பாரதத்து போரில் எம்பெருமான் பாகனாக அமர அதிர்ஷ்டம் செய்த
திருத்தேரும் – சக்கரமும்
தேர் சக்கரம் பாரம்பரியமாக தேர் சக்கரங்கள் இலுப்பை மரத்தால் செய்யப்படுவது வழக்கம். இலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம் (Bassia longifolia) இந்திய மரம்.
திருவல்லிக்கேணி திருத்தேர் சுமார் 40
ஆண்டுகள் முன்பு பழுதாகி புதிக்கப்பட்டபோது இரும்பாலான சக்கரங்கள் பொருத்தப்பட்டன.

No comments:
Post a Comment