To search this blog

Saturday, October 15, 2011

Purattasi Sanikkizhamai 4- Thiruvallikkeni Azhagiya Singar Purappadu


புரட்டாசி சனிக்கிழமை : திருவல்லிக்கேணி அழகியசிங்கர் புறப்பாடு

இன்று Oct 15 (புரட்டாசி 28) - நான்காவது சனி வாரம்.  பக்தர்களுக்கு மிகவும் உகந்ததாக உள்ளதால் நேற்று இரவே பல பக்தர்கள் கோவிலில் இரவு தங்கி, அதிகாலை பெருமாளை சேவித்தனர்  திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவில் பக்தர்கள் கூட்டம், ஏராளமான கடைகள் என திருவிழாக் கோலம் பூண்டு சிறப்புடன்  விளங்கியது.

மாலை பின்புற வாசலில் இருந்து ஸ்ரீ அழகிய சிங்கர் புறப்பாடு கண்டு அருளினார். வீதி புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :



அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 
பி கு :  திருக்கோவில் பஞ்சாங்கத்தின் படி அடுத்த வாரம் கடைசி சனிக்கிழமை (சனி 5)  ஐப்பசி மாதம் ஐந்தாம் தேதி ஆயினும். 

No comments:

Post a Comment