To search this blog

Showing posts with label Dolls. Show all posts
Showing posts with label Dolls. Show all posts

Tuesday, January 27, 2026

நற்சிந்தனை! நல்ல சிந்தனையாளர் !! ~ தீமை தந்திடும் பயமும் தீராத கவலையும்

 

நற்சிந்தனை  என்றால் என்ன ?  நல்ல சிந்தனையாளர் யார் ??  ~  featured in this post  is the Greatest thinker, philosopher of all times !!

 

நற்சிந்தனை (Positive Thinking) என்பது ஒருவரின் மனதில் தோன்றும் நேர்மறையான, ஆக்கபூர்வமான மற்றும் நற்பண்புகள் சார்ந்த எண்ணங்களாகும். இது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அமைதியான, வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதிலும், பிறருக்கு உதவுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது, இத்தகைய சிந்தனை உடல்நலம் மற்றும் மன அமைதியை மேம்படுத்துகிறது

 

நல்லதை நினை மனமே - கே ஜேசுதாஸின் குரலில் நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல். "நல்லதை நினை மனமே" என்பது மிகவும் அழகான மற்றும் வலிமையான வரிகள். நமது எண்ணங்களே நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. நல்லெண்ணங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய பல  சிந்தனைகள் உள்ளன.  நேர்மறையான எண்ணங்கள் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கும். மற்றவர்களுக்கு நல்லது நினைப்பதன் மூலம் நம் மனதிற்குள் ஒரு ஆழ்ந்த அமைதி கிடைக்கிறது. எப்போதும் நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம். அது நமக்கும் இந்த உலகிற்கும் நன்மையை தரும். 

A good thinker actively cultivates curiosity, analyzes information critically rather than accepting it at face value, and embraces intellectual humility. They excel at connecting disparate ideas, using frameworks to simplify complexity, and consistently, purposefully reflecting on their own thinking processes (metacognition).  Constantly asking "why," "how," and "what if" to explore different perspectives. 

Sigmund Freud viewed thoughts—both good and bad—as crucial expressions of the unconscious mind that, if understood, could lead to better mental health. He believed in channeling rather than suppressing emotions, argued for radical honesty with oneself to face inner shadows, and believed that "thought is action in rehearsal". Freud believed that being entirely honest with oneself is a "good exercise," encouraging individuals to face their inner demons, insecurities, and shortcomings rather than suppressing them.  However, Sigmund Freud held a generally pessimistic view of human nature, famously noting, "I have found little that is 'good' about human beings on the whole". He believed people are fundamentally driven by aggressive, selfish instincts rather than inherent goodness. Instead of "good," he emphasized honesty, self-awareness, and managing unconscious desires.   

However Max Müller found deep moral insights in the Upanishads and the Vedas, seeing them as a "corrective" to Western perspectives. He used the metaphor that the "odor of good people" travels against the wind, signifying the far-reaching influence of a good person. He described the joy and clarity he found in Vedantic literature.  

Max Müller, a renowned 19th-century orientalist, viewed "good" through a lens of moral accountability, spiritual evolution, and the inherent value of Indian philosophy. He believed in karma—that good deeds eventually bring happiness—and emphasized that true goodness involves cultivating truth, purity, and unselfishness.  

 

நல்லதை நினை மனமே வீணாய்,  பொல்லாததை நினையாதே-நீ

நல்லதை நினை மனமே

 

கணக்கில்லா பொறாமை வைத்து, காலத்தை நீ கழித்தால்

அடக்கமுடியாக்கோபம் அடைந்திடுவாய் -நீ

நல்லதை நினை மனமே

 

தந்தையாம் பொறாமையும் தாயான கோபமும்

தவறாமல் பிறக்க வைக்கும் குழந்தைகள் எது மனமே?!

தீமை தந்திடும் பயமும் தீராத கவலையும்

அதுவே உலகினில் பொல்லாத வாழ்வைத் தரும்!

 

நல்லதை நினை மனமே வீணாய் பொல்லாததை நினையாதே என்ற இந்த  பாடல், அகிலத்திரட்டு அம்மானை என்னும் அய்யாவழியின் புனித நூலில் இடம்பெற்றுள்ள ஒரு பக்திப் பாடலாகும்.

 


You may think of Sigmund Freud or anyone else – but the greatest thinker of all times is certainly Bhagwan Sree Krishna .. .. and here is a beautiful depiction of Lord Krishna in thinking mode, a rare doll found at the collection of Mr MA Narasimhan of Triplicane.  

At the bottom of the doll is written AM Davalingom, Ayyankoilpet.  Searches reveal that Ayyankoilpattu is a village in Villupuram known for type of   traditional, handcrafted clay Golu dolls : These dolls are crafted from clay and, in some cases, with paper pulp (paper-mache) or plaster of Paris, painted in bright, vibrant colors. The dolls represent a wide array of figures, including deities (Krishna, Rama, Siva, Pillaiyar, Ayyappan, Saraswati, Lakshmi), scenes from daily life (Chettiar and Aachi couples), mythological characters, and animals.

 


Interesting !!  Bhagwan Krishna seated on a Chair !!!!
 
Regards – S Sampathkumar
27.1.2026

Saturday, January 24, 2026

Gopura darsanam ~ where would you find this bommai !!

 

Our divine Temples showcase great architecture as well.  Our   temples are renowned for their massive, intricately carved gopurams (gateway towers)  with the tallest ones often rising over 200 feet. Key examples include the 239.5-ft Rajagopuram at Srirangam, the 249-ft tower at Murudeshwara, and the 217-ft eastern tower at Tiruvannamalai besides the beautiful gopuram at Sri Villiputhur.  

The gopurams are designed and constructed as per rules given in the texts of Vaastu Shastra.  It is usually a tapering oblong in form with ground-level wooden doors, often richly decorated, providing access. In Tamil language, gopuram is a derivation is from two words: கோ (kō) and புறம் (puram) meaning 'king' and 'exterior' respectively. During the Sangam period, it was known as ஓங்கு நிலை வாயில் (ōnggu nilai vāyil) meaning 'imperishable gateway'. 

No post on Gopuram – just as I am preparing a post on a lesser-known Temple, here is a teaser -  a bommai on its Gopuram .. .. ….. try and identify the place !!

 


‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ - . காலையில் எழுந்ததும் முதல் தரிசனமாக   கோயில் கோபுரத்தைக் கண்டால் அந்த நாள் முழுவதும்  எல்லா வித நன்மைகளும் நடக்கும்.  பெரிய கோபுரங்களில், அழகாக செதுக்கப்பட்ட பற்பல சிற்பங்களை காணலாம்.  பொதுவாக, பெருமாளின் அவதாரங்கள், லீலா மஹிமைகள், ஆழ்வார் ஆசார்யர்கள்,   தேவதைகள், பக்தர்கள், யானை, பசு, முதலான விலங்குகள் என  அமைக்கப்பட்டு இருக்கும்.  இப்படி ஒவ்வொரு பொம்மைகளையும் செதுக்கும் பொழுது அதில் இலக்கண விதி உண்டு. இந்த விதிக்கு ‘பிரதிமாலட்சணம்’ என்பது பெயராகும்.  இதில் தெய்வ உருவங்கள் அமைக்கப்படும்பொழுது அதன் கண்கள் அனுகிரக பார்வையுடன் சாந்தமாக அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். தெய்வத்தின் திருமுகத்தை விட, உடல் பத்து மடங்கு பெரியதாக இருக்க வேண்டுமாம் 

இந்த அழகான சிலை எங்குள்ளது !!  யூகிக்க முடியுமா !! (பதில் மாலை பதிவில்) – Clue : திவ்யதேசமல்ல, பிரபலமான கோவில் அல்ல, சென்னை மாநகரத்தில் !!

 

S. Sampathkumar

24.1.2026

Saturday, August 9, 2025

பறவையேறு பரம்புருடா ~ Garuda Seva collage !!

 

பறவையேறு பரம்புருடா நீஎன்னைக் கைக்கொண்டபின்


 

கொற்றப்புள் பெரியதிருவடி கருடன் மேல் எம்பெருமான் சேவை. 

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் கஜேந்திர மோக்ஷம் கருட சேவை மற்றும் புள் மீது லட்சுமி நரஸிம்ஹம், மற்றும் ஸ்ரீமன் நாராயணன் 

Picture collage of Sri Parthasarathi Perumal Gajendra moksha Garuda sevai and two dolls – Sri Lakshmi Narasimha and Sriman Narayana with consorts on Garuda bird. Two dolls are on display for sale  at Rukmini Hall, Triplicane (Theradi)

Wednesday, October 2, 2024

Sree Ramarum - Sree Krishnarum (Sri Parthasarathi)

 

பெரியாழ்வார் திருமொழி ஒரு அற்புத காவியம்.  பட்டர்பிரான் விஷ்ணுசித்தர் தம்  மூன்றாம் பத்து ஒன்பதாம் திருமொழியில் - இராமாவதார, கிருஷ்ணாவதார லீலைகளை பரவசத்துடன் பாடி அனுபவிக்கிறார்.

 


தூது சென்று பின்னர்  பாரதப்போரில் அர்ஜுனனுக்கு சாரத்யம் பண்ணிய ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானின் எழில் மிகு  வடிவழகும்,  காகுஸ்தன் எனும் ராமபிரான் பத்ராசலம் க்ஷேத்திரத்தில் எழுந்தருளி இருக்கும்படி வடிவமைக்கப்பட்ட ஒரு அழகான பொம்மையும்.

 


This beautiful Bhadrachala Ramar doll is available at Shop at Rukmini hall,  Thiruvallikkeni theradi in front of  Sri Parthasarathi swami temple

 

2.10.2024

Tuesday, October 1, 2024

beautiful doll of Sri Krishna

 

 

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்

கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்;

எண்ணமுரைத்துவிடில் தங்கமே தங்கம் – பின்னர்

ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம்.



@ திருவல்லிக்கேணி தேரடி பொம்மை கடை - ருக்மணி ஹால்

Thursday, September 19, 2024

Holy Purattasi - chant Govindha, Govindha namam

 

The holy month of Purattasi is dedicated to Thiruvengadamudaiyan.  Let us chant Govindha, Govindha and pray to Lord Srinivasa of Thirumala Tirupathi.

 


கோவிந்தா ஹரி கோவிந்தா….. வேங்கடரமணா கோவிந்தா…..

கோவிந்தா ஹரி கோவிந்தா….. வேங்கடரமணா கோவிந்தா…..

 

நித்ய நிர்மலா கோவிந்தா;  நீலமேகஷ்யாமா கோவிந்தா

புராண புருஷா கோவிந்தா;  புண்டரிகாக்க்ஷ கோவிந்தா

Tuesday, August 27, 2024

Celebrating birth of Sree Krishna 2024

Today 27.8.2024 is Avani 11 – Navami, Rohini Nakshathiram, grandly celebrated as ‘Sri Jayanthi’ – celebrating birth of Bhagwan Sree Krishna.

 


At Thiruvallikkeni divaydesam,  few minutes back, hundreds of devotees had darshan of Kannan kaithalasevai from periya sannathi to maha mandapam, followed by thirumanjanam.  Krishna is born in every house and devotees welcome Him with choicest sweets, butter and fruits.

 


Here is a beautiful Krishna at Rukmani hall, Triplicane, Krishna born at my home and the sweets pictured at another place.   

 


கிருஷ்ணா முகுந்தா முராரே – ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே -

கருணா சாகர கமலா நாயக  கனகாம்பர தாரி கோபாலா 

காளிய மர்த்தன கம்சனி தூஷண; கமலாதள நயனா கோபாலா

(கிருஷ்ணா முகுந்தா முராரே)

 
adiyen Srinivasa dhasan
Mamandur veeravalli Srinivasan Sampathkumar                         
27.08.2024. 

  

Saturday, April 13, 2024

Ornate Ganapathi ! ~ பழமறையின் அருளுருவைக் கணபதியைப் பணிமனமே.

பிள்ளையாரு சுழி போட்டு காரியத்தை தொடங்குவோமே, ஜெயமோடு ஜெயம் வந்து சேர்ந்திடுமே !

 


Stunned by the intricate carving and beauty of this Simhamuga Ganesha.  Have seen Vinayaka in various forms but this wooden carving (originating from Bali) seen in the collection of Sri MA Narasimhan at Triplicane is mind blowing with its intricate carving  !!

 

எழிலொழுகும் தடவிழியும் தழைந்தசையும் இருசெவியும்

புழையுறுகைக் கயமுகமும் பொழிகருணை மழைமதமும்

செழுமலரின் விரைகமழும் திருவடியும் திகழ்வுறுமோர்

பழமறையின் அருளுருவைக் கணபதியைப் பணிமனமே.

 


Veera Vigneshwara  rides on a mighty, fearless and formidable lion, and transmits power and confidence to the devotees. He is fair-complexioned, looks uniquely different having the thumbikkai (the trunk of an elephant) and the face of a Lion.    

 

The Sritattvanidhi (Treasure of Realities) an important iconographic manual of the late 18th century, was commissioned by the Maharaja of Mysore State, Krishnaraja Wodeyar, to preserve and protect traditional knowledge of iconography in the southern Indian subcontinent. Within the text 32 icons of Ganapati are described, including Simha Ganapati. He is shown more often simply riding a lion. However, in this remarkable form, Ganesha’s face has merged with that of a lion. His huge bulging eyes, ears and sharp fangs are all depicted extraordinarily ornate.

 


Many many thanks to Sri Mandayam Narasimhan for showing this rare Ganapathi and allowing it to be photographed

 
With regards – S Sampathkumar
13.4.2024 

Thursday, November 23, 2023

Enthai Yathirajarum - Yateendra Pravanarum !!

  

உன்னையல்லால் வேறு எங்கு செல்வேன் - எங்கெங்கும் உள்ளவனே !! 

யதிராஜரும் யதீந்திரபிரவணரும்

 

 


திரு மூலமே நமக்கு மூலம்

பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ ?

பூம் கமழும் தாதர் மகிழ் மார்பன் தான் இவனோ ?

தூத்தூர வந்த நெடுமாலோ

மணவாள மாமுனி எந்தை இம் மூவரிலும் யார் ?–ஸ்வாமி ஆய் அருளியது 

திருவல்லிக்கேணி பொம்மை கடை - கோவில் வாசலில் - உள்ள மிக மிக அழகான பொம்மைகள்.

 

திருவல்லிக்கேணியில்  ஒரு மழை நாள் காலையில் - ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்

23.11.2023

Wednesday, November 1, 2023

Azhagu thigazhnthidum Aippaisiyil Thirumoolam - ஐப்பசித் திருமுலம் - Swami Manavala Maamunigal 2023

Mamunigal at Thiruvallikkeni


Heard of – Transhumance  !!  - it  is a type of pastoralism or nomadism, a seasonal movement of livestock between fixed summer and winter pastures. In montane regions, it implies movement between higher pastures in summer and lower valleys in winter. Herders have a permanent home, typically in valleys. Generally only the herds travel, with a certain number of people necessary to tend them, while the main population stays at the base.  

On 1 November 1944, a United States Army Air Forces (USAAF) F-13 Superfortress conducted the first flight by an Allied aircraft over the Tokyo region of Japan since the Doolittle Raid in April 1942. This photo reconnaissance sortie returned with 7000 photographs which helped with planning air raids on Japan during the last months of World War II. Attempts by Japanese air units and anti-aircraft gun batteries to shoot down the F-13 failed, as the available fighter aircraft and guns could not reach the high altitude at which it operated.  

Samhain  is a Gaelic festival on 1 November marking the end of the harvest season and beginning of winter or "darker half" of the year. It is also the Irish language name for November. Celebrations begin on the evening of 31 October, since the Celtic day began and ended at sunset.   This is about halfway between the autumnal equinox and winter solstice.  It is one of the four Gaelic seasonal festivals along with Imbolc, Bealtaine, and Lughnasa.   Sir James George Frazer wrote in his 1890 book, The Golden Bough: A Study in Magic and Religion, that 1 May and 1 November are of little importance to European crop-growers, but of great importance to herdsmen practising seasonal transhumance.  The significance for us is different !! 

Today the month of November is born !  - today is Mrigaseersham (star of Thirukachi Nambigal) – 15th day of Aippaisi – the great month in which Muthalazhwargal, Pillai Logachar  and our Supreme Acaryan  Swami Manavala Mamunigal were born. 

From 7.11 starts the Uthsavam of our Acaryar and 16.11.2023 is ‘Aippaisi Moolam’ –the sarrumurai vaibhavam of Swami Manavala Mamunigal. This post has 3 photos – 1 of Acaryan at Thiruvallikkeni 2. A beautiful vigraham at Thirucherai divyadesam and a beautiful doll on display at a bommai kadai in Triplicane.

 

Mamunigal at Thirucherai divyadesam

ஐப்பசி ஓர் அற்புத மாசம் - ஐப்பசியில் திருமூலத்தன்று நம் உத்தம ஆசார்யன் சுவாமி மணவாள மாமுனிகள் அவதரித்தார்.  குரு பரம்பரையில் கடைசி ஆச்சார்யன் என்று போற்றப்படும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பாண்டி நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் சிக்கல் கிடாரம் என்ற இடத்தில் வாழ்ந்துவந்த திருநாவிரானுடைய பிரான் தாசரண்ணற்கும் ரங்க நாச்சியாருக்கும் திருக்குமாரராய் (கி.பி.1370) ஆழ்வார் திருநகரியில் ஐப்பசி திருமூலத் திருநாளில் அவதரித்தார். சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்த இவர், ஆழ்வார்களின் ஈரச் சொற்களாகிய திவ்ய பிரபந்தங்களுக்குரிய அர்த்த விசேஷங்களை காலட்சேபங்களாக உபதேசித்துவந்தார். இல்லறத்தைத் துறந்து, துறவறம் பூண்டு “மணவாள மாமுனிகள்” என்ற சிறப்பைப் பெற்ற இவர், சடகோப ஜீயர் சுவாமிகளிடம் சன்னியாசம் பெற்றார். 

திருவரங்கம் பெரிய கோயில் அரங்கனின் கைங்கர்யங்களில் முற்றிலுமாக ஈடுபட்ட இவர் வைணவத்தின் வளர்ச்சிக்காக நாடெங்கிலும் யாத்திரை செய்து, பல திவ்ய தேசங்களயும் மங்களாசாசனம் செய்து, வழிபாட்டு முறைகளை நெறிப்படுத்தி, நம் ஸம்ப்ரதாயத்தை பரப்பினார்.  இவரின் அற்புத காலட்சேபம் வார்த்தைகளை அதிசயித்து,  நம்பெருமாள் திருவரங்கனே இவரிடம் ஒரு வருட காலம் திருவாய்மொழிக்கான “ஈடு” முப்பத்தாறாயிரப்படியைக் காலட்சேபம் கேட்டாராம். மாமுனிகளையே தன்னுடைய ஆச்சார்யன் என்று சபையில் தானே தோன்றி அறிவித்து, . ஆச்சார்யனுக்குரிய தனிப் பாசுரத்தையும் சமர்ப்பித்து தன் பாம்பணையை இவருக்கு அளித்து கௌரவித்தார். 

ரஹஸ்ய கிரந்தங்களுக்கு உரை எழுதத் திருவுள்ளம் கொண்ட மணவாள மாமுனிகள் முமுக்ஷுப்படி, தத்வ த்ரயம் மற்றும் ஸ்ரீ வசனபூஷணத்திற்கு வேதம், வேதாந்தம், புராணங்கள், அருளிச் செயல் போன்றவைகளைக் கொண்டு பரக்க உரை எழுதினார்.  இராமானுச நூற்றந்தாதி, ஞான ஸாரம் மற்றும் ஆசார்யனேயே அனைத்துமாய் உணர்த்தக்கூடிய ப்ரமேய ஸாரம் உள்ளிட்டவைகளுக்கு உரை அருளிச்செய்தார். திருவாய்மொழியின் சொற்களையும் பொருளையும் தொகுத்துச் சுருங்க அளிக்கும்படிக்குச் சில ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிய ஜீயரை ப்ரார்த்திக்கத் திருவாய்மொழி நூற்றந்தாதி எனும் வெண்பா அமைப்பிலுள்ள நூறு பாசுரங்களை சாதித்தார். திருவாய்மொழி நூற்றந்தாதியில் ஒரு பதிகத்தின் முதல் மற்றும் இறுதிச் சொற்களே பாசுரத்தின் முதல் மற்றும் இறுதிச் சொற்களாய் வைத்து, முதல் இரண்டு வரிகளில் பதிகத்தின் பொருளையும் அடுத்த இரண்டு வரிகளில் நம்மாழ்வார் விஷயமான கொண்டாட்டத்தையும் வைத்து அமைத்துள்ளார். 

இவரது சிஷ்யர்கள் : அஷ்டதிக்கஜங்கள் : பொன்னடிக்கால் ஜீயர், கோயில் அண்ணன், பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ஜீயர், எறும்பியப்பா, அப்பிள்ளை , அப்பிள்ளார் , பிரதிவாதி பயங்கரம் அண்ணா.  இந்த அழகிய  பொம்மையில் நம் ஆசார்யரையும் அவரது அஷ்டதிக்கஜங்களையும்  நன்கு சேவிக்கலாம்.

 


மணவாள மாமுனிகள் அணிந்திருந்த புனித கணையாழி  வானமாமலை மடத்தின் ஆராதனத்தில் இன்றும் உள்ளது. ஐப்பசித் திருமுலம் நன்னாளில் தற்கால ஜீயர் பட்டம் வகிக்கும் ஸ்வாமிகள் அம்மோதிரத்தை அணிந்துகொண்டு  பக்தர்களுக்கு ஸ்ரீ பாத தீர்த்தம் அருளுவார். 

கீர்த்திமிகு ரம்ய (அழகிய) ஜாமாதர (மணவாள) முனி (மாமுனிகள்)கள் திருவடிகளுக்கு பல்லாண்டு,  பல்லாண்டு பாடுவோம்.
 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
1.11.2023 

Monday, September 25, 2023

Lord Krishna - பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே!

 இதை விட ஓர் அற்புத சேவை இம்மண்ணுலகில் உண்டா ?  - ஞாநியர்களும் மஹனீயர்கள் எல்லாம் அவனை அடையவும்,  தரிசனம் கண்டருளவும், வேண்டி நிற்க எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் ஆலையில் ஆனந்தமாக துயில் கொண்டான்,  அவனே கிருஷ்ணாவதாரத்தில் மாடுகள் மேய்த்தவன், வீடுகள் தோறும் வெண்ணை திருடியவன், ஆய்ச்சியர் விரட்டும்போது ஓடி ஒளிந்தவன் .. .. அவ்வெம்பெருமானை பெரியாழ்வார் தனது  மனமார,

உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா *

ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல்*

பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே!*  -  என மங்களாசாசனம் செய்கிறார்.

 


இவ்வுலகம் தோன்றிய காலத்திற்கு முன்னமிருந்தே, எண்ணிலடங்கா யுகங்களாக, உலகிலுள்ள அனைத்து உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருள்கள் அனைத்தையும் உருவாக்கியதோடு மட்டுமல்லாது, ஊழிப் பேரழிவின் போது அவற்றையெல்லாம் தன் அழகிய வயிற்றினுள் வைத்து பாதுகாக்கின்ற பரம்பொருளே! சின்னஞ்சிறிய ஆலிலை மேல் மெல்ல சயனித்து அறிதுயில் கொண்ட முழுமுதற் கடவுளாம்  நம் ஸ்ரீமன் நாரணன் இங்கே 'பாற்கடலில் ஆதிசேஷனின் மீது பாலகனாக சேவை' சாதிக்கின்றான்.

 


திருவல்லிக்கேணி ருக்மணி ஹால் - திரு ஹேமாத்ரி பொம்மை கடையில் இன்று மாலை எடுக்கப்பட்ட படம்.

 

adiyen Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

25.9.2023

Friday, September 1, 2023

Sri Venkatakrishnan doll !

 ஸ்ரீபார்த்தசாரதி  உன் பாதமே கதி  - ஆர்க்கும் அலைகள் பாட்டு பாடும் அல்லிக்கேணியில் நின்றருளும் ஸ்ரீ ருக்மணி சமேத வேங்கடகிருஷ்ணன்


 

கோவில் வாசல் பொம்மை சத்திரம் கடையில்

Friday, September 9, 2022

Kanna, Govindha, Golpala - *'எங்குமுளன் கண்ணன்'*

 கோவிந்தன் குழல் கொடு ஊதின போது .. .. *'எங்குமுளன் கண்ணன்'* 

 


திருவல்லிக்கேணி வாசிகளே !  - இந்த குழல் ஊதும் கோபாலன் நம் பகுதியில்  எங்கு இருக்கிறார் என்பது தெரியுமா ?  

தெரிந்தால் எண் 1  (இருக்குமிடம் போட்டோ இன்று மாலை)

9.9.2022 @ 730 am

Wednesday, September 7, 2022

Kalinga Krishna !

 25th Sept 2022 Sunday is Mahalaya Amavasaya and from 26.9 starts Navarathri Uthsavam at Thiruvallikkeni and other divyadesams  - there would be grand display of dolls – Navrathri Golu at homes too.

Here is a Navrathri doll – Kalinganarthana Krishna at bommai chathiram Thiruvallikkeni shop 



Monday, September 3, 2018

Sri Jayanthi ~ celebrating birth of Lord Sri Krishna 2018


Celebrating Birth of Lord Sri Krishna ~ Gokulashtami 2018

Today  3rd Sept 2018    is a day of great significance, for we Celebrate the ‘Birth  of Bhagwan Sri Krishna’.  Ithihasa Puranas are the fundamentals to tenets of Vaishnava philosophy and one can learn everything in Sri Ramayana and Mahabaratha.


Mathura is the holy place where Lord Krishna was born…. ~ the centre of what is fondly referred as Braj bhoomi.  Remember Lord was born in a prison cell at Mathura, the capital of   Surasena kingdom ruled by Kamsa, the maternal uncle of the Lord.  This is a very old place dating back to Ramayana days.  According to the Archeologists, the Ikshwaku prince Shatrughna slayed a demon called Lavanasura and claimed this  land.  By some accounts this place was a densely wooded Madhuvan.   This place was closely associated with history too.  Centuries later,  Mathura was one of the capitals of Kushan dynasty. Megasthenes, writing in the early 3rd century BCE, mentions Mathura as a great city.


The land of Braj is full of sacred places, revered on account of their being the reputed haunts and homes of Krishna. The pilgrims can never rest until they have made the round of these holy shrines, and hence, especially upon the occasion of Krishna's birthday, called JanmAshtami, falling in the month Bhadon, corresponding with our August-September, in the midst of the rainy season, they may be found by the thousands making the Ban Jathra, or perambulation of Braj. The distance travelled is popularly said to be eighty-four kos, or one hundred and sixty-eight miles, with Mathura as the central point in the circle. But at the present day Mathura is at the western side of the course marked out, and it is therefore thought that originally the circle must have been much more extensive. But in any case the circle is not intended to be exact, but rather ideal, and so any place within may be considered the center. The sacred places to be visited are enumerated, in a local manual published.. … ….


Maholi. The pilgrims naturally start from the holiest place in the holy city of Mathura, namely, Visrant Ghat. The first halting place is Mahaban, some four or five miles southwest of Mathura, in the present village of Maholi, lying back from the river about the same distance. This is the reputed place, as has been before related, where Rama's brother, Satrughna, founded the city of Madhupura, which Hindu classic literature from the earliest period identifies with Mathura.

 Sri Krishna janmasthan entrance at Mathura

domes at Mathura

The birth of Lord Sri Krishna at Mathura to Vasudeva and Devaki is celebrated with gaiety everywhere.  While some celebrate the coming of Lord Krishna to this Universe on Ashtami day as ‘Gokulashtami’ – in South India, it is more with the star of ‘Rohini’ and the birth day is being celebrated as : Krishna Jayanthi, Janmashtami, Gokulaashtami, Sri Jayanthi and more – all various names celebrating the birth of Bhagwan Lord Sri Krishna in this Universe on the Ashtami (8th day of dark half of Krishna paksha) on the Rohini Nakshathiram.  This year, Srijayanthi will be celebrated grandly at Thiruvallikkeni and other divyadesams on Monday, 3rd Sept 2018.

ஆறு எனக்கு  நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்  :  தெய்நாயகப் பெருமானே!  அடியேனுக்கு உன் திருவடிகளே உபாயமாக அநுக்ரஹித்து விட்டாய் என சுவாமி நம்மாழ்வார் அருளிச்செய்தபடியே கண்ணன் கழலிணைகளையே  பற்றுவோமாக*

Thiruvallikkeni Vennaithazhik kannan kazhalgal

At the place where Lord Krishna was born now exists a Temple popularly known as ‘Janmasthan temple’  -  Kesava Deo Temple considered most sacred for all Hindus.  There is a huge complex comprising of a small temple, the Janmasthan, gallery, a huge temple later built by Dalmiyas – the prison cell – the exact place where Lord Krishna was born is under a doom – all heavily fortified and guarded these days.  At the Janmasthan is the most beautiful  Kehsav Dev(Krishna), the worshipped  deity of this temple. According to traditions the original deity was installed by the  great-grandson of Krishna.


This temple is considered a monument of Gupta period (320 to 550 CE)which was destroyed in 1661 CE by Aurangzeb. Vrindavan is the twin town of Mathura and there are other holy places of Gokulam and Govardhana giri – all in the vicinity.   Here some history ~~ of the plunder and ruins that the place has withstood : 

 ‘Mathura’ as recorded in British history –  states that a few centuries ago, the District was widely the two tracts differing in  character.  Varaha Mihira, writing in the latter half of the fifth century to speak of Mathura as consisting at that time also of two very dissimilar portions. For, in the 16th section of the Brihat Sanhita, he includes its eastern half, with all river lands (such as is the Doab), the western half, with the Bharatas and Purohits and other managers of religious ceremonies.  The Chinese pilgrim, Hwen Thsang, describes the circumference of the kingdom of Mathura as 5,000 li, i. e., 950 miles, taking the Chinese li as not quite one-fifth of an English mile. The people, he says, are of a soft and easy nature and delight to perform meritorious works with a view to a future life. The soil is rich and fertile and specially adapted to the cultivaiion of grain.  He mentions of Cotton stuffs of fine texture; obtainable  gold ; while the mango trees are so abundant that they form complete forests.

Krishna's birthplace is shown at the back of the Katra, near the site of the temple of Kesva Deva, now occupied by the mosque of Aurangzeb, built in 1669. It is on the margin of a large quadrangular tank called Potara  Kund, where it is said Krishna's "baby linen" was washed. It is a small room called Janam Bhoomi, "the birthplace/' or Karagrah, "the prison house," where the parents of Krishna, Basudeva and Devaki, were imprisoned. The Arina, where Krishna killed Kansa, is to be found outside of the city opposite the civil dispensary, and is known by the name of Kans ka Tila, or Rang Bhumi. The four principal entrances to the city are called the Brindaban, Dig, Bharatpur, and Holi Gates. The latter is also called the Hardinge Gate, in honor of the late Mr. Bradford Hardinge, who was magistrate and collector at the time the beautiful and elaborately carved stone arch was erected over the main street leading from the civil station into the city. The center of the portal is surmounted with a clock.

Apart from inscriptions and other fragmentary archseological vestiges of its ancient glory, the first authentic contemporary record of Mathura that we find in existing literature is dated the year 1017 A.D., when it was sacked by Mahmud of Ghazni in his ninth invasion of India. The original source of information recording Mahmud’s campaigns is the Tarikh Yamini of A1 Utbi, who was himself secretary to the Sultan, though he did not accompany him in his expeditions. The place supposed to be Maha-ban he calls the Fort of Kulchand,” a Raja, who (he writes) “ was, not without good reason, confident in his strength, for no one had fought against him and not been defeated. He had vast territories, enormous wealth, a numerous and brave army, huge elephants, and strong forts that no enemy had been able to reduce. When he saw that the Sultan advanced against him, he drew up his army and elephants  ready for action. But finding every attempt to repulse the invaders fail, the beleaguered infidels at last quitted the fort and tried to cross the broad river which flowed in its rear. When some 50,000 men had been killed or drowned, Kulchand took a dagger, with which he first slew his wife and then drove it into his own body.   In the neighbouring holy city, identified as Mathura, he saw a building of exquisite structure, which the inhabitants declared to be the handiwork not of men but of Genii.  The town wall was constructed of solid stone, and had opening on to the river two gates, raised on high and massive basements to protect them from the floods. On the two sides of the city were thousands of houses with idol temples attached, all of masonry and strengthened with bars of iron ; and opposite them were other buildings supported on stout wooden pillars. In the middle of the city was a temple, larger and finer than the rest, to which neither painting nor description.  The Sultan thus wrote respecting it:— If any one wished to construct a building equal to it, he would not be able to do so without expending a hundred million dinars, and the work would occupy two hundred years, even though the most able and experienced workmen were employed.’ Orders were given that all the temples should be burnt with naphtha and fire and levelled with the ground.” The city was given up to plunder for twenty days. Among the spoils are said to have been five great idols of pure gold with eyes of rubies and adornments of other precious stones, together with a vast number  of smaller silver images, which, when broken up, formed a load for more than a hundred camels. The total value of the spoil has been estimated at three millions of rupees ; wliile the number of Hindus carried away into captivity exceeded 5,000.

Years later, after reign of Shahjahan,  Murshid Ali Khan, in the year 1636, made a commander of 2,000 horse, and appointed by the Emperor Governor of Mathura and Maha-ban, with express instructions to bo zealous in stamping out all rebellion and idolatry. The climax of wanton destruction was, however, attained by Aurangzeb, the Oliver Cromwell of India, who, not content with demolishing the most sacred of its shrines, thought also to destroy even the ancient name of the city by substituting for Islamabad. Mathura was casually connected important events in his life as  born here  in 1639, his eldest son, Muhammad Sultan, who expiated the sin of primogeniture in the Oriental fashion by ending his days in a dungeon, as one of the first acts of his father, on his accession to the throne, was to confine him in the fortress of Gwaliar  fortress of Gwaliar, where he died in 1665. .  

In 1944, Madan Mohan Malviya was distressed at plight of the site and arranged for purchase of land from Raja Krishna Das of Benaras; then  Jugal Kishore Birla of Birla group took  the leading role to fulfill the wishes of Malviyaji and formed a private trust in 1951 to which the rights of land were later transferred. Jaidayal Dalmia of Dalmia Group was another leading personality, who took untiring efforts and the temple was finally constructed over the site. The trust which runs the temple has a glorious list of Trustees besides Birla and Dalmia family members.   

Though this modern temple attracts pilgrims, the original place of birth lies within the complex -  a small room  of  a prison cell, where it is  fully believed that Lord Krishna was born.  There is a mosque overlooking this place.  Here are some photos of Sri Janmasthan of Sri Krishna at Mathura ~ photos of the entrance only as the temple premises is heavily guarded and cameras are not allowed these days.  On the day of Gokulashtami huge crowds would gather and sing paeans in praise of our Great Lord Krishna

Jai Sri Krishna

Adiyen Srinivasadhasan.
3rd Sept 2018.


Biblio
1.       (marked in green in the post) : from the book ‘Braj, the Vaishnava Holy’ – Rev JE Scott 1906 (author of In Famine land & the India Mission )
2.      [Excerpted from  Mathura ~ a District Memoir  “  by FS Growse & MA Oxon,   Magistrate and Collector of  Bulandshahr in 1883] 
3.