என்பதை ‘வாயு வேகம் மனோ வேகமாகச்’ சென்றான் என்று கூறுவது வழக்கம்.  காற்று (wind) என்பது வளிமங்கள் பெருமளவில் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு நகரும் நிலையைக் குறிக்கும். புவியைப் பொறுத்தவரை, வளிமண்டலத்தில் வளிமம் பெருமளவில் நகரும்போது காற்று எனப்படுகிறது.




Wind is the flow of gases on a large scale. On the surface of the Earth, wind consists of the bulk movement of air. Winds are commonly classified by their spatial scale, their speed, the types of forces that cause them, the regions in which they occur, and their effect. The strongest observed winds on a planet in the Solar System occur on Neptune and Saturn. Winds have various aspects: velocity (wind speed); the density of the gas involved; energy content or wind energy. The wind is also a critical means of transportation for seeds, insects, and birds, which can travel on wind currents for thousands of miles. In meteorology, winds are often referred to according to their strength, and the direction from which the wind is blowing.  In coastal areas the sea breeze/land breeze cycle can define local winds; in areas that have variable terrain, mountain and valley breezes can dominate local winds.

காற்றைச் சிறப்பித்து  கர்நாடக இசையில் மலையமாருதம் எனும் ராகம் உள்ளது.   மலையமாருதம் என்பது, உயர்ந்த இடத்தில் இருந்து வீசும் மூலிகை வாசம் கலந்த காற்று ! மூலிகை வாசம் கலந்த காற்று உடலுக்கு எத்தகைய சுகமும், ஆரோக்கியமும், நோய் தீர்க்கும் வலிமையும் உடையதோ அது போன்று மலையமாருதம் ராகம் மனச்சுமை தீர்த்து சுகமளிக்கும் என்பதாகும்.    சண்டமாருதமும் வடமொழித் தொடர்தான்.  தென்றல் காற்றினை வடமொழியில் மந்த மாருதம் என்கிறார்கள். நறுமணக்காற்றினை ‘சுகந்த மாருதம்’ என்பார்கள். சண்டமாருதம் என்பது பெருங்காற்று. பிரசண்ட மாருதம் என்பது பலத்த காற்று. சூறாவளி, பெருஞ்சூறாவளி என்று பொருள்கொள்ளலாம்.

மனசா எதுலோ  என்ற தியாகராஜரின் கீர்த்தனை பற்றி சில வரிகள் இங்கே :

manasA eTulOrtunE nA manavini cEkonavE

anupallavi

dinakara kula bhUSaNi dInuDavai bhajana cEsi

dinamu gaDupu manina nIvu vinavadEla guNavihIna

caraNam

kalilO rAjasa tAmasa guNamula galavAri celimi

galasi melasi tiruguchu mari kAlamu gaDapaka nE

sulabhamugA kaDatEranu sUcanalanu teliya jEyu

ilanu tyAgarAja mATa vinavadEla guNavihIna

________________________________________________________________

Meaning:  O unworthy mind! How long can I put up with you, if you do not listen to my counsel? Follow my advice. Spend your time in singing the glory of Shree Rama ,the jewel of the human race, with humility and devotion. In this Kaliyuga, instead of wasting time associating with men of sloth and lethargy and those who are engaged in worldly activities all the time, you should adopt the pleasant way of devotion and redeem yourself. You do not appear disposed to heed to the counsel of Tyagaraja.





எம்பெருமான் எத்தகையன் !  - அளப்பரிய சக்தியுடையவன்.  எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற சக்தி விசேஷத்தை வெளிப்படுத்துகின்ற போது   ஆழ்வார் -  ஆலிலையில் பள்ளிகொண்ட எம்பெருமான் தன  சிறிய வாயினாலே பெரியவுலகங்களை எல்லாம் எளிதில் விழுங்கியதை நினைத்து பிரமிக்கின்றார்.  அவரது அபூர்வ சக்தியை பொய்கையாழ்வார் தமது முதல் திருவந்தாதி பாசுரத்தில் :

 

மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,

விண்ணும் விழுங்கியது மெய்யென்பர், - எண்ணில்

அலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ்

உலகளவும்   உண்டோவுன் வாய்?

என வினவுகிறார் ? 

இம்மண்ணுலகான பூமியும் குலபர்வதங்களான  மலைகளையும் அலையெறிகிற  பெரிய கடல்களையும்,  பெருங்காற்றும், ஆகாசமும் ஆகிய இவற்றையெல்லாம் விழுங்கி  உனது திருவயிற்றின் ஒரு மூலையிலே அடங்கும்படி  அமுது செய்ததை வைதிகர்கள் ஸத்யமாகச் சொல்லுவர்கள் இதனை ஆராயுமளவில் அளவிடுதற்கு உறுப்பான எண்ணிக்கைகளை யெல்லாம் தாண்டி  எண்ணிறந்த  கல்யாண குணங்களுக்குக் கடல் போன்றவனான உன்னுடைய வாயானது அன்று இவற்றை யெல்லாம் விழுங்கின அக்காலத்திலே - இந்த ஜகத்தளவு விசாலமாகவும் இருந்திருக்க வேண்டும் அல்லவா என்று வினவுகிறார் தமது பாசுரத்தில் பொய்கைப்பிரான்.  

You may listen to ‘Manasa Ethulo’ song from Thyagayya film released in 1946, directed, produced and music  by Chitoor V Nagaiah : Manasa ethulo :  


Here are some photos of our glorious Emperuman Sri Parthasarathi taken during Ekadasi purappadu on 3rd April 2016 when this globe was a different place to live. 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
13.5.2021.

Ps:  1) மாருதம்  என்ற பெயரில்  இலங்கை, வவுனியாவிலிருந்து 2000ம் ஆண்டுகளில்  ஒரு கலை, இலக்கிய மாத இதழ்  வெளிவந்தது. 

2) “தென்றலே என்னைத் தொடு”  திரைபடத்தில்   இளையராஜா இசையில் .யேசுதாஸ், உமா ரமணன் பாடிய கண்மணி நீ வரக் காத்திருந்தேன்  பாடல் மலைய மாருதத்தில் இருந்தது.

3) ஒரு ஓடை நதியாகிறது...படத்தில் இளையராஜா  இசையில் தீபன் சக்ரவர்த்தியும் உமா ரமணனும் பாடிய ” தென்றல் என்னை முத்தமிட்டது...” பாடலும் மலயமருதம் ராகத்தில் அமைக்கப்பெற்றது.