தாமத் துளப நீண்முடி மாயன் என நின்ற -
[திருத்துழாயினாலாகிய மாலையை நீண்ட திருமுடியிலேயும்] தன் திருமேனியிலும் சாற்றிக்கொண்டு சேவை சாதித்த ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான்
திருவல்லிக்கேணி தேர் புறப்பாடு முடிந்து திருமஞ்சனம் - வசந்த பங்களாவில் 2026
No comments:
Post a Comment