To search this blog

Showing posts with label rains. Show all posts
Showing posts with label rains. Show all posts

Thursday, July 30, 2026

Thiruvallikkeni Sri Alawandhar sarrumurai 2026

 

Swami Aalavandhar Thiruvallikkeni

Sarrumurai purappadu 30.7.2026 – hazy cloudy view of gopuram after rains !

Monday, May 11, 2026

even rains do not deter the spirit of devotion of Kids

 


 

அடை மழையாயினும் ஆர்வத்தோடு புறப்பாடு நடத்தும் அல்லிக்கேணி சிறுவர்கள் - போர்வை களைதல் திருக்கோலம்

: https://youtu.be/DCGsZ_AtXWY?si=Q2zyKBsxKMQHq5Ev

Thursday, January 8, 2026

Sri Andal Neeratta Uthsavam 2 2026 - மாரி மலை முழைஞ்சில் - சீரிய சிங்கம்

Sri Andal Neeratta Uthsavam 2 2026 - மாரி மலை முழைஞ்சில் - சீரிய சிங்கம்



1993 தீபாவளி அன்று - பிரபு, ரம்பா, பானுபிரியா நடித்த உழவன் என்றொரு படம் வெளிவந்தது. !!!  ?? !!! 

மாரி,  என்ற பெயர்ச்சொல்லுக்கு :  மழை; பூராடம்; கள்; புள்வகை; மரணம்; பெரியம்மை என்று பல பொருட்கள் இருந்தாலும் - இன்றைய பதிவில் மாரி என்றால் மழை !!! மாரிகாலம் அல்லது மழைக்காலம் என்பது ஒரு பருவ காலம் -  குறிப்பிட்ட இடம் அல்லது ஒரு நாடு, ஒரு ஆண்டில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு சில மாதங்கள், சராசரி மழைவீழ்ச்சியை பெறும் காலமே மாரிகாலம் என அழைக்கப்படுகின்றது.   

பக்தி காவியங்களிலே திருப்பாவை ஒரு உயர்ந்த இடத்தைக்கொண்டது.  ஸ்ரீமன் நாராயணனிடத்திலே அபரிமிதமான காதல், மிக அழகான சொல்லாடல், எளிய நடை, ஒரே தடவை படித்தவுடன் புரியக்கூடிய அர்த்தம் எனினும் பல்லாயிரக்கணக்கான வியாக்கியானங்கள்  ~  எல்லாம் கோதைப்பிராட்டியின் திருப்பாவைக்கே உரியன.  ஆண்டாள் நீராட்ட உத்சவத்தில் இரண்டாம் நாள் இன்று - 7.1.2026 .. இன்றைய நாள் பாசுரம் ~  திருப்பாவையில் 'மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்து  உறங்கும்' !! 

Rains  -  the northeast monsoon has come to an end,   with a slight deficit of 3%, receiving 428.9 mm against a normal of 442.8 mm, despite a strong October start and a late boost from Cyclone Ditwah, with November and December seeing significant dry spells due to high pressure and lack of favorable systems, breaking a 6-year surplus streak, though overall water availability remained decent due to earlier rains. "  In summary, NEM 2025 was characterized by a strong start, a significant dry mid-season, and a slight overall deficit, breaking a streak of surplus years, but water resources largely managed due to other factors.  

In 2025, flooding emerged as a dominant global climate hazard, characterized by intense flash floods, "weather whiplash" (rapid shifts from drought to deluge), and unprecedented glacial lake outbursts. These events were primarily driven by a warming atmosphere that holds more moisture, erratic monsoon patterns, and a stalling jet stream that anchored heavy rain over specific regions for days.  

Indonesia & Sumatra  experienced one of the year's worst disasters, where over 1,000 people died and 1.2 million were displaced due to catastrophic flash floods and landslides triggered by torrential monsoon rains and Cyclone Senyar.  In neighbouring Pakistan, severe monsoon flooding claimed over 1,000 lives and displaced millions, particularly in the northern provinces.  In the island of Srilanka,   Cyclone Ditwah caused the worst flooding since the early 2000s, killing at least 647 people and damaging roughly 4% of the country's GDP.   No rain /weather report this !  

இந்த வருஷம்   சென்னையில் நல்ல மழை பெய்தது !!  - இப்படி மார்கழி மாதத்தில் மழை பெய்யுமா என்ற ஒரு ஐயம் நம் மனதிலே உள்ளது !! மழை காலம் ஒரு இனிய காலம். மரங்களிலும், செடிகளிலும் தளிர் இலைகள் முளைக்கும். வர்ஷா காலத்தில் எல்லாவிடங்களும் ஒரு நீர்க்கோப்பாகும்படி மழைபெய்து வழியெல்லாம் தூறாகி ஸஞ்சாரத்திற்கு அயோக்யமாயிருக்குமாதலால்  அரசர்களும் தத்தம் பகைவரிடத்துள்ள பகையையும் மறந்து, சேனைகளைத் திரட்டிக் கொண்டு போர்புரியப் புறப்படுவதைத் தவிர்ப்பாராம். இன்றைய 'work from home' போல, இக்காலங்களில், மன்னர்களும் வீரர்களும் தந்தம் குடும்பத்தினருடன் ஆனந்தமாக பொழுதினை கழிப்பனராம்.      சிங்கங்களும் அக்காலத்தில் பர்வத குகைகளில்  கிடந்துறங்குமாம்.  அவை அப்படி உறங்கி பொழுது கழிக்கும் பொது  அவற்றின் குகை வாசலில் களிறுகள் வந்தடைந்து பிளிறினாலும் அவ்வொலி செவிப்படாதவாறாகவே அவை கிடந்துறங்கும்’ மாரிகாலங் கழிந்தவாறே அவை உறக்கத்தை விட்டெழுந்து, ‘நம் எல்லைக்குள் புகுந்தாரார்? எனச்சீறி நோக்குவதுபோற் கண்களில் நெருப்புப் பொறி பறக்கும்படி விழித்து நாற்புறமும் நோக்கி, உளைமயிர்கள் சிலம்பு மாறு சுற்றும் அசைந்து, உறங்கும்போது அவயவங்களை முடக்கிக்கொண்டு கிடந்தமை யாலுண்டான திமிர்ப்பு தீரும்படி அவயவங்களைத் முறுக்கேறி கிளம்பினாற்போலே நம் எம்பெருமான் வெளிப்பட்டதாக கோதை பிராட்டி தம் திருப்பாவை பாசுரத்திலே உரைக்கின்றார். 



Lions are the second-largest cats in the world, after tigers. Known as the "king of beasts" or "king of the jungle," these regal felines once roamed Africa, Asia and Europe, but now only live in parts of Africa and India.  Experts have long recognized two subspecies of lion, Panthera leo leo (the African lion) and Panthera leo persica (the Asiatic lion).  Lions have strong, compact bodies and powerful forelegs, teeth and jaws for pulling down and killing prey. Their coats are yellow-gold, and adult males have shaggy manes that range in color from blond to reddish-brown to black. The length and color of a lion's mane is likely determined by age, genetics and hormones. Young lions have light spotting on their coats that disappears as they grow. Without their coats, lion and tiger bodies are so similar that only experts can tell them apart.

சிங்கம் பிறக்கும்போதே “மருகேந்திரன்” என்றும் “ம்ருகராஜன்” என்றும் சிறப்புப் பெயரைப் பெறுதல் பற்றிச் சீரியசிங்கமெனப்பட்டது. கண்ணபிரானும் நரஸிம்ஹாவதாரத்திலே போற்றப்பட்டதாக  சிலபாகஞ் சிங்கமாயும் சிலபாகம் மானிடமாயுமிருக்கையன்றியே “சிற்றாயர் சிங்கம்” “யசோதையிளஞ்சிங்கம்” என்றபடி பூர்ண ஸிம்ஹமாயிருத்தலால், சீரிய எனும் அடைமொழி இவனுக்கு ஒக்குமென்க. (கச்சி சுவாமி ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் உரை) 

At Thiruvallikkeni divyadesam  it was day 2 of Andal Neeratta uthsavam –   and here are some photos of Andal purappadu  taken this morning.

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து

வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்

கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய

சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த

காரியம் ஆராய்ந்து அருள்-ஏலோர் எம்பாவாய் ! 

மழைகாலத்தில் மலையிலுள்ள குகைகளில் தனது பேடையுடன் உறங்கின  சீர்மையையுடைய சிங்கமானது, உணர்ந்தெழுந்து, நெருப்புப்பொறி பறக்கும்படி கண்களை விழித்து, தனது பிடரி சிலிர்த்து, உடம்பை உதறி - ஏனைய மிருகங்கள் நடுங்க, நாற்புறங்களிலும் புடைபெயர்ந்து  தனது சரீரத்தை  உதறி, சோம்பல் முறித்து, கர்ஜனை பண்ணி வெளிப்புறப்பட்டு வருவது போல, பூவை பூ வண்ணனான எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன்  தனிஉடைய திருக்கோயிலினின்றும் எழுந்தருளி இவ்விடத்திலே  எழுந்தருளி கோப்பு உடைய அழகிய ஸந்நிவேசத்தையுடைய  சீரிய லோகோத்தரமான சிங்காசனத்து எழுந்தருளியிருந்து  நாங்கள் மநோரதித்துக் கொண்டு வந்த காரியத்தை ஆராய்ந்து கிருபை செய்ய வேணும்’ என கோதை பிராட்டி எம்பெருமானிடத்திலே  பிரார்த்திக்கின்றார்.

பதிவின் ஆரம்பத்தில் நீங்கள் படித்த உழவன் படத்தில் இருந்து ஒரு பாடல் இங்கே

மாரி மழை பெய்யாதோ ! மக்க பஞ்சம் தீர

சார மழை பெய்யாதோ !! சனங்க பஞ்சம் மாற

மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும்  !  மானங் கருக்கலியே

குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும்  !  சோலை தான் இங்கில்லையே

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

7.1.2026 Pranams to Sri Kachi Swami PB Annangarachar and dravidaveda.org. 







Tuesday, December 2, 2025

water rises in Triplicane Temple tank after cyclone Ditwah

 


cyclone Ditwah brought heavy rains to Chennai – there has been

good inflow of water into Kairaivini – the thirukkulam of

Sri Parthasarathi Swami thirukkovil, Triplicane.

Wednesday, October 1, 2025

Rain may come !! Mazhai Megam !!!

 

Repost of this day 2017 !  @ Thiruvallikkeni



hoped them to be rain-bearing clouds!!  alas, not to be !!

Friday, September 19, 2025

Sunshine through the rain !! - Purattasi Krishnapaksha Ekadasi 2025

How to live a luxurious life ! or enjoy the life as it is !!  ~  the immediate answer could be – ‘day-dreaming’ !  It does rain in Chennai during the month of Avani .. .. and rarely there could be rain with Sun too shining !! 

 


2) A young boy's mother tells him to stay at home during a day when the sun is shining through the rain, warning him that kitsune (foxes) have their weddings during such weather, and do not like to be seen. He defies her wishes, wandering into a forest where he witnesses the slow wedding procession of the kitsune. He is spotted by them and runs home. His mother meets him at the front door, barring the way, and says that an angry fox had come by the house, leaving behind a tantō knife. The mother gives the knife to the boy and tells him that he must go and beg forgiveness from the foxes, refusing to let him return home unless he does so.  

For almost all – dreams are but normal.  Have you ever had that trippy moment where, in the middle of a dream, you suddenly wake-up or  know you’re dreaming? Maybe you even controlled what happened next, flying across a cityscape, talking to a long-lost friend, or rewriting the ending of a nightmare.  There is popular saying that people go any distance – chasing their dreams !

 



Every night as I hit the bed, my eyes close and I fall asleep –  they start ! – almost unending .. .. when I get up whether in between in the dead of night or early morning, I can almost recall the story that was running !  … .. ‘dreams’ ! .. .. Dreams can be entertaining, disturbing, or downright bizarre. We all dream, even if we don't remember it the next day. 

 

Dreams are the mental and emotional experiences—a succession of thoughts, images, and sensations—that occur during sleep, most vividly during the REM (rapid eye movement) stage. While the exact purpose of dreaming is still debated, leading theories suggest dreams help the brain process information, solve problems, sort emotions, and even practice responses to threats. Dreams can range from pleasant to terrifying and often draw on recent experiences, though they can also be fantastical. 

Dreams are the stories the brain tells during the REM (rapid eye movement) stage of sleep. People typically have multiple dreams each night that grow longer as sleep draws to a close. Over a lifetime, a person may dream for five or six full years!!  How best to examine all that content remains a source of debate.  Almost by definition, a dream is something you are aware of at some level. It may be fragmentary, disconnected, and illogical, but if you aren’t aware of it during sleep then it isn’t a dream. Many people will protest, “I never remember my dreams!,” but that is a different matter entirely. Failing to remember a dream later on when you’re awake doesn’t mean you weren’t aware of it when it occurred. It just means the experience was never really carved into your memory, has decayed in storage, or isn’t accessible for easy call back. 

That strange in between state is called lucid dreaming, and it has fascinated scientists, psychologists, and sleep researchers for decades.  Most of the time, we drift through these dreamscapes without questioning them. But in a lucid dream, something remarkable happens, your brain becomes self-aware inside the dream.

Researchers say this awareness comes from the prefrontal cortex, the brain’s reasoning and decision-making hub flickering awake while you’re still asleep. Normally, this area takes a break during dreams, which is why your dream logic feels so bizarre (like not questioning why your math teacher just turned into a flamingo or playing a game of Chess with a person whom you briefly saw standing next to your bike in the signal this evening) 

There have been researches on lucid dreams in controlled sleep lab experiments, with  researchers asking  lucid dreamers to move their eyes in specific patterns once they became aware in their dream. A famous study even found that when lucid dreamers performed a task like “counting” or “practicing hand movements” in a dream, the same brain areas lit up as they would in waking life. The dream world, it seems, can mimic the waking brain surprisingly closely.   Science shows it’s a real phenomenon, not just a mystical idea. The human brain is wild enough to let you live two lives at once: the one where you’re awake, and the one where your sleeping self knows it’s in a dream.

 

Moving totally away, for Srivaishnavaite, be it thought, action, wisdom, plan, strategy or even dreams – life is all about thinking of Sriman Narayana, singing paeans on Him and doing kainkaryams unto Him and his devotees.

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம் .. ..

தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே  !!   

ஸ்வாமி நம்மாழ்வார் திருவாய்மொழியில் - எம்பெருமான் திருவடிகளை சென்னிக்கு அணியாக கொண்டு அனுபவிக்கப் பெற்றோர்க்கு  கிட்டும் கிடைத்தற்கரிய பலன்களை விவரிக்கிறார்.  எம்பெருமானிடத்திலே சரணாகதி  செய்தல்,  நாம் இடர்படும் போதும், மகிழ்வுறும் போதும் இறைச் சிந்தனையுடன் இருப்பது நமக்கு இடர் இல்லாப் பெருவாழ்வை அளிக்கிறது.

இன்று 17.9.2025  கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - இன்று புரட்டாசி மாச பிறப்பும் கூட. திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் அற்புதமான அலங்காரத்துடன், அழகான மலர் மாலைகளுடன் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டருளினார். இன்றைய புறப்பாட்டில் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானின் திவ்யசேவை.

Allikkeni Azhagan, Sri Parthasarathi Emperuman is the saviour  ~ the great Emperuman to whom the celestials bow their crowned heads at His feet offering choicest fresh flowers.  Here are some photos of that great Emperuman at Thiruvallikkeni divyadesam. 



Before concluding – if you remember para 2 of this post : it was the plot of ‘Dreams’ - Akira Kurosawa's Dreams, a  magical realist anthology film of eight vignettes written and directed by Akira Kurosawa that hit the screens in 1990. Inspired by actual recurring dreams that Kurosawa had,  it starred Akira Terao, Martin Scorsese, Chishū Ryū, Mieko Harada and Mitsuko Baisho. It was the director's first film in 45 years in which he was the sole author of the screenplay. An international co-production of Japan and the United States,  it was made  with assistance from George Lucas and Steven Spielberg, and funded by Warner Bros.  the movie anthology addresses themes such as childhood, spirituality, art, death, and mistakes and transgressions made by humans against nature.  The film does not have a single narrative, but is episodic in nature, following the adventures of a "surrogate Kurosawa" through eight different segments, or "dreams", each one titled. The one described at start is from -  "Sunshine Through the Rain"  

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
10.09.2023  




Wednesday, July 9, 2025

Sri Azhagiya Singar Hanumantha vahana purappadu 2025 (in rains !)

 

ஆனி  அடை மழையில் அல்லிக்கேணி ஸ்ரீ அழகியசிங்கர்

அனுமந்த வாஹன புறப்பாடு

: - https://youtu.be/6OzMSUb2irk



Wednesday, July 2, 2025

A mid-summer plot - Kodai Uthsav Sarrumurai 2025 : பலபலவே ஆபரணம்

 

Kodai Uthsavam 2025 sarrumurai ~ பலபலவே  பரணம் பேரும் பலபலவே!!



It is no longer Indian Summer – it is July, monsoon about to start in parts of India yet it has been very hot and humid in Chennai and most parts of Tamil Nadu !! 

Love looks not with the eyes, but with the mind; and therefore is winged Cupid painted blind !!  

Four Athenians run away to the forest only to have Puck the fairy make the boys fall in love with the same girl. The four run through the forest pursuing each other while Puck helps his master play a trick on the fairy queen. In the end, Puck reverses the magic, and the two couples reconcile and marry.  

Indian monsoon, provides welcome water to agricultural lands and water bodies. It blows from the northeast during cooler months and reverses direction to blow from the southwest during the warmest months of the year. This process brings large amounts of rainfall to the region during June and July. At the Equator the area near India is unique in that dominant or frequent westerly winds occur at the surface almost constantly throughout the year; with it go atmospheric instability, convectional (that is, rising and turbulent) clouds, and rain. The westerly subtropical jet stream still controls the flow of air across northern India, and the surface winds are northeasterlies.  

Our State of Tamil Nadu, has witnessed  summer rains  in the Northern part of the State. Heavy rains and flash floods were witnessed in some places in the interior districts of the State. The residents of Chennai and its suburban areas experienced light showers intermittently yet there has been no respite from the heat. The situation is likely to continue and we hope for rains which would bring  the temperatures down from the scorching heat.

 நம் சத்சம்ப்ரதாயத்திற்கு பெருமை  யாதெனில் - - மிகப்பெரிய திருக்கோவில்களும், அவற்றில் அர்ச்சாவதார திருமேனியாம் அழகு எம்பெருமான்களும்  - அவர்தமை புகழ்ந்த ஆழ்வார் பாசுரங்களும், திருவாபரணங்களும், பட்டர்கள் அற்புத சாற்றுப்படிகளும், மணமிக்க பூக்களும், அருளிச்செயல் கோஷ்டிகளும், பக்தர்களும், எம்பெருமானை திருவீதிகளில் ஏளப்பண்ணும்  ஸ்ரீபாதம் தாங்கிகளும், - அனைத்தையும் அனுபவிக்கும் பக்தர்கள், பாகவதர்களும் - அவர்கள் செய்யும் கைங்கர்யங்களுமே !  இவற்றை தவிர ஆழ்வார் பாசுரங்களுக்கு அற்புத வியாக்கியானம் அருளிச்செய்த பூர்வர்களும், இந்நாளில் காலக்ஷேபம் சாதித்து நம்மை பாசுரங்களின் அற்புத ஆழ்ந்த அர்த்தங்களை உணர்ந்து அனுபவிக்க வைக்கும் அதிகாரிகளும்.  இவற்றில் கச்சி ஸ்வாமி எனும் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி நமக்கு இட்டுச்சென்ற அமுதங்கள் மிக மிக இனிப்பானவை.

Today  2nd July 2025  is day 7 – the concluding day of Kodai Uthsavam.   During Kodai Uthsavam, Sri Parthasarathi and Ubaya Nachimar have purappadu in separate kedayams… and  on day 7  it was exceptionally grand… in every sense – He adorned a predominantly ornate white dress ~ the floral alankaram was exceptional… first it was the most fragrant  one made of mullai buds [jasmine];  then a beautiful garland made of – jasmine, vrutchi, kathambam; and a beautiful pathakkam in the posterior too.   As the Emperor, He had a wonderful Crown called ‘sigathadai’ – tightly woven around with reams of fresh  jasmine flowers with white robe and a kingly ornament atop that. 



ஆழ்வார்கள் தங்கள் பக்தியினால் எம்பெருமானிடத்திலே ஆழ்ந்து மையலுற்று அற்புத பாசுரங்களை நமக்கு அளித்தவர்கள்.  ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழியோ எக்காலத்துக்கும் ஒரு ஒப்பற்ற களஞ்சியம்.  இரண்டாம் பத்து  ஐந்தாம் திருமொழியில் ஆழ்வார் தம்மோடே எம்பெருமான் கலக்கும்போது ஒரு வடிவோடே கலந்து த்ருப்தி பெற மாட்டாதே பல வடிவுகள் கொண்டு கலந்து அநுபவிக்கும் படியை அருளிச்செய்கிறார்.  

“செங்கமலக்கழலில் சிற்றிதழ்போல் விரலில் சேர்திகழாழிகளும் கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன்மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிரமுங்கிறியும் மங்கல வைம்படையுந் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும்” என்கிறபடியே திருவாபரணங்கள் எண்ணிறந்தவை.  எம்பெருமானுடைய திருக்குணங்களுக்கும், திருவவதாரங்களுக்கும் திவ்ய சேஷ்டிதங்களுக்கும், வாசகங்களான திருநாமங்களும் பலபலவாயிருக்கும்.  அநுபவிக்குங் காலத்தில் நாமக்ரஹணத்திற்கு இழிந்தவிடமெல்லாம் துறையாகும்.  சீலப்பேர்கள் வீரப்பேர்கள் என்று அநேகமாயிருக்குமே.  இதையே ஸ்வாமி நம்மாழ்வார் தம் பாசுரத்திலே : 

பலபலவேயாபரணம் பேரும் பலபலவே,

பலபலவே சோதி வடிவு பண்பெண்ணில்,

பலபல கண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம்,

பலபலவே ஞானமும்  பாம்பணைமேலாற்கேயோ. 

என சாதிக்கின்றார்.  திருப்பாற்கடலிலே ஆதிசேஷனைப் பள்ளியாகக் கொண்டிருக்கும் பெருமானுக்கு  பண்பு  எது என எண்ணில், ஆழ்வார் தம் கலவியாலுண்டான அழகை  நிரூபித்துப் பார்க்குமிடத்து, திருவாபரணங்கள் மிகப் பலவாயிருக்கும்;  ஒளியுருவான திருமேனி  மிகப் பலவாயிருக்கும்;  பார்த்தும் உண்டும் கேட்டும் ஸ்பர்சித்தும் முகர்ந்து  உண்டாகிற  சுகங்களும்  மிகப்பலவாயிருக்கும்;  ஞானங்களும் மிக மிகவாம்.  அவ்வளவு உயர்ந்த ஸ்ரீமந்நாரணனின் திருத்தாள்களை பற்றுவோர்க்கு  என்றென்றும் எந்த குறையுமே இராது.  

The plot of four Athenians fleeing is that of ‘A Midsummer Night's Dream’ -  a comedy play written by William Shakespeare in 1596. The play is set in Athens, and consists of several subplots that revolve around the marriage of Theseus and Hippolyta. One subplot involves a conflict among four Athenian lovers. Another follows a group of six amateur actors rehearsing the play which they are to perform before the wedding. Both groups find themselves in a forest inhabited by fairies who manipulate the humans and are engaged in their own domestic intrigue. A Midsummer Night's Dream is one of Shakespeare's most popular and widely performed plays.  

Here  are some photos of day 7  Kodai Uthsava Purappadu at Thiruvallikkeni divyadesam today  - before the purappadu there were rains.  Weather relented and Sri Parthasarathi Perumal purappadu started but towards the end of South Mada Street, it rained very heavily – the purappadu was curtailed and Perumal entered Thirukkovil through the Western gate – thiruvanthikappu was performed in the mandapam before Azhagiyasingar sannathi and thence Unjal before Periya sannathi. 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

2.7.2025

பாசுர விளக்கம் : கச்சி ஸ்வாமி  ஸ்ரீ உ.வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி உரை  - கட்டற்ற சம்பிரதாய களஞ்சியம் திராவிட வேதாவில் இருந்து !! 







Tuesday, January 7, 2025

Sri Andal Neeratta Uthsavam 3 2025 - மாரி மலை முழைஞ்சில் - சீரிய சிங்கம்

1993 தீபாவளி அன்று - பிரபு, ரம்பா, பானுபிரியா நடித்த உழவன் என்றொரு படம் வெளிவந்தது. !!!

 

மாரி,  என்ற பெயர்ச்சொல்லுக்கு :  மழை; பூராடம்; கள்; புள்வகை; மரணம்; பெரியம்மை என்று பல பொருட்கள் இருந்தாலும் - இன்றைய பதிவில் மாரி என்றால் மழை !!! மாரிகாலம் அல்லது மழைக்காலம் என்பது ஒரு பருவ காலம் -  குறிப்பிட்ட இடம் அல்லது ஒரு நாடு, ஒரு ஆண்டில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு சில மாதங்கள், சராசரி மழைவீழ்ச்சியை பெறும் காலமே மாரிகாலம் என அழைக்கப்படுகின்றது.

 


பக்தி காவியங்களிலே திருப்பாவை ஒரு உயர்ந்த இடத்தைக்கொண்டது.  ஸ்ரீமன் நாராயணனிடத்திலே அபரிமிதமான காதல், மிக அழகான சொல்லாடல், எளிய நடை, ஒரே தடவை படித்தவுடன் புரியக்கூடிய அர்த்தம் எனினும் பல்லாயிரக்கணக்கான வியாக்கியானங்கள்  ~  எல்லாம் கோதைப்பிராட்டியின் திருப்பாவைக்கே உரியன.  ஆண்டாள் நீராட்ட உத்சவத்தில் மூன்றாம் நாள் இன்று - 7.1.2025 .. இன்றைய நாள் பாசுரம் ~  திருப்பாவையில் 'மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்து  உறங்கும்' !!

 

Rains  -  the northeast monsoon has come to an end, after recording 33 per cent excess rain with 590 mm of rainfall from October to December. The withdrawal of the monsoon is likely to be announced after January 15, said weather officials. With 1,179 mm of rainfall in 2024, Tamil Nadu  recorded excess spells throughout the year, with no district recording deficit rainfall, unlike the previous years. Tirunelveli topped the list with 100 per cent increase. Chennai, too, had a beneficial year, continuing the run for the fifth consecutive year. 

"The easterly wind was more active in the State in 2024, which was one of the reasons for the above-average rainfall. Four  cyclones were formed compared to six during the monsoon seasons in the previous year, State  received excess rainfall under the influence of low-pressure areas and depressions prevailed over the sea. During the northeast and southwest monsoons, Tamil Nadu recorded 33 per cent and 18 per cent excess rainfall, respectively, whereas the overall rainfall has increased by 28 per cent," said, Deputy Director-General of Meteorology, Regional Meteorological Centre (RMC), Chennai.    

2024 was another year of record-breaking temperatures, driving the global water cycle to new climate extremes and contributing to ferocious floods and crippling droughts, a new report led by The Australian National University (ANU) shows.  The Atlantic hurricane season started early, external, and with a record-breaking bang. At the end of June, Beryl became the first major hurricane of the 2024 season. It swept through the Caribbean before making landfall on the Gulf coast of the US. It was the earliest Category 5 hurricane to form in recorded history.  

In early May, days of heavy rain brought severe flooding and mudslides to Rio Grande do Sul in southern Brazil leading to the collapse of a hydroelectric dam. Almost half the average annual rainfall for the area fell in just over a week. However, in other parts of Brazil the story was very different.  Earlier, in  April the United Arab Emirates also received almost a year's rainfall, this time in 24 hours. Roads were submerged in Dubai, at least one metro station was ankle-deep in water and flights from the international airport were grounded.

At the same time a deadly heatwave took hold across West Africa and the Sahel region of the continent, which scientists said would have been "impossible" without human-induced climate change. Namibia declared a state of emergency in May as the country grappled with its worst drought in a century. The Government planned to kill wild animals and distribute the meat to those people who had no food. It was one of several countries across southern Africa struggling with devastating drought driven by El Niño.  By contrast later in the year, seasonal rains across Africa were displaced much further north bringing flooding to the Sahara for the first time in half a century.  No rain /weather report this !  

இந்த வருஷம்   சென்னையில் நல்ல மழை பெய்ந்துள்ளது  - இப்படி மார்கழி மாதத்தில் மழை பெய்யுமா என்ற ஒரு ஐயம் நம் மனதிலே உள்ளது !! மழை காலம் ஒரு இனிய காலம். மரங்களிலும், செடிகளிலும் தளிர் இலைகள் முளைக்கும். வர்ஷா காலத்தில் எல்லாவிடங்களும் ஒரு நீர்க்கோப்பாகும்படி மழைபெய்து வழியெல்லாம் தூறாகி ஸஞ்சாரத்திற்கு அயோக்யமாயிருக்குமாதலால்  அரசர்களும் தத்தம் பகைவரிடத்துள்ள பகையையும் மறந்து, சேனைகளைத் திரட்டிக் கொண்டு போர்புரியப் புறப்படுவதைத் தவிர்ப்பாராம். இன்றைய 'work from home' போல,  இக்காலங்களில், மன்னர்களும் வீரர்களும் தந்தம் குடும்பத்தினருடன் ஆனந்தமாக பொழுதினை கழிப்பனராம்.      சிங்கங்களும் அக்காலத்தில் பர்வத குகைகளில்  கிடந்துறங்குமாம்.  அவை அப்படி உறங்கி பொழுது கழிக்கும் பொது  அவற்றின் குகை வாசலில் களிறுகள் வந்தடைந்து பிளிறினாலும் அவ்வொலி செவிப்படாதவாறாகவே அவை கிடந்துறங்கும்’ மாரிகாலங் கழிந்தவாறே அவை உறக்கத்தை விட்டெழுந்து, ‘நம் எல்லைக்குள் புகுந்தாரார்? எனச்சீறி நோக்குவதுபோற் கண்களில் நெருப்புப் பொறி பறக்கும்படி விழித்து நாற்புறமும் நோக்கி, உளைமயிர்கள் சிலம்பு மாறு சுற்றும் அசைந்து, உறங்கும்போது அவயவங்களை முடக்கிக்கொண்டு கிடந்தமை யாலுண்டான திமிர்ப்பு தீரும்படி அவயவங்களைத் முறுக்கேறி கிளம்பினாற்போலே நம் எம்பெருமான் வெளிப்பட்டதாக கோதை பிராட்டி தம் திருப்பாவை பாசுரத்திலே உரைக்கின்றார். 



Lions are the second-largest cats in the world, after tigers. Known as the "king of beasts" or "king of the jungle," these regal felines once roamed Africa, Asia and Europe, but now only live in parts of Africa and India.  Experts have long recognized two subspecies of lion, Panthera leo leo (the African lion) and Panthera leo persica (the Asiatic lion).  Lions have strong, compact bodies and powerful forelegs, teeth and jaws for pulling down and killing prey. Their coats are yellow-gold, and adult males have shaggy manes that range in color from blond to reddish-brown to black. The length and color of a lion's mane is likely determined by age, genetics and hormones. Young lions have light spotting on their coats that disappears as they grow. Without their coats, lion and tiger bodies are so similar that only experts can tell them apart.

சிங்கம் பிறக்கும்போதே “மருகேந்திரன்” என்றும் “ம்ருகராஜன்” என்றும் சிறப்புப் பெயரைப் பெறுதல் பற்றிச் சீரியசிங்கமெனப்பட்டது. கண்ணபிரானும் நரஸிம்ஹாவதாரத்திலே போற்றப்பட்டதாக  சிலபாகஞ் சிங்கமாயும் சிலபாகம் மானிடமாயுமிருக்கையன்றியே “சிற்றாயர் சிங்கம்” “யசோதையிளஞ்சிங்கம்” என்றபடி பூர்ண ஸிம்ஹமாயிருத்தலால், சீரிய எனும் அடைமொழி இவனுக்கு ஒக்குமென்க. (கச்சி சுவாமி ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் உரை) 





At Thiruvallikkeni it was day 3 of Andal Neeratta uthsavam – [by  sheer coincidence 7th Jan 2014 too  was day 3 of Sri Andal Neeratta uthsavam] and here are some photos of Andal taken this morning.

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து

வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்

கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய

சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த

காரியம் ஆராய்ந்து அருள்-ஏலோர் எம்பாவாய் ! 

மழைகாலத்தில் மலையிலுள்ள குகைகளில் தனது பேடையுடன் உறங்கின  சீர்மையையுடைய சிங்கமானது, உணர்ந்தெழுந்து, நெருப்புப்பொறி பறக்கும்படி கண்களை விழித்து, தனது பிடரி சிலிர்த்து, உடம்பை உதறி - ஏனைய மிருகங்கள் நடுங்க, நாற்புறங்களிலும் புடைபெயர்ந்து  தனது சரீரத்தை  உதறி, சோம்பல் முறித்து, கர்ஜனை பண்ணி வெளிப்புறப்பட்டு வருவது போல, பூவை பூ வண்ணனான எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன்  தனிஉடைய திருக்கோயிலினின்றும் எழுந்தருளி இவ்விடத்திலே  எழுந்தருளி கோப்பு உடைய அழகிய ஸந்நிவேசத்தையுடைய  சீரிய லோகோத்தரமான சிங்காசனத்து எழுந்தருளியிருந்து  நாங்கள் மநோரதித்துக் கொண்டு வந்த காரியத்தை ஆராய்ந்து கிருபை செய்ய வேணும்’ என கோதை பிராட்டி எம்பெருமானிடத்திலே  பிரார்த்திக்கின்றார்.

பதிவின் ஆரம்பத்தில் நீங்கள் படித்த உழவன் படத்தில் இருந்து ஒரு பாடல் இங்கே :

மாரி மழை பெய்யாதோ ! மக்க பஞ்சம் தீர

சார மழை பெய்யாதோ !! சனங்க பஞ்சம் மாற

மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும்  !  மானங் கருக்கலியே

குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும்  !  சோலை தான் இங்கில்லையே

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
7.1.2025
 Pranams to Sri Kachi Swami PB Annangarachar and dravidaveda.org.