To search this blog

Showing posts with label Medicine. Show all posts
Showing posts with label Medicine. Show all posts

Thursday, December 26, 2024

sleeping! - awakening!! - கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்று !!

sleeping! - awakening!! - கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்று !!

 

 25.12.2024 is day  10 of Margazhi masam -  

இன்றைய பாசுரம் " நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! 


 

Heard of slow-wave sleep  ?  When do you sleep, how long  and how well do you sleep?  -  Sleep accounts for one-quarter to one-third of the human lifespan. .  Quality sleep – and getting enough of it at the right times -- is as essential to survival as food and water. But what exactly happens when you sleep?

 

In Computers, Sleep mode is a power saving state that stops all actions on the computer. Any open documents and applications are moved to the system memory (RAM) and the computer goes to a low-power state. This is similar to pausing a movie DVD. The computer is still powered on, but uses less power. Devices such as monitors also use sleep or standby mode to reduce power consumption. Waking the computer from a sleep mode allows you to quickly resume normal, full-power operation within a few seconds. To wake up a computer or the monitor from sleep, standby, or hibernate, move the mouse, or press any key on the keyboard. If this does not work, press the power button to wake up the computer. 

Human life, sleep and awakening are much more complex, though occurring on their own, for centuries.  Before the 1950s, most people believed sleep was a passive activity during which the body and brain were dormant. “But it turns out that sleep is a period during which the brain is engaged in a number of activities necessary to life—which are closely linked to quality of life,” says Johns Hopkins sleep expert and neurologist.  Funnily researchers are  spending many of their waking hours trying to learn more about the sleeping process  and how they affect mental and physical health.  

Throughout your time asleep, your brain will cycle repeatedly through two different types of sleep: REM (rapid-eye movement) sleep and non-REM sleep. The first part of the cycle is non-REM sleep, which is composed of four stages. The first stage comes between being awake and falling asleep. The second is light sleep, when heart rate and breathing regulate and body temperature drops. The third and fourth stages are deep sleep.

As you cycle into REM sleep, the eyes move rapidly behind closed lids, and brain waves are similar to those during wakefulness. Breath rate increases and the body becomes temporarily paralyzed as we dream. The cycle then repeats itself, but with each cycle you spend less time in the deeper stages three and four of sleep and more time in REM sleep. On a typical night, you’ll cycle through four or five times. According to researchers, there are two main processes that regulate sleep: circadian rhythms and sleep drive. Circadian rhythms are controlled by a biological clock located in the brain.  

Slow-wave sleep (SWS),  is often referred to as deep sleep, is the third stage of non-rapid eye movement sleep (NREM), where electroencephalography activity is characterised by slow delta waves. Slow-wave sleep usually lasts between 70 and 90 minutes, taking place during the first hours of the night. SWS is characterised by moderate muscle tone, slow or absent eye movement, and lack of genital activity. Slow-wave sleep is considered important for memory consolidation, declarative memory, and the recovery of the brain from daily activities.  Slow-wave sleep is considered important for memory consolidation. 

To calculate how much deep sleep you need, first determine how much sleep you need overall. Most adults should aim for at least seven hours.  Up to 20% of that time is typically spent in deep sleep 

For people who aren't fans of winter, animals that hibernate seem to have the right idea. After all, hibernation is like burying your head under the covers until spring comes, isn't it? Not quite. The science of hibernation is very different from what happens when you sleep. Hibernation is a long-lasting form of torpor. This is a state where metabolism is highly reduced. Metabolism is the chemical process that takes place in plants and animals to keep them alive. It is how our cells turn the food we eat into energy. During hibernation, metabolism is "extremely slowed down or completely halted,"  When dwarf lemurs hibernate, they reduce their heart rates. An active lemur's heart can beat up to 300 times a minute, Blanco said. During hibernation, it can beat less than six times a minute. Breathing slows down, too. Instead of taking a breath every second, hibernating lemurs can go up to 10 minutes without taking a breath. Their brain activity "becomes undetectable."  

This is very different from sleep, which is a gentle resting state. During sleep, unconscious functions like breathing are still carried out. Hibernation is a much deeper kind of rest. In fact, hibernators sometimes "wake up" from their hibernation in order to catch some sleep.   Arctic ground squirrels hibernate for 7-8 months during the winter, with some having the longest and deepest hibernation of any known mammal, allowing their body temperature to drop below freezing. While hibernating, an Arctic ground squirrel’s heart beats just once per minute.  

Awakening is a crucial event for the organism. The transition from sleep to waking implies physiological processes which lead to a new behavioural state. Spontaneous awakenings have varying features which may change as a function of several factors. The latter include intrasleep architecture, circadian phase, time awake, age, or disordered sleep. Despite its clear theoretical and clinical importance, the topic of awakening (in humans) has received little attention so far. The experimental data which provide in the human suggestions on the regulation of awakening are discussed, mainly those concerning sleep architecture and homeostatic/circadian factors also in a life-span perspective, since age is a powerful factor which may influence awakening. Clinical contributions will examine two main sleep disorders: insomnia and hypersomnia. Daytime functioning is shown in insomniac patients and compared to other pathologies like sleep apnea. 

Certainly not any post on sleep, its depravity and ill-effects but more on awakening; not exactly the spiritual awakening, physical one too .. .. getting up early and praying Emperuman Sriman Narayana with Thiruppavai pasurams, the month being special, Margazhi.  

இது மார்கழி ! - "திருப்பாவை மாதம்".  கோதை என்றால் தமிழில் மாலை. வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள். ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்தான கண்ணனை மணப்பதையே எண்ணிக்கொண்டிருப்பதற்கு சிகரம் வைத்ததுபோன்றது திருப்பாவை. ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் ‘சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப்படுகின்றன.  திருப்பாவை மிகக் கடினமான ‘இயற்றர விணை கொச்சகக் கலிப்பா’ வகையைச் சேர்ந்தது.  ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை - பாவை நோன்பின் அற்புத சிறப்பை விளக்குவது.  கோதைப்பிராட்டி, வீடு வீடாக சென்று அதிகாலையில் தன் தோழியினரை எழுப்புகின்றார்.   இன்றைய பாசுரம் " நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!”  





பொதுவாக  தூக்கத்தின் ஒரு சுழற்சி 90 நிமிடங்கள் நீடிக்கும். ஒரு இரவின் தூக்கத்தில் இதுபோன்ற 4-5 சுழற்சிகளை நாங்கள் வழக்கமாக முடிக்கிறோம்!!   90 நிமிட சுழற்சியின் முதல் கட்டம் ,Non rapid eye movement (NREM) 'விரைவற்ற கண் அசைவு தூக்கம்' என்று அழைக்கப்படுகிறது. பேச்சுவழக்கில் நாம் இதை ஆழ்ந்த தூக்கம் என்று சொல்கிறோம். இது இரண்டாம் கட்டத்தை ஒப்பிடும்போது நீண்டது. 60-70 நிமிடங்கள் வரை இது இருக்கும்.இரண்டாவது கட்டம், விரைவான கண் அசைவு (REM) தூக்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் அதிகமாக கனவு காண்கிறோம். நம்மில் பெரும்பாலானோர் இந்த நேரத்தில் தூக்கத்தில் நடக்கும் விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்கிறோம்  !! 

இராமாயண இதிஹாச புராணத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் "இராவணனின் தம்பி கும்பகர்ணன்" - நல்ல குணவான், பெரிய வீரன் .. .. .. ஆனால் வாழ்வின் பெரும்பாகத்தை உறங்கியே கழித்தவன் !  சனகாதி முனிவர்கள் இட்ட சாபத்தால் விசயன் எனும் இவன்  பூமியில் வந்து பிறந்ததாக கூறப்படுகிறது.  இவரது உறக்கத்திற்கு காரணம் பிரம்மனிடம் தவறுதலாக நித்திரையை கேட்டு பெற்றது.  அண்ணனைக் கண்டவுடன் கும்பகர்ணன் நிலத்தில் விழுந்து வணங்குவது ஒரு மலையே கீழே விழுந்து படுத்தது போல் இருக்கிறது எனவும் வலிமையும் பெருமையும் உடைய தன் தம்பியை இராவணன் ஒரு குன்று மற்றொரு குன்றைத் தழுவுவதைப் போன்று தழுவுகிறான் எனவும்  கம்பர் தமது இராமாயணத்திலே  உருவகப்படுத்துகிறார்.   பகைவனும் வியக்கும் தோற்றமுடையவன் கும்பகர்ணன்.  இங்கே இப்பாசுரத்திலே -  கர்ம வினை பேசப்படுகிறது. முற்பிறவியில் செய்த நற்செயல்களினால் இப்போது நல்வாழ்வு வாழ்கிறாய் என்கிறாள் ஆண்டாள்.   உறங்குதல் போட்டியில் கும்பகர்ணன் பாவை நோன்பிருக்கும் அப்பெண்ணிடம் தோற்றதால் அவன் தனது உறக்கத்தை அவளிடம் தந்து சென்றான் என்று சொல்வது காலட்சேபங்களில் வரும் சுவையான ஒரு கோணம்.  

திருப்பாவை பாசுரமும் - எளிய விளக்கமும் (பல வலை தளங்களில் படித்தது, சில உபன்யாசங்களில் கேட்டது):

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?

ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். 

ஆண்டாள் மற்றும் தோழியர் அழைக்க இம்மியும் அசையாமல் தூமணி மாடத்து வீட்டில் துயில் கொண்டிருக்கும் அந்த பெண்பிள்ளை,   முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிதுக்கொண்டு இருப்பதாக ஆண்டாள் மருவுகிறாள்.   பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா. -  என்று அவளை துயில் எழுந்து, நீராடி, கண்ணனின் பேர்பாடி பாவை நோன்பிருக்க அழைக்கும் ஒரு அற்புத பாசுரம் இது

            Sooner, the English New year 2025  will be born and from 5.1.2025, Andal Neeratta uthsavam is scheduled to commence.  After many days of lockdown and et.al - 6.1.2021 dawned beautifully as there was Andal thiruveethi purappadu .. ..    Reminiscing the glorious past, here are some photos from Sri Godhapiratti Andal Neeratta uthsava purappadu earlier this year on 13.1.2024.      

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26th Dec 2024.





  

Thursday, April 4, 2024

Panguni Sravanam 2024 - நமஞ்சூழ் நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்

How worried are you about your health ?  - do you know this word that describes illness ?  -    Throughout civilization, illness to body has been a constant worry for humans.  People fear not only diseases but also their susceptibility to future illness ! and that way life is never peaceful. 




The good news is that according to a study published in The Lancet, the average global life expectancy has increased by over 6.2 years between 1990 and 2021!.  A research team   from the Institute for Health Metrics and Evaluation (IHME) at the University of Washington attributed this increase over the last twenty years to various factors including a reduction in fatalities caused by diarrhea, lower respiratory infections, diabetes, kidney diseases, stroke and ischemic heart disease.  

Yet it is not so peaceful !!  - even though the world seems to have moved on from the Covid-19 pandemic, the World Health Organization (WHO) continues to warn of an upcoming disease outbreak, most likely to be caused by an unknown pathogen, simply labelled ‘Disease X’. One of the reasons for this forecast is how viruses have been evolving. In the past two decades alone, corona viruses, which once caused only common cold, have led to three major outbreaks—SARS, MERS and Covid-19. There are also a number of drug-resistant pathogens, especially bacteria, which are cropping up across the world.  Another global research found that the link between these unfavourable social determinants of health variables and cardiovascular disease risk factors varied widely among people in different subgroups.  However, the team researchers said that an association does not mean that social determinants of health directly caused the risk factor.  

Moving away from illness / disease to finance – Mar 31 is important to many Companies.  It is annual closing.  Indian stocks closef financial year on a firm footing, indices accumulate 27-31pc returns Indian stocks close financial year on a firm footing, at the end of fiscal year.  A fiscal year is a one-year period that companies and governments use for financial planning and budgeting. Fiscal years are most commonly used by entities that depend on a cycle that doesn't correspond to the calendar year.   Though it is Apr 1 to 31.3 here, the US Govt’s   fiscal year starts on Oct. 1 and ends on Sep. 30. It is structured this way so that the government can collect taxes, accept funding requests from its agencies, create a budget proposal, and route the proposed budget through the appropriate channels to Congress for approval.  

This year for Insurers though 31.3.2024 fell on Sunday, it was directed to be a Working day -  officials were busy finalizing business figures, trying to improve their business performances. To navigate the intricacies of taxation and fiscal year-end responsibilities, finance teams and other teams try to  implement efficient processes, leverage technology, and engage in strategic planning for the upcoming year.

Close on the heals of Financial year closing, today at  Thiruvallikkeni it was Punguni Thiruvonam ~ last thiruvonam – i.e., next one in Chithirai will be Brahmothsavam and hence Sri Parthasarathi had periya mada veethi purappadu.  It was Sri Peyalwar’s moonram thiruvanthi in the goshti.   

இப்புவியில் இவ்வளவு பாவங்களை செய்யும் நாம் எங்கு சென்று உழல்வோம் ?  ~ அத்தகைய நரகத்தில் நம்மை காக்கவல்லன் எவன் ?? ஆழ்வார் பாடல்களிலே தமிழ் வார்த்தை சொல்லாடலும், மணமும் கமழும்.  தமிழ் தலைவன் என கொண்டாடப்படும் ஸ்ரீ பேயாழ்வார் தம் மூன்றாம் திருவந்தாதி தனிலே ~ 'அமம், துரகம் ' - என்னே ஒரு சொல்லாடல் !   






கிருஷ்ணாவதாரத்தில் தன்னை விழுங்கிக் கொல்லுமாறு கம்ஸனாலே ஏவப்பட்டு பெரியகுதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னும் அஸுரனை வாய்ப்பிளந்தொழித்த கண்ணபிரானே நரகத்தில் நின்றும் நம்மைக் காத்தருள்வனென்கிறார் பேயாழ்வார். 'அமஞ்சூழ்ந்து' – அமமாவது நோய், மலையும் வீசும்பும் காற்றும் நோவுபடும்படாக, எனவே இவைற்றைத் திரஸ்கரித்து மேலாக விளங்குகின்ற குதிரை என்றதாம். 'துரகம்' – வடசொல், வேகமாகச் செல்வது என்று காரணக் குறி. [நன்றி : திருக்கச்சி ஸ்வாமிகள் PB அண்ணங்கராச்சார்யர் உரை - திராவிடவேதா.org]

 

இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்,

அமஞ்சூழ்ந்து  அறவிளங்கித் தோன்றும், - நமஞ்சூழ்

நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்,

துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு. 

பனியாலே சூழப்பட்டிருக்கிற வெள்ளிப்பனி  இமயமலையையும், பெரிய ஆகாயத்தையும், வாயுவையும், அமம் சூழ்ந்து (பருமனாலும் உயர்த்தியாலும் வேகத்தாலும்) திரஸ்கரித்து, தெள்ளத்தெளிவாக விளங்கி  கண்ணெதிரே வந்து தோன்றின, குதிரைவடிவு கொண்டு வந்த கேசியென்னுமசுரனை, திருக்கையால் பற்றி - அந்த அரக்கன் தன்  வாயைக் கிழிந்துப்போட்ட பெருமான் ஸ்ரீமன் நாராயணன் , நம்மை, யமனைத் தலைவனாகக்கொண்ட நரகத்திலே புகவொட்டாமல் ரக்ஷித்தருள்வன் ! 




Sri Peyalwar guides that our protector is Sriman Narayana.  With his bare hands, He killed the mighty  Rakshas in disguise of horse  Kesi.  He who protected the mountains, the skies, the winds and all else within Himself will surely protect us from the travails at hell.  

Let us bow to Sriman Narayana and fall at His Lotus Feet, as guided by Azhwar.  Here are some photos from thiruveethi purappadu of Sri Parthasarathi emperuman at Thiruvallikkeni divyadesam this evening.

 
~adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
4.4.2024 







Friday, February 9, 2024

Thai Amavasai 2024 - recovering from those dark Corona days

இன்று 9.2.2024  தை  அமாவாசை. இன்று திருவோணம் திருநக்ஷத்திரமும் கூட !!  இன்று மாலை திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டருள்வார்.




In the final moments before a total solar eclipse, the temperature drops, birds and insects sing, and the ambient light becomes otherworldly.   Daytime morphs into a 360-degree dusk, and where the Sun once hung a black hole punches through the sky, wreathed by a white ethereal glow  -  what are we talking about ?  Some might be surprised.  ‘Corona’ is not a new word, not a bad one either.  That white ethereal glow   described in the starting para is the solar corona, the Sun’s tenuous upper atmosphere of ionized gas.  The Sun’s corona is the outermost part of the Sun’s atmosphere. The corona is usually hidden by the bright light of the Sun's surface. That makes it difficult to see without using special instruments. However, the corona can be viewed during a total solar eclipse.   .. Mahabaratha has reference to Solar  eclipse.   

ஊழி - உலகம் அழியும் .. .. அந்தகாரம் எனும் இருள் எங்கும் சூழும் .. .. உலகம் அழிவது பற்றிய குறிப்பு ஒவ்வொரு சமுதாயத்திலும் உள்ளது.  ஆழிப்பேரலை எனும் மிக பெரிய வெள்ளத்தால் உலகம் அழியும் என்பது பல சமயங்களின் கணிப்பு.    உலகம் அழிவது யாருக்கும் சம்மதமில்லை. இருந்தாலும் அப்படி ஓர் அழிவு வருமானால் என்ன செய்வது? எங்கு போவது? எப்படி இந்த அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பது? இதுவரை ஆசை ஆசையாய் சேர்த்து வைத்த செல்வத்தை எல்லாம் என்ன செய்வது? அன்பான குழந்தைகள், ஆதரவான உறவுகள், அறிவார்ந்த நட்புகள் எல்லாரையும் விட்டுப் பிரிய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதா? உயிர்மேல் ஆசையில்லாதவர் யார்? 

மனிதர்கள் இரவு உறங்குவர்.  காலை எழுந்து இருப்பர் - சில சிறு வேலைகளுக்கு பின்னர் உத்யோகம் செல்வர், காலை, மதியம், இரவு உணவு உண்ணுவர்.  செல்வம் தேடுவர், ஈட்டுவர் - அந்த பணத்தை தேடி பேராசையுடன் ஓடுவர் .. .. மறுபடி இரவு, மறுபடி பகல் .. .. 2020 ஆண்டு ஜனவரி மாதத்தில் எங்கோ வூஹான் என்ற சீன தேசத்திலே புது வியாதி வந்துள்ளதாகவும், மக்கள் கொத்துக்கொத்தாக மடிவதாகவும் செய்தி பரவியது.  நாம், நம்மில் பலர் நினைத்தது - இந்தியா போன்று பல்வேறு கடின சூழல்களில் வாழ்பவர்களை இவை ஒன்றும் செய்யா!  

ஒரு நாள் - மெரீனா கடற்கரை மூடப்பட்டது.  இந்திய அரசாங்கம் ஒரு நாள் அடையாள கட்டுப்பாட்டை கொண்டு வந்தது.  மார்ச் மாதம் 20ம் தேதி, 2020  முதல் திருக்கோவில்கள் மூடப்பட்டன.  இரண்டொரு நாட்களில், ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.  கொரோனா நோய் பரவியது ! - மக்கள் பலர் மாண்டனர்.  பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.




31.1.2022  அன்றைய தை  அமாவாசை.  திருவல்லிக்கேணி வாசிகளுக்கு, வாழ்வில் ஒரு இனிய மறக்கமுடியாத தருணம்.  பலமாதங்கள் பிறகு ன்று மாலை திருவீதி புறப்பாடு  - ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் குலம்குலமாக பரம்பரையாக வழிபட்டுவரும் நம் பார்த்தசாரதி எம்பெருமான் திவ்யதரிசனம் அளித்தார்.  மாட வீதிகளில் மக்கள் ஆனந்தமயமாக நின்று தரிசித்து இன்புற்றனர். 

Mamunigal is fondly known as ‘Yatheendra Pravanar’ arising out of his irresistible attachment to the lotus feet of Sri Ramanujar [Yatheendrar].  Before taking asceticism, Sri Manavala Mamunigal travelled wide and vast to various places and he stayed in Srirangam worshipping Namperumal Srimannathar.  With transformation of Uthama Nambi, Mamunigal grew closer to Namperumal and He started conversing with our Acaryar.   

Our Acaryar Swami Manavala Mamunigal was so attached at the feet of Sri Ramanujar.  Perhaps matching the commitment and attachment to the feet of Emperumanar by Mamunigal, Sri Erumbiappa too has similar devotion towards Sri Manavala Mamunigal and hence, he,  in his work   Varavaramuni Sathakam  extols Acaryar Mamunigal  

தஸ்யை நித்யம் ப்ரதிசத திசே தக்ஷிணஸ்யை நமஸ்யாம் |

யஸ்யாமாவிர் பவதி   ஜகதாம் ஜீவநீ ஸஹ்ய கந்யா ||

புண்யைர் யஸ்யா: க்ஷிதிஜல ஜுஷம் பூருஷம் ரங்க பூஷாம் |

பஷ்யந்தந்யோ வரவரமுநி: பாலயந் வர்த்ததே  ~    ந: || 9  

எல்லா உலகத்தின் வாழ்வுக்கும் காரணமான காவிரி நதி எந்த திசையில் பெருகுகிறதோ அந்தத் தெற்குத் திசையை நோக்கி, எந்தத் திசையின் புண்யங்களால் பூமியை அடைந்த ரங்கநகருக்கு ஆபரணமான புருஷோத்தமனை ஸேவித்துக்கொண்டு தம்மைக் க்ருதார்த்தனாக நினைத்து மணவாள மாமுனிகள் நம்மைக் காத்துக் கொண்டுள்ளாரோ அந்த திசையை தினமும் வணங்குங்கள்.  

Sri Erumbiappa directs us to pray towards that direction .. .. of the South – for – the sacred river Cauvery that gives so much to the lives of people flows towards South, the direction at which our Acaryar who with devotion to Sri Azhagiya Manavalan Namperumal lives and where our Acaryar Mamunigal is waiting to serve Him .. .. 

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடு அளித்தான் வாழியே !

எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே !! 

Reminiscing the past and savouring the good moments, here are some photos from the Karthigai Amavasai purappadu  on 13.11.2023.  It was a day after Deepavali and being day 7 of Mamunigal uthsavam – Acaryar had purappadu with Sri Parthasarathi Emperuman - Here are some photos of that day.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
9.2.2024










  

Thursday, December 28, 2023

Thiruvallikkeni Irapathu 6 2023 - தெண்ணல் அருவி மணிபொன் முத்தலைக்கும் திருவேங்கடத்தானே!

We often feel or fall ill – end up taking lots and lots of medicines, sometimes one tends to think that there are more medicines than the no. of diseases! – is it Possible to treat oneself with mind and without any pills ??

How stable are you ? – do you believe that let things happen, and this too shall pass ! – there was a time when all of us were so eager to watch news to know the day’s count of Covid – now perhaps statistics do no longer matter ! – sadly, there was a time when everyone was only talking about people affected in neighbourhood, how Corporation was marking houses and how streets were getting sealed .. .. now, Covid 19 has not vanished, you hear and see it around in every neighbourhood – but life moved  on !  Now with the reported attack of another variant, Governments and people have started feeling that  Covid may be another endemic like the flu !!

ஓய்வை விளைவிக்கின்ற கிழத்தனமென்ன, வாழ்க்கையில் கஷ்டங்கள் என்ன ? - மரணம் என்ன ! -  மனித வாழ்க்கையின் அவலங்களை கேள்விப்பட்டு இருக்கிறோம், கண்ணுற்று இருக்கிறோம்.  மனித வாழ்க்கையே நமக்கு இது நேராது என்ற நம்பிக்கையில் காலம் கழிப்பது தானே ! ~ எனினும் 'கொரோனா நோய்" போன்ற வியாதிகள் பரவும்போது - மனம் பயந்து என்ன செய்வது என்பது அறியாமல் தளர்வது மனித இயல்பே அல்லவா !  

 


Medicines can treat diseases and improve your health.  Most of us have taken medicines at some point of time in life.   Some sadly need to live with pills consuming them everyday, some take it for specific ailments.  Though there are some risks in taking medicines, the benefits far outweigh those risks.  Some can be bought over the counter at pharmacies, some scheduled drugs require Medical practitioner’s prescription, some are   available only in hospitals. 

Medicines are chemicals or compounds used to cure, halt, or prevent disease; ease symptoms; or help in the diagnosis of illnesses. Advances in medicines have enabled doctors to cure many diseases and save lives. These days, medicines come from a variety of sources. Many were developed from substances found in nature, and even today many are extracted from plants. Some medicines are made in labs by mixing together a number of chemicals. Others, like penicillin, are byproducts of organisms such as fungus. And a few are even biologically engineered by inserting genes into bacteria that make them produce the desired substance.  

Some medicines treat symptoms but can't cure the illness that causes the symptoms. So taking a lozenge may soothe a sore throat, but it won't kill that nasty strep bacteria. Some medicines relieve pain.  When you apply Iodex or Amrutanjan, the source of pain does not go away but  they do is block the pathways that transmit pain signals from the injured or irritated body part to the brain. 

As people get older, they sometimes develop chronic or long-term conditions. Medicines can help control things like Diabetic Mellitus, Blood pressure or cholesterol. These drugs    don't cure the underlying problem, but they can help prevent some of its body-damaging effects over time and thereby control the ill-effects. 

A placebo is a type of treatment where the patient is made to believe that there is certain remedy but is actually taking just a harmless tablet or capsule.  Common placebos include inert tablets (like sugar pills), inert injections (like saline), sham surgery,  and other procedures. Even such inactive treatment has repeatedly demonstrated a measurable, positive health response. The power of the placebo effect is considered to be a psychological phenomenon.  Placebos won't lower your cholesterol or shrink a tumor. Instead, placebos work on symptoms modulated by the brain, like the perception of pain.  Placebos make you feel better but there is no cure – that is the  "  power of mind over matter ” 



ஸ்ரீவைணவம் ஒரு எளிய மார்க்கம் - நமக்கு எல்லா பிணிகளுக்கு அருமருந்து ஸ்ரீமந்நாராயணன் மட்டுமே !. வண்ணமருள்கொள் அணி மேகவண்ணனான திருவேங்கடவன் இமையோர்க்கு அதிபதி ! அவனே   தெளிந்து நன்றான அருவிகளானவை விலக்ஷணமான மாணிக்கங்களையும் பொன்களையும் முத்துக்களையும் கொழித்து ஏற்பட்டுள்ள  திருமலையிலே  சர்வேஸ்வரனாக எழுந்தருளி நமக்கெல்லாம் சேவை சாதிக்கின்றான்.    மூப்பு, பிணி வியாதி முதலிய கருமபலன்களைத் தொலைத்தருள்வதற்காகத் திருமலையிலே எழுந்தருளி நிற்கிற அற்புத திருவேங்கடமுடையவன் ஏழுமலையான் திருப்பதி வெங்கட்ரமணனின் திருவடித் தாமரைகளை நெஞ்சினால் நினைத்து வாயினால் துதிக்குமவர்களுக்கு ஜன்மஜென்ம  வினைகள் அனைத்தும் தொலைந்து ஓடிடும் என்பது திண்ணம்.   

Today is  Margazhi 12   (28.12.2023)  – day 6 of Irapathu Uthsavam – all devotees would look forward to this day as Emperuman would have Thiruvengadam Udaiyan Sarruppadi.  One can have darshan of the Lord of Seven Hills without going to Thirumala !! 



திரு அத்யயன உத்சவம் அனைத்து ஸ்ரீ வைஷ்ணவ திருக்கோவில்களிலும் சிறப்புற நடந்து வருகிறது.  திருவல்லிக்கேணியில் இராப்பத்து உத்சவத்தில் ஆறாம் நாள் - திருவாய்மொழி பாசுரம் ஆறாம் பத்து - பத்தாம் திருவாய்மொழி  பாசுரத்துக்கு ஏற்ப ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருவேங்கடமுடையான் ஆக சேவை சாதிக்கிறார்.   

இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் மற்றோரு திருவேங்கடமலை சிறப்பு பாசுரம் : 

வண்ணமருள்கொள் அணிமேக வண்ணா!   மாய அம்மானே!

எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே!

தெண்ணல் அருவி மணிபொன்  முத்தலைக்கும் திருவேங்கடத்தானே!

அண்ணலே!  உன் அடிசேர அடியேற்கு  ஆவாவென்னாயே.

அருளே வடிவெடுத்த வண்ணமாய்  அழகிய மேகம்போன்ற நிறத்தையுடையவனே! ஆச்சரிய குணங்களையுடைய ஸ்வாமியே!  நெஞ்சுக்குள்ளே புகுந்து தெவிட்டாத சுவை கூட்டும்  அமிருதமானவனே!   தேவாதிதேவனே!  தெளிந்தழகிய அருவிகள் மணிகளையும்,  பொன்னையும்,  முத்துக்களையும்  கொழிக்குமிடமான திருவேங்கடமலையில் வாசம் செய்பவனே!    ஸ்வாமியே!   உன் திருவடிகளில் வந்து சேரும்படி அடியேனுக்கும்  ஐயோ வென்றிரங்கியருள வேணும்

 இன்று  திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் இராப்பத்து உத்சவத்தில் ஆறாம் நாள். ஸ்ரீபார்த்தசாரதி, சங்குசக்ரதாரியாய் திருவேங்கடமுடையான்   திருக்கோலத்தில்   அதி அற்புதமாக சேவை சாதித்தார்;   நம்மாழ்வாருடன் திருக்கோவில் உள்ளே  புறப்பாடு  கண்டு அருளினார்.     




On the 6th day of  Irapathu uthsavam at Thiruvallikkeni, Sri Parthasarathi Swami blesses devotees  in  ‘Thiru Venkadam Udaiyan” Thirukkolam, in tune with the sarrumurai pasuram of Thiruvaimozhi 6th canto 10th decad -  ‘Ulagam Unda Thiruvaaya’ pasuram.. Today was not fortunate to have His darshan – the first photo is today’s sarruppadi,  courtesy Sri MA Parthasarathi.  The rest of the photos were taken by me on 7.1.2023    

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.12.2023