To search this blog

Showing posts with label Thiruther. Show all posts
Showing posts with label Thiruther. Show all posts

Monday, July 13, 2026

Sri Thelliya Singar Thiruther 2017

 

Thiruvallikkeni Aani Brahmothsavam – Sri Thelliya Singar thiruther 2017

Rajagopuram, siriya thiruther with Azhagiya Singar & periya ther aligned


Friday, July 3, 2026

Thiruvallikkeni thiruther chakkaram 2026

 


பாரதத்து போரில் எம்பெருமான் பாகனாக அமர அதிர்ஷ்டம் செய்த 

திருத்தேரும் – சக்கரமும்

 


தேர் சக்கரம் பாரம்பரியமாக தேர் சக்கரங்கள் இலுப்பை மரத்தால் செய்யப்படுவது வழக்கம்.   இலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம் (Bassia longifolia) இந்திய மரம்.  

திருவல்லிக்கேணி திருத்தேர் சுமார் 40 ஆண்டுகள் முன்பு பழுதாகி புதிக்கப்பட்டபோது இரும்பாலான சக்கரங்கள் பொருத்தப்பட்டன.


Thursday, June 4, 2026

Sri Varadha Rajar Thiruther 2026

Thiruvallikkeni Sri Varadha Rajar  Thiruther 2026


Thiruther is a grandeur occasion ~ thousands of devotees assemble at Kanchipuram to have a glimpse of Sri Devathi Rajan on thiruther.  

இன்று 3.6.2026 திருக்கச்சி தேவாதிராஜரின் திருத்தேர் வைபவம்.  காஞ்சி மாநகரத்திலே முன்பெல்லாம் திருத்தேர் திரும்புகைக்கு நாட்கள் கூட ஆகுமாம்.  இப்போது இயந்திரங்கள், மனிதர்கள் உதவியுடன் பெருமாள் தேர் புறப்பாடு சில மணி நேரங்களில் முடிந்து விடுகிறது.  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேர் காண வருகை தருகின்றனர்.  காஞ்சியில் தேரன்று பொது விடுமுறை அளிக்கப்படுகின்றது. 

 இன்று ஒரு நகைச்சுவையுடன் ஆரம்பிப்போம் (என் அப்பா என் சிறுவயதில்  சொன்னது!)  - கச்சி மூதூர் திரும்பிய இடமெல்லாம் திருக்கோவில்கள், பக்தர்களுக்கு பல இடங்களில் அன்னதானம் நடக்கும்.  ஒரு மழை நாளில் சிலருக்கு சரியாக உணவு கிடைக்காததால் பசி !  -   அவர்கள் திண்ணையில் அமர்ந்திருக்க, அவ்வழி சென்ற ஒரு பக்தன் - கோவில் கோபுரத்தை கண்டு இரு கை உயரே தூக்கி "கஞ்சி வரதப்பா'; "கஞ்சி வரதப்பா';  என அகவ, திண்ணையில் இருந்தவன் - (உணவு கஞ்சி) எங்கே வரதப்பா ?  என வினவினான் !! 

'தேரு வருதே'  - திரும்பி படிக்கவும் ..  இது -   மாலைமாற்று அல்லது இருவழியொக்கும் சொல் (Palindrome) - பின்புறமிருந்து படித்தாலும் முன்புறம் படித்ததைப்போலவே பொருள் கொண்ட சொல், தொடர் அல்லது இலக்கம் ஆகும். 

தேர் (திருக்கோவில் உத்சவங்களில் திருத்தேர்) - பண்டைய காலத்தில் இருந்தே மக்களை கவர்ந்து வந்துள்ளது.  மஹாபாரதத்தில் காணப்படும் ‘’ரத, கஜ, துரக, பதாதி’’ என்னும் நால்வகைப் படைகளைக் மிக விவரமாக குறிப்புட்டுள்ளனர்.  பாரதப்போர் தனிலே,  இருதரப்பின் பெரிய மற்றும் அற்புதமான படைகளும்,  தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானைகளும், தேர்களும், மின்னலுடன் கலந்த மேகங்களைப் போல, அபரிமிதமாக நின்று கொண்டிருந்த தேர் படையணிகள் நகரங்களைப் போலத் தோற்றமளித்தனவாம்.  

Today, 3.6.2026   is day 7 of Sri Varadharajar   Brahmothsavam – and it was thiruther.  At Thiruvallikkeni  the grand big  Thiruther [chariot] rolls twice – one for Sri Parthasarathi and again for Sri Thelliya singar ….. one will realise its grandeur that of rolling juggernaut, if one were to stand near as the 8 or 9 feet wheel rotates by.  Thiruther is a grand occasion of togetherness of people.  Today it was siriya thiruther for Sri Varadhar ~ at Kanchi the events are much bigger – have heard till a decade or so ago, it would take days for the thiruther to return and it would be a holiday in Kanchi district on the occasion.  

Chariots are impressive  - On screen,  we have seen many – one got enamoured by the scene of Arjuna wading through the forces in Mahabaratha  - those chariots were quite attractive.  Ratha is not only fleet-footed mode during war, it symbolizes energy and zeal to move forward.  It was on the chariot steered by Lord Krishna, Geethopadesam occurred to Arjuna, the mighty warrior.  The rath itself according to legend was given by Agni.  The battle formation was unconceivably bigger ~ by some accounts an Akshauhini is described as a formation consisting of 21870 chariots, 21870 elephants, 65160 cavalry and more than a lakh of infantry.

In Greek mythology, Chariots were not just a means of transportation; they were symbolic and played a significant role in various myths and legends. Chariots were often associated with deities, notably those connected with the sky, sun, and moon, and were drawn by mythical creatures or powerful animals. 



The word "chariot" comes from the Latin term carrus through French chariot, a loanword from Gaulish karros. In ancient Rome a biga described a chariot requiring two horses, a triga three, and a quadriga four. In ancient Greek religion and mythology, Helios is the god who personifies the Sun.   Helios is often depicted in art with a radiant crown and driving a horse-drawn chariot through the sky. He was a guardian of oaths and also the god of sight.   The Roman Emperor Julian made Helios the central divinity of his short-lived revival of traditional Roman religious practices in the 4th century AD.

Phaethon is the son of Helios who, out of a desire to have his parentage confirmed, travels to the Sun god's palace in the east. He is recognised by his father and  he asks for the privilege of driving his father’s  chariot for a single day. Despite Helios' fervent warnings and attempts to dissuade him, counting the numerous dangers he would face in his celestial journey and reminding Phaethon that only he can control the horses, the boy is not dissuaded and does not change his mind. He is then allowed to take the chariot's reins; his ride is disastrous, as he cannot keep a firm grip on the horses. As a result, he drives the chariot too close to the Earth, burning it, and too far from it, freezing it. 






தமிழ் எழுத்தாளர்களில் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் கல்கி ஆர்.கிருஷ்ணமூர்த்தி.  மூதறிஞர் ராஜாஜியின் வலது கரமாகவும் திகழ்ந்தார். சோழர்கள் மற்றும் பல்லவர்களின் பொற்கால ஆட்சியை வாசகர்களின் மனத்தில் நிழலாட வைத்த வரலாற்றுப் புதினங்களான "பொன்னியின் செல்வன்', "சிவகாமியின் சபதம்', "பார்த்திபன் கனவு' போன்றவை அவரது சிறந்த பங்களிப்புகளாகும். தலைமுறை கடந்தும் தமிழர்களை இந்த வரலாற்றுப் புதினங்கள் ஈர்த்து வருகின்றன.  சிவகாமியின் சபதம். 12 வருடங்களாகக் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.  முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். 

சிவகாமியின் சபதத்தில் - கச்சி மூதூர் விவரிக்கப்படும் பல இடங்களில் இங்கே ஒன்று :  பரஞ்சோதி, ஏகாம்பரநாதர் கோயில் சந்நிதிக்கு வந்ததும் அந்தத் திவ்விய சந்நிதியின் மகோந்நதமான தோற்றத்திலிருந்தே அதுதான் ஏகாம்பரர் கோயிலாயிருக்க வேண்டுமென்று பரஞ்சோதி ஊகித்து தம்முடைய ஊகம் சரிதானா என்று மாமல்லரை வினவினார். "  கொஞ்சம் ரதத்தை நிறுத்தச் சொல்லுங்கள். காஞ்சியின் இருதய ஸ்தானத்தை நன்றாய்ப் பார்க்கிறேன்" என்றார் பரஞ்சோதி.  கோயிலுக்குள்ளே ஒரு தீப வரிசைக்குப்பின் இன்னொரு தீப வரிசையாக முடிவின்றி ஜொலித்துக் கொண்டிருந்த அலங்கார தீபங்களையும் கோயிலுக்கெதிரே கம்பீரமான தேர் நின்ற நாற்சந்தியையும் தேரடியிலிருந்து நாலாபக்கத்திலும் பிரிந்து சென்ற தேரோடும் வீதிகளையும், குன்றுகளைப் போலப் பலவகைப் புஷ்பங்கள் குவிந்து கிடந்த கடைகளையும், தேங்காயும் கதலியும் மலை மலையாகக் குவிந்து கிடந்த கடைகளையும், அற்புதமான சிற்பத்திறமுடைய தூண்களின் மேலே அமைந்த நூற்றுக்கால் மண்டபங்களையும் பரஞ்சோதி பார்த்துவிட்டு, "ஆஹா! புலிகேசியின் காதலுக்குக் காரணம் இல்லாமற் போகவில்லை!" என்றார்.  

அன்றே காஞ்சி நகரத்து வீதிகளும், திருக்கோவில்களுக்கு, தேர்களும் (மன்னர் தம் தேரும் - திருக்கோவில் திருத்தேர்களும்) சிறப்புற இருந்துள்ளன.   பல்லவர் சிறப்பு -கற்தேர்கள்.  கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மாமல்லபுரத்திலே தனிப் பெரும் கற்பாறைகளைக் குடைந்தும், புராணச் சிறப்புடன் சிற்பங்களைச் செதுக்கியும், ஒற்றைக் கல் கோயில்களாக்கியும் பல்லவர்கள் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.  இங்கே சிறப்பு பஞ்ச பாண்டவர் ரதங்கள்.  

There have always been evidences that our ancestors were advanced and lived a sophisticated yet contented life .. .. the slow unearthing of evidence only confirms their superiority ..   

Here are some photos of Sri Varadhar purappadu to thiruther through Kairavini kulakkarai  and thiruther purappadu at Thiruvallikkeni in the evening. 

adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar 







Wednesday, June 3, 2026

Thiruvallikkeni Sri Varadharajar thirutherukku !!

 

திருவல்லிக்கேணி ஸ்ரீ கஜேந்திர வரதர்

திருத்தேருக்கு குளக்கரை புறப்பாடு

கண்டருளி எழுந்தருளல்

https://youtu.be/CUx8iK0yl_A



Tuesday, May 12, 2026

Vettiver Chapparam 2026 ~ Erinnerungen an die Zukunft

 

Erinnerungen an die Zukunft  -    what ??

Heard of ‘Chrysopogonzizanioides’ and wonder what is has to do with a Temple related post, especially one on the last day of Brahmothsavam at Thiruvallikkeni - the  10th day – Sapthavaranam, dwadasa aradhanam  and siriyathiruther of Sri Parthasarathi  Perumal  Chithirai   brahmothsavam at Thiruvallikkeni divyadesam on 10.5.2026.   The  brahmothsavam is a grand 10 day affair with Emperuman having purappadu in many vahanams including Sesha, Simha, Garuda, Hamsa, Hanumantha, Yaanai, Kuthirai and more .. thiruther (juggernaut) captures the eye of everyone. . ..  the uthsavam concludes with siriya thiruther known as Vettiver ther as this coolant is fixed on all sides of the ther.  Chariots have important mention in history as also in Ithihasa puranas.





Chariots of the Gods (German: Erinnerungen an die Zukunft, lit. 'memories of the future') a  West German documentary film directed by Harald Reinl hit the screens in 1970. It was  based on Erich von Däniken's book Chariots of the Gods?, a pseudo-scientific book that theorized extraterrestrials impacted early human life and evolution. The film was nominated for an Academy Award for Best Documentary Feature. 

Cargo cult is a term used to denote various spiritual and political movements that arose among indigenous Melanesians following Western colonisation of the region in the late 19th century. Features common to most cargo cult groups include the presence of charismatic prophet figures foretelling an imminent cataclysm and/or a coming utopia for followers—a worldview known as millenarianism.  Claims made by these prophets varied greatly from movement to movement, with some predicting the return of the dead or an abundance of food.  Some movements sought to appease "ancestral spirits or other powerful beings" by either reviving ancestral traditions or adopting new rituals, such as ecstatic dancing or imitating the actions of colonists and military personnel. 

Chariots of the Gods?  Unsolved Mysteries of the Past -  is a book written in 1968 by Erich von Däniken and translated from the original German by Michael Heron. It involves the hypothesis that the technologies and religions of many ancient civilizations were given to them by ancient astronauts who were welcomed as gods. 

The main thesis of Chariots of the Gods is that extraterrestrial beings influenced ancient technology. Von Däniken suggests that some ancient structures and artifacts appear to reflect more sophisticated technological knowledge than is known or presumed to have existed at the times they were manufactured. Von Däniken maintains that these artefacts were produced either by extraterrestrial visitors or by humans who learned the necessary knowledge from extraterrestrials. Such artifacts include the Egyptian pyramids, Stonehenge, and the Moai of Easter Island.  Further examples include an early world map known as the Piri Reis map, which von Däniken describes as showing Earth as it is seen from space,  and the Nazca Lines in Peru, which he suggests may have been constructed by humans as crude replicas of previous alien structures, as a way to call the aliens back to Earth.  He uses this same explanation to argue that cart ruts in Malta may have had extraterrestrial purposes along with similar lines in Australia, Saudi Arabia, and the Aral Sea. 

The book also suggests that ancient artwork throughout the world can be interpreted as depicting astronauts, air and space vehicles, extraterrestrials, and complex technology. Von Däniken describes elements that he believes are similar in the art of unrelated cultures.  Among the artwork he describes are ancient Japanese Dogū figurines (which he believes to resemble astronauts in spacesuits) and 3,000-year-old carvings in an Egyptian New Kingdom Temple that appear to depict helicopter-like machines. The book further suggests that the origins of many religions, including interpretations of the Old Testament of the Bible, are reactions to contact with an alien race. According to von Däniken, humans considered the technology of the aliens to be supernatural and the aliens themselves to be gods. Von Däniken asks if the oral and literal traditions of most religions contain references to visitors from stars and vehicles traveling through air and space. These, he says, should be interpreted as literal descriptions which have changed during the passage of time and become more obscure. 

In our Puranas too there are references to Devas living outside the World as also to chariots, vimanas, flyers and more .. .. residents of vinnagaram are capable of performing much bigger deeds than humans, but our life revolves around Emperuman and the ultimate surrender unto Him.







On the  concluding day of Chithirai Brahmothsavam is ‘Sapthavaranam’ and  Sri Parthasarathi perumal has purappadu in Siriya Thiruther [known as vettiver chapparam].  On 10th May 2026, around 0930pm there was siriya thiruther purappadu.     

Getting back to vettiver thiruther, it  is all about keeping the place cool .. .. both industrial refrigeration and air-conditioning are based on the same mechanism: a fluid, generally water or air, is cooled by evaporation of another fluid, called the refrigerant. The refrigerant circuit, comprising the compressor, evaporator, condenser and expansion device, is an integral part.  Air-conditioning is that process used to create and maintain certain temperature, relative humidity and air purity conditions in indoor spaces.  An air-conditioning system must be effective regardless of outside climatic conditions and involves control over four fundamental variables: air temperature, humidity, movement and quality. 

Vettiver is a great coolant as also spreading fragrance.   ‘Vettiver Chapparam’… is embellished with mats of vettiver. The scientific name of  vettiver is  - ‘Chrysopogonzizanioides’, a type of grass of Poaceae family, native to India.  Also known as ‘khus’ Vettiver can grow up to 1.5 metres high and form clumps as wide. This Ther is known as ‘VettiverChapparam’ – for there used to be so many sheets made of this grass placed on the temple car.  One could feel the divine fragrance from a distance itself.  

Here are some photos of Sri Parthasarathi   Emperuman sapthavarana thiruther purappadu. 

 ~ adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
10.5.2026










Monday, May 11, 2026

Welcoming with Ther kolam

 


Welcoming Sri Parthasarathi Perumal thiruther 2026

with ther kolam (Mrs Sneha @ TP koil street)

Sri Parthasarathi Emperuman vettiver chappara purappadu 2026

 

நாளும் பணிமின் பரமேட்டி தன் பாதமே !

 

பரமேட்டி என்றால் மிக மேன்மையான எம்பெருமான் என்று பொருள். எம்பெருமான் திருவடி நிலைகளை பற்றுதல் மோக்ஷம். மிகவும் இனியதான திருவடிகளை அடைந்தவர்களுக்கு மற்றைய விஷயங்களில் ஆசை ஆகிற வியாதியும் கழிந்துவிடும்.  



ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் சித்திரை ப்ரஹ்மோத்சவ முடிவில் (10.5.2026)  வெட்டிவேர் தேருக்கு எழுந்தருளும் சேவை.

 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
தூசிமாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்

Friday, May 8, 2026

திருவல்லிக்கேணி திருத்தேர் சிறப்பு 2026

 

திருவல்லிக்கேணி திருத்தேர் சிறப்பு 2026

அற்புத இதிஹாச காவியமான மஹா பாரதம் - தூது சென்றவன் ஏற்றத்தை இயம்புவது.  கிருட்டிணனின் 'தூத க்ருத்யம்' (தூது சென்ற செயல்).  எம்பெருமான் தூது மட்டுமா சென்றான் - பாரத போரில் சாரத்யமும் செய்தருளினான் - அப்போர் தனின் அம்புப்பட்ட காயங்களுடன் திருவல்லிக்கேணியில் சேவை சாதிக்கின்றான்.  

பாரேறு பெரும்பாரம் தீரப் பண்டு

பாரதத்துத் தூதியங்கி பார்த்தன் செல்வத்

தேரேறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை

செருக்களத்துத் திறலழியச் செற்றான் தன்னை...

திருமங்கை மன்னனின் பெரிய  திருமொழி (2-10-8) பாசுரத்தின் ஒரு வரி. இது, மகாபாரதப் போரில் அர்ஜுனனின் (பார்த்தன்) மணித்தேரில் கிருஷ்ணன் சாரதியாய் அமர்ந்து, பூமியின் பாரத்தை நீக்கிக், கஞ்சன் உள்ளிட்டோரை அழித்த வரலாற்றைக் கூறும் நல்வார்த்தைகள்.  

மகாபாரதத்தில் தேர் என்பது வெறும் போர் வாகனம் மட்டுமல்ல, அது ஒரு போரின் வெற்றி, வீரம் மற்றும் வாழ்க்கைத் தத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.  அர்ஜுனன் என்ற தலை சிறந்த வில்வீரனின் தேர்  மலர்கள் மற்றும் கனிகளால் அலங்கரிக்கப்பட்டு  செடிகொடிகள் அதன் மணிகளாகின. செயல், உண்மை, தவநோன்புகள், பொருள் ஆகியன தேரின் கயிறுகளாக்கப்பட்டன. மனமானது அந்தத் தேர் நிற்கும் தரையானது, வாக்கே {பேச்சே} அது செல்லும் தடமானது.  பல்வேறு வண்ணங்களிலான கொடிகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.  உயரே பறக்க சிறப்பாக அமைந்து இருந்தது. குருக்ஷேத்திரப் போரில், அர்ஜுனனின் தேர் மீது கிருஷ்ணர் தேரோட்டியாகவும், அனுமன் கொடியில் காப்பவனாகவும் இருந்தனர்.

 


திருவல்லிக்கேணி சித்திரை ப்ரஹ்மோத்சவத்தில் ஸ்ரீபார்த்தசாரதி விண்ணை முட்டும் அழகான சிறப்பு திருத்தேரில், நூற்றுக்கணக்கானோர் வடம் பிடிக்க, பல்லாயிரம் பக்தர்கள் தொழுது வணங்க  திருவீதி வலம் வந்தார்.

 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
7.5.2026

Thursday, May 7, 2026

ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் திருத்தேர் 2026

 

தேரு  வருதே

 


திருவல்லிக்கேணி சித்திரை ப்ரஹ்மோத்சவம் 2026 

ஸ்ரீ  பார்த்தசாரதி எம்பெருமான் திருத்தேர் 

துளசிங்கபெருமாள் கோவில் தெரு, திருவல்லிக்கேணி

Thiruvallikkeni Thiruther 2026

 

திருவல்லிக்கேணி திவ்யதேச வீதிதனில் பல்லாயிரக்கண க்கானோர் கூடி இழுக்க கம்பீரமாக பவனி வந்த ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் திருத்தேர்



Sunday, April 26, 2026

Triplicane Thiruther 2019

 

Perhaps the greatest attraction during Brahmothsavam is Thiruther when thousands assemble and pull the chariot together

 

At Thiruvallikkeni it taken only an hour for completion of circumambulation around the mada veethis. 

This year Chithirai thiruther is on Thurs 7th May 2026 – here is a file pic of 2019 thiruther of Sri Parthasarathi Emperuman.



Wednesday, April 22, 2026

allikkeni Thiruther

 

Thiruvallikkeni Chithirai Brahmothsavam –

Sri Parthasarathi Emperuman thiruther  2022


This year Uthsavam starts on 1.5.2026 – thiruther is on Thursday  7.5.2026

Friday, April 10, 2026

Thursday, March 26, 2026

Thiruther kolam at Triplicane

 

Today Sri Ramar thiruther @ Thiruvallikkeni

Kolam depicting thiruther drawn at TP Koil Street

26.3.2026

Monday, March 23, 2026

Thiruvallikkeni Thiruther Yali bommaigal !

 

யாளி எனப்படும் தொன்ம உயிரினம்.   

இதற்கு, சிங்கமுகமும், யானையின் துதிக்கையும் உண்டு.  

 Yali is an oft repeated motif in Indian art,  widely used in south Indian sculpture.  It has the face of the Lion and teh trump of the Elephant and considered more powerful than both. 


 

Yali bommais on Thiruvallikkeni thiruther getting readied !!!

Friday, February 13, 2026

Thiruvallikkeni Ther mallari 2021

 


தேர் மல்லாரி... ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்

சிறிய திருத்தேருக்கு (வெட்டிவேர் சப்பரம்) எழுந்து அருளல்

A small clip.  -  Feb2021:  https://youtube.com/shorts/g21iqm352GI