Thiruvallikkeni Aani Brahmothsavam – Sri Thelliya Singar thiruther
2017
Rajagopuram, siriya thiruther with Azhagiya Singar & periya
ther aligned
Thiruvallikkeni Aani Brahmothsavam – Sri Thelliya Singar thiruther
2017
Rajagopuram, siriya thiruther with Azhagiya Singar & periya
ther aligned
பாரதத்து போரில் எம்பெருமான் பாகனாக அமர அதிர்ஷ்டம் செய்த
திருத்தேரும் – சக்கரமும்
தேர் சக்கரம் பாரம்பரியமாக தேர் சக்கரங்கள் இலுப்பை மரத்தால் செய்யப்படுவது வழக்கம். இலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம் (Bassia longifolia) இந்திய மரம்.
திருவல்லிக்கேணி திருத்தேர் சுமார் 40
ஆண்டுகள் முன்பு பழுதாகி புதிக்கப்பட்டபோது இரும்பாலான சக்கரங்கள் பொருத்தப்பட்டன.
Thiruther is a grandeur
occasion ~ thousands of devotees assemble at Kanchipuram to have a glimpse of
Sri Devathi Rajan on thiruther.
இன்று 3.6.2026 திருக்கச்சி தேவாதிராஜரின் திருத்தேர் வைபவம். காஞ்சி மாநகரத்திலே முன்பெல்லாம் திருத்தேர் திரும்புகைக்கு நாட்கள் கூட ஆகுமாம். இப்போது இயந்திரங்கள், மனிதர்கள் உதவியுடன் பெருமாள் தேர் புறப்பாடு சில மணி நேரங்களில் முடிந்து விடுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேர் காண வருகை தருகின்றனர். காஞ்சியில் தேரன்று பொது விடுமுறை அளிக்கப்படுகின்றது.
இன்று ஒரு நகைச்சுவையுடன் ஆரம்பிப்போம் (என் அப்பா
என் சிறுவயதில் சொன்னது!) - கச்சி மூதூர் திரும்பிய இடமெல்லாம் திருக்கோவில்கள்,
பக்தர்களுக்கு பல இடங்களில் அன்னதானம் நடக்கும். ஒரு மழை நாளில் சிலருக்கு
சரியாக உணவு கிடைக்காததால் பசி ! - அவர்கள் திண்ணையில்
அமர்ந்திருக்க, அவ்வழி சென்ற ஒரு பக்தன் - கோவில் கோபுரத்தை கண்டு இரு கை
உயரே தூக்கி "கஞ்சி வரதப்பா'; "கஞ்சி வரதப்பா'; என அகவ, திண்ணையில்
இருந்தவன் - (உணவு கஞ்சி) எங்கே வரதப்பா ? என வினவினான் !!
'தேரு வருதே' -
திரும்பி படிக்கவும் .. இது - மாலைமாற்று அல்லது இருவழியொக்கும்
சொல் (Palindrome) - பின்புறமிருந்து படித்தாலும் முன்புறம் படித்ததைப்போலவே பொருள்
கொண்ட சொல், தொடர் அல்லது இலக்கம் ஆகும்.
தேர் (திருக்கோவில் உத்சவங்களில் திருத்தேர்) - பண்டைய காலத்தில் இருந்தே மக்களை கவர்ந்து வந்துள்ளது. மஹாபாரதத்தில் காணப்படும் ‘’ரத, கஜ, துரக, பதாதி’’ என்னும் நால்வகைப் படைகளைக் மிக விவரமாக குறிப்புட்டுள்ளனர். பாரதப்போர் தனிலே, இருதரப்பின் பெரிய மற்றும் அற்புதமான படைகளும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானைகளும், தேர்களும், மின்னலுடன் கலந்த மேகங்களைப் போல, அபரிமிதமாக நின்று கொண்டிருந்த தேர் படையணிகள் நகரங்களைப் போலத் தோற்றமளித்தனவாம்.
Today, 3.6.2026
is day 7 of Sri Varadharajar Brahmothsavam – and
it was thiruther. At Thiruvallikkeni the grand
big Thiruther [chariot] rolls twice – one for Sri Parthasarathi and
again for Sri Thelliya singar ….. one will realise its grandeur that of rolling
juggernaut, if one were to stand near as the 8 or 9 feet wheel rotates by.
Thiruther is a grand occasion of togetherness of people. Today it
was siriya thiruther for Sri Varadhar ~ at Kanchi the events are much bigger –
have heard till a decade or so ago, it would take days for the thiruther to
return and it would be a holiday in Kanchi district on the occasion.
Chariots are
impressive - On screen, we have seen many – one got
enamoured by the scene of Arjuna wading through the forces in Mahabaratha
- those chariots were quite attractive. Ratha is not only fleet-footed
mode during war, it symbolizes energy and zeal to move forward. It was on
the chariot steered by Lord Krishna, Geethopadesam occurred to Arjuna, the
mighty warrior. The rath itself according to legend was given by
Agni. The battle formation was unconceivably bigger ~ by some accounts an
Akshauhini is described as a formation consisting of 21870 chariots, 21870
elephants, 65160 cavalry and more than a lakh of infantry.
In Greek mythology,
Chariots were not just a means of transportation; they were symbolic and played
a significant role in various myths and legends. Chariots were often associated
with deities, notably those connected with the sky, sun, and moon, and were
drawn by mythical creatures or powerful animals.
The word
"chariot" comes from the Latin term carrus through French chariot, a
loanword from Gaulish karros. In ancient Rome a biga described a chariot
requiring two horses, a triga three, and a quadriga four. In ancient Greek
religion and mythology, Helios is the god who personifies the
Sun. Helios is often depicted in art with a radiant crown and
driving a horse-drawn chariot through the sky. He was a guardian of oaths and
also the god of sight. The Roman Emperor Julian made Helios
the central divinity of his short-lived revival of traditional Roman religious
practices in the 4th century AD.
Phaethon is the son of
Helios who, out of a desire to have his parentage confirmed, travels to the Sun
god's palace in the east. He is recognised by his father and he asks
for the privilege of driving his father’s chariot for a single day.
Despite Helios' fervent warnings and attempts to dissuade him, counting the
numerous dangers he would face in his celestial journey and reminding Phaethon
that only he can control the horses, the boy is not dissuaded and does not
change his mind. He is then allowed to take the chariot's reins; his ride is
disastrous, as he cannot keep a firm grip on the horses. As a result, he drives
the chariot too close to the Earth, burning it, and too far from it, freezing
it.
தமிழ் எழுத்தாளர்களில்
ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் கல்கி ஆர்.கிருஷ்ணமூர்த்தி. மூதறிஞர் ராஜாஜியின் வலது
கரமாகவும் திகழ்ந்தார். சோழர்கள் மற்றும் பல்லவர்களின் பொற்கால ஆட்சியை வாசகர்களின்
மனத்தில் நிழலாட வைத்த வரலாற்றுப் புதினங்களான "பொன்னியின் செல்வன்', "சிவகாமியின்
சபதம்', "பார்த்திபன் கனவு' போன்றவை அவரது சிறந்த பங்களிப்புகளாகும். தலைமுறை
கடந்தும் தமிழர்களை இந்த வரலாற்றுப் புதினங்கள் ஈர்த்து வருகின்றன. சிவகாமியின்
சபதம். 12 வருடங்களாகக் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த பிறகே ஒரு புதினமாக
வெளியிடப்பட்டது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப்
பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய
இடம் வகிக்கிறார்.
சிவகாமியின் சபதத்தில்
- கச்சி மூதூர் விவரிக்கப்படும் பல இடங்களில் இங்கே ஒன்று : பரஞ்சோதி, ஏகாம்பரநாதர் கோயில் சந்நிதிக்கு வந்ததும் அந்தத்
திவ்விய சந்நிதியின் மகோந்நதமான தோற்றத்திலிருந்தே அதுதான் ஏகாம்பரர் கோயிலாயிருக்க
வேண்டுமென்று பரஞ்சோதி ஊகித்து தம்முடைய ஊகம் சரிதானா என்று மாமல்லரை வினவினார்.
" கொஞ்சம் ரதத்தை நிறுத்தச் சொல்லுங்கள். காஞ்சியின் இருதய ஸ்தானத்தை நன்றாய்ப்
பார்க்கிறேன்" என்றார் பரஞ்சோதி. கோயிலுக்குள்ளே ஒரு தீப வரிசைக்குப்பின்
இன்னொரு தீப வரிசையாக முடிவின்றி ஜொலித்துக் கொண்டிருந்த அலங்கார தீபங்களையும் கோயிலுக்கெதிரே
கம்பீரமான தேர் நின்ற நாற்சந்தியையும் தேரடியிலிருந்து நாலாபக்கத்திலும் பிரிந்து சென்ற
தேரோடும் வீதிகளையும், குன்றுகளைப் போலப் பலவகைப் புஷ்பங்கள் குவிந்து கிடந்த கடைகளையும்,
தேங்காயும் கதலியும் மலை மலையாகக் குவிந்து கிடந்த கடைகளையும், அற்புதமான சிற்பத்திறமுடைய
தூண்களின் மேலே அமைந்த நூற்றுக்கால் மண்டபங்களையும் பரஞ்சோதி பார்த்துவிட்டு,
"ஆஹா! புலிகேசியின் காதலுக்குக் காரணம் இல்லாமற் போகவில்லை!" என்றார்.
அன்றே காஞ்சி நகரத்து
வீதிகளும், திருக்கோவில்களுக்கு, தேர்களும் (மன்னர் தம் தேரும் - திருக்கோவில் திருத்தேர்களும்)
சிறப்புற இருந்துள்ளன. பல்லவர் சிறப்பு -கற்தேர்கள். கி.பி. ஏழாம்
நூற்றாண்டில் மாமல்லபுரத்திலே தனிப் பெரும் கற்பாறைகளைக் குடைந்தும், புராணச் சிறப்புடன்
சிற்பங்களைச் செதுக்கியும், ஒற்றைக் கல் கோயில்களாக்கியும் பல்லவர்கள் தமிழகத்திற்குப்
பெருமை சேர்த்துள்ளனர். இங்கே சிறப்பு பஞ்ச பாண்டவர் ரதங்கள்.
There have always been
evidences that our ancestors were advanced and lived a sophisticated yet
contented life .. .. the slow unearthing of evidence only confirms their
superiority ..
Here are some photos of Sri Varadhar purappadu to thiruther through Kairavini kulakkarai and thiruther purappadu at Thiruvallikkeni in the evening.
adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
திருவல்லிக்கேணி ஸ்ரீ
கஜேந்திர வரதர்
திருத்தேருக்கு குளக்கரை
புறப்பாடு
கண்டருளி எழுந்தருளல்
https://youtu.be/CUx8iK0yl_A
Erinnerungen
an die Zukunft - what ??
Heard of ‘Chrysopogonzizanioides’ and wonder what is has
to do with a Temple related post, especially one on the last day of
Brahmothsavam at Thiruvallikkeni - the 10th day – Sapthavaranam, dwadasa
aradhanam and siriyathiruther of Sri Parthasarathi
Perumal Chithirai brahmothsavam at
Thiruvallikkeni divyadesam on 10.5.2026. The brahmothsavam is
a grand 10 day affair with Emperuman having purappadu in many vahanams
including Sesha, Simha, Garuda, Hamsa, Hanumantha, Yaanai, Kuthirai and more ..
thiruther (juggernaut) captures the eye of everyone. . .. the uthsavam
concludes with siriya thiruther known as Vettiver ther as this coolant is
fixed on all sides of the ther. Chariots have important mention in history
as also in Ithihasa puranas.
Chariots of the
Gods (German: Erinnerungen an die Zukunft, lit. 'memories of the future') a West German documentary
film directed by Harald Reinl hit the screens in 1970. It was based
on Erich von Däniken's book Chariots of the Gods?, a pseudo-scientific book
that theorized extraterrestrials impacted early human life and evolution. The
film was nominated for an Academy Award for Best Documentary Feature.
Cargo cult is a term used to denote various spiritual
and political movements that arose among indigenous Melanesians following
Western colonisation of the region in the late 19th century. Features common to
most cargo cult groups include the presence of charismatic prophet figures
foretelling an imminent cataclysm and/or a coming utopia for followers—a
worldview known as millenarianism. Claims made by these prophets
varied greatly from movement to movement, with some predicting the return of
the dead or an abundance of food. Some movements sought to appease
"ancestral spirits or other powerful beings" by either reviving
ancestral traditions or adopting new rituals, such as ecstatic dancing or
imitating the actions of colonists and military personnel.
Chariots of the Gods? Unsolved
Mysteries of the Past - is a book written in 1968 by Erich von
Däniken and translated from the original German by Michael Heron. It involves
the hypothesis that the technologies and religions of many ancient
civilizations were given to them by ancient astronauts who were welcomed as
gods.
The main thesis of Chariots of the Gods is that
extraterrestrial beings influenced ancient technology. Von Däniken suggests
that some ancient structures and artifacts appear to reflect more sophisticated
technological knowledge than is known or presumed to have existed at the times
they were manufactured. Von Däniken maintains that these artefacts were
produced either by extraterrestrial visitors or by humans who learned the
necessary knowledge from extraterrestrials. Such artifacts include the Egyptian
pyramids, Stonehenge, and the Moai of Easter Island. Further
examples include an early world map known as the Piri Reis map, which von
Däniken describes as showing Earth as it is seen from space, and the
Nazca Lines in Peru, which he suggests may have been constructed by humans as
crude replicas of previous alien structures, as a way to call the aliens back
to Earth. He uses this same explanation to argue that cart ruts in
Malta may have had extraterrestrial purposes along with similar lines in Australia,
Saudi Arabia, and the Aral Sea.
The book also suggests that ancient artwork throughout
the world can be interpreted as depicting astronauts, air and space vehicles,
extraterrestrials, and complex technology. Von Däniken describes elements that he
believes are similar in the art of unrelated cultures. Among the
artwork he describes are ancient Japanese Dogū figurines (which he believes to
resemble astronauts in spacesuits) and 3,000-year-old carvings in an Egyptian
New Kingdom Temple that appear to depict helicopter-like machines. The book
further suggests that the origins of many religions, including interpretations
of the Old Testament of the Bible, are reactions to contact with an alien race.
According to von Däniken, humans considered the technology of the aliens to be
supernatural and the aliens themselves to be gods. Von Däniken asks if the oral
and literal traditions of most religions contain references to visitors from
stars and vehicles traveling through air and space. These, he says, should be
interpreted as literal descriptions which have changed during the passage of
time and become more obscure.
In our Puranas too there are references to Devas
living outside the World as also to chariots, vimanas, flyers and more .. ..
residents of vinnagaram are capable of performing much bigger deeds than
humans, but our life revolves around Emperuman and the ultimate surrender unto
Him.
On the concluding day
of Chithirai Brahmothsavam is ‘Sapthavaranam’ and Sri Parthasarathi
perumal has purappadu in Siriya Thiruther [known as vettiver
chapparam]. On 10th May 2026, around 0930pm there was
siriya thiruther purappadu.
Getting back to vettiver thiruther, it is
all about keeping the place cool .. .. both industrial refrigeration and
air-conditioning are based on the same mechanism: a fluid, generally water or
air, is cooled by evaporation of another fluid, called the refrigerant. The
refrigerant circuit, comprising the compressor, evaporator, condenser and
expansion device, is an integral part. Air-conditioning is that
process used to create and maintain certain temperature, relative humidity and
air purity conditions in indoor spaces. An air-conditioning system
must be effective regardless of outside climatic conditions and involves
control over four fundamental variables: air temperature, humidity, movement
and quality.
Vettiver is a great coolant as also spreading
fragrance. ‘Vettiver Chapparam’… is embellished with mats of
vettiver. The scientific name of vettiver is - ‘Chrysopogonzizanioides’, a type of grass of Poaceae family,
native to India. Also known as ‘khus’ Vettiver can grow up to 1.5
metres high and form clumps as wide. This Ther is known as ‘VettiverChapparam’
– for there used to be so many sheets made of this grass placed on the temple
car. One could feel the divine fragrance from a distance
itself.
Here are some photos of Sri Parthasarathi Emperuman
sapthavarana thiruther purappadu.
~ adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
10.5.2026
நாளும்
பணிமின் பரமேட்டி தன் பாதமே !
பரமேட்டி என்றால் மிக மேன்மையான
எம்பெருமான் என்று பொருள். எம்பெருமான் திருவடி நிலைகளை பற்றுதல் மோக்ஷம். மிகவும்
இனியதான திருவடிகளை அடைந்தவர்களுக்கு மற்றைய விஷயங்களில் ஆசை ஆகிற வியாதியும் கழிந்துவிடும்.
ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்
சித்திரை ப்ரஹ்மோத்சவ முடிவில் (10.5.2026) வெட்டிவேர் தேருக்கு எழுந்தருளும்
சேவை.
திருவல்லிக்கேணி திருத்தேர்
சிறப்பு 2026
அற்புத இதிஹாச காவியமான மஹா பாரதம் - தூது சென்றவன் ஏற்றத்தை இயம்புவது. கிருட்டிணனின் 'தூத க்ருத்யம்' (தூது சென்ற செயல்). எம்பெருமான் தூது மட்டுமா சென்றான் - பாரத போரில் சாரத்யமும் செய்தருளினான் - அப்போர் தனின் அம்புப்பட்ட காயங்களுடன் திருவல்லிக்கேணியில் சேவை சாதிக்கின்றான்.
பாரேறு பெரும்பாரம் தீரப் பண்டு
பாரதத்துத் தூதியங்கி பார்த்தன் செல்வத்
தேரேறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை
செருக்களத்துத் திறலழியச் செற்றான் தன்னை...
திருமங்கை மன்னனின் பெரிய திருமொழி (2-10-8) பாசுரத்தின் ஒரு வரி. இது, மகாபாரதப் போரில் அர்ஜுனனின் (பார்த்தன்) மணித்தேரில் கிருஷ்ணன் சாரதியாய் அமர்ந்து, பூமியின் பாரத்தை நீக்கிக், கஞ்சன் உள்ளிட்டோரை அழித்த வரலாற்றைக் கூறும் நல்வார்த்தைகள்.
மகாபாரதத்தில்
தேர் என்பது வெறும் போர் வாகனம் மட்டுமல்ல, அது ஒரு போரின் வெற்றி, வீரம் மற்றும் வாழ்க்கைத்
தத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
அர்ஜுனன் என்ற தலை சிறந்த வில்வீரனின் தேர் மலர்கள் மற்றும் கனிகளால் அலங்கரிக்கப்பட்டு செடிகொடிகள் அதன் மணிகளாகின. செயல், உண்மை, தவநோன்புகள்,
பொருள் ஆகியன தேரின் கயிறுகளாக்கப்பட்டன. மனமானது அந்தத் தேர் நிற்கும் தரையானது, வாக்கே
{பேச்சே} அது செல்லும் தடமானது. பல்வேறு வண்ணங்களிலான
கொடிகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. உயரே
பறக்க சிறப்பாக அமைந்து இருந்தது. குருக்ஷேத்திரப் போரில், அர்ஜுனனின் தேர் மீது கிருஷ்ணர்
தேரோட்டியாகவும், அனுமன் கொடியில் காப்பவனாகவும் இருந்தனர்.
திருவல்லிக்கேணி
சித்திரை ப்ரஹ்மோத்சவத்தில் ஸ்ரீபார்த்தசாரதி விண்ணை முட்டும் அழகான சிறப்பு திருத்தேரில்,
நூற்றுக்கணக்கானோர் வடம் பிடிக்க, பல்லாயிரம் பக்தர்கள் தொழுது வணங்க திருவீதி வலம் வந்தார்.
தேரு வருதே
திருவல்லிக்கேணி சித்திரை ப்ரஹ்மோத்சவம் 2026
ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் திருத்தேர்
துளசிங்கபெருமாள்
கோவில் தெரு, திருவல்லிக்கேணி
திருவல்லிக்கேணி
திவ்யதேச வீதிதனில் பல்லாயிரக்கண க்கானோர் கூடி இழுக்க கம்பீரமாக பவனி வந்த ஸ்ரீ பார்த்தசாரதி
எம்பெருமான் திருத்தேர்
Thiruveteeswarar
chithirai thiruther 2026: Siva vadhyam & Siva thandavam
https://youtu.be/MErzHZbiy64?si=uWMzD_YaY7hsrwXa
Perhaps the
greatest attraction during Brahmothsavam is Thiruther when thousands assemble
and pull the chariot together
At Thiruvallikkeni it taken only an hour for completion of circumambulation around the mada veethis.
This year
Chithirai thiruther is on Thurs 7th May 2026 – here is a file pic of
2019 thiruther of Sri Parthasarathi Emperuman.
Thiruvallikkeni Chithirai Brahmothsavam –
Sri Parthasarathi Emperuman thiruther 2022
This year
Uthsavam starts on 1.5.2026 – thiruther is on Thursday 7.5.2026
Chintadripet Sri Adhikesava Perumal thiruther ~ 10.4.2026
: https://youtu.be/Oa9gLJ30Wac
Today Sri Ramar thiruther @ Thiruvallikkeni
Kolam depicting thiruther drawn at TP Koil Street
26.3.2026
யாளி எனப்படும் தொன்ம உயிரினம்.
இதற்கு, சிங்கமுகமும்,
யானையின் துதிக்கையும் உண்டு.
Yali is an oft repeated motif in Indian art,
widely used in south Indian sculpture. It has the face of the Lion and teh trump of the Elephant and considered more powerful than both.
Yali
bommais on Thiruvallikkeni thiruther getting readied !!!
தேர் மல்லாரி... ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்
சிறிய திருத்தேருக்கு (வெட்டிவேர் சப்பரம்) எழுந்து
அருளல்
A small clip.
- Feb2021: https://youtube.com/shorts/g21iqm352GI