Avani Amavasai 2026
– நமஞ்சூழ் நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்
இப்புவியில் இவ்வளவு பாவங்களை செய்யும் நாம் எங்கு சென்று உழல்வோம்
? ~ அத்தகைய நரகத்தில் நம்மை காக்கவல்லன் எவன் ?? ஆழ்வார் பாடல்களிலே தமிழ் வார்த்தை சொல்லாடலும், மணமும் கமழும். தமிழ்
தலைவன் என கொண்டாடப்படும் ஸ்ரீ பேயாழ்வார் தம் மூன்றாம் திருவந்தாதி தனிலே ~ 'அமம், துரகம் ' - என்னே ஒரு
சொல்லாடல் !
Today,
10.9.2026, is
Avani Amavasai. On this occasion, Sri Parthasarathi Perumal had
Periya Mada
Veethi Purappadu at Thiruvallikkeni Divyadesam.
Amavasai
is commonly described as the ‘no-moon
day’, though its English astronomical equivalent is rather
curiously called the New
Moon. Astronomically,
the New Moon occurs when the Sun and the Moon are approximately in the same
direction as seen from Earth. At this phase, the illuminated side of the Moon
faces away from us and the lunar disc is therefore normally invisible to the
naked eye.
The
New Moon rises and sets roughly along with the Sun and remains close to the Sun
in the daytime sky. Its faint disc is lost in the Sun's glare. Only under the
special alignment of a solar
eclipse does the Moon become dramatically visible as it passes
across the face of the Sun. A day or two
later, as the Moon moves away from the Sun in the sky, the first slender crescent
becomes visible after sunset. From there begins the waxing phase — the Moon
appearing progressively brighter night after night.
The Moon — Nilavu,
Chandamama — has always been associated with beauty, serenity
and joy. The gradually growing Moon also naturally evokes a sense of hope and
renewal. For us, Srivaishnavas, however, our
ultimate faith is in surrender at His
Lotus Feet. He who sustains the mountains, the vast skies, the
winds and the entire universe will surely protect us from every suffering —
even from the dreaded Naraka.
Here is a beautiful verse from Sri Peyazhwar’s Moondram Thiruvanthathi,
together with photographs from this evening’s Avani Amavasai Purappadu at Thiruvallikkeni
Divyadesam.
கிருஷ்ணாவதாரத்தில்
தன்னை விழுங்கிக் கொல்லுமாறு கம்ஸனாலே ஏவப்பட்டு பெரியகுதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னும்
அஸுரனை வாய்ப்பிளந்தொழித்த கண்ணபிரானே நரகத்தில் நின்றும் நம்மைக் காத்தருள்வனென்கிறார்
பேயாழ்வார். 'அமஞ்சூழ்ந்து' – அமமாவது நோய், மலையும் வீசும்பும் காற்றும் நோவுபடும்படியாக,
எனவே இவற்றைத் திரஸ்கரித்து மேலாக விளங்குகின்ற குதிரை என்றதாம். 'துரகம்' – வடசொல்,
வேகமாகச் செல்வது என்று காரணக் குறி. [நன்றி : திரு கச்சி ஸ்வாமிகள் PBA அண்ணங்கராச்சார்யர்
உரை - திராவிடவேதா.org]
இமஞ்சூழ்
மலையும் இருவிசும்பும் காற்றும்,
அமஞ்சூழ்ந்து அறவிளங்கித்
தோன்றும், - நமஞ்சூழ்
நரகத்து
தம்மை நணுகாமல் காப்பான்,
துரகத்தை
வாய்பிளந்தான் தொட்டு.
பனியாலே சூழப்பட்டிருக்கிற
வெள்ளிப்பனி இமயமலையையும், பெரிய ஆகாயத்தையும், வாயுவையும், அமம் சூழ்ந்து
(பருமனாலும் உயர்த்தியாலும் வேகத்தாலும்) திரஸ்கரித்து, தெள்ளத்தெளிவாக விளங்கி கண்ணெதிரே
வந்து தோன்றின, குதிரைவடிவு கொண்டு வந்த கேசியென்னுமசுரனை, திருக்கையால் பற்றி - அந்த
அரக்கன் தன் வாயைக் கிழிந்துப்போட்ட பெருமான் ஸ்ரீமன் நாராயணன் , நம்மை,
யமனைத் தலைவனாகக்கொண்ட நரகத்திலே புகவொட்டாமல் ரக்ஷித்தருள்வன் !
Sri Peyazhwar beautifully reminds us of our eternal Protector — Sriman Narayana.
In Krishnavatara, when the mighty asura Kesi came in the
terrifying form of a horse to destroy Krishna, the Lord seized him and tore
open his mouth, putting an end to the demon.
Peyazhwar assures us that the
very Lord who destroyed Kesi will prevent us from approaching the Naraka ruled
over by Yama. The
imagery of the pasuram is striking. The enormous horse appears as though it
could overwhelm the snow-clad mountains, the vast heavens and even the rushing winds.
Yet such terrifying might proved powerless before the Lord. He who protects and
sustains the mountains, the skies, the winds and all creation will surely
protect those who surrender unto Him.
Let us therefore bow before Sriman
Narayana, surrender at His Lotus Feet and seek the protection
so beautifully proclaimed by Peyazhwar.
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

