To search this blog

Sunday, October 30, 2011

Thiruvallikkeni Sri Manavala Maamunigal Uthsavam 7


Sri:
Srimathe Ramanujaya Nama:
Srimath Varavara Munaye Nama:
  
Sri Manavala Maamunigal Uthsavam is going on at Thiruvallikkeni in a grand manner.   Daily there will be ‘Thiruppavai Sarrumurai, Mangalasasanam, Veedhi Purappadu and Thiruvaimozhi Sarrumurai’.  .  On 28th Oct 11 was the 7th day of Uthsavam.  Here are some photos taken during the mangalasasanam at Nammazhwaar sannathi, Dr MAV rendering kattiyam and Amsa vahana purappadu.


திருவல்லிக்கேணியில் ஸ்ரீ மணவாளமாமுனிகள் உத்சவம் சிறப்பாக நடந்து வருகிறது.     இவ் உத்சவத்தில்  அனுதினமும் 'திருப்பாவை சாற்றுமுறை'; மங்களாசாசனம்; திருவீதி புறப்பாடு; திருவாய்மொழி 
சாற்றுமுறை' என உண்டு. 

28/10/2011 அன்று ஏழாம் உத்சவம்.  திருப்பாவை  சாற்றுமுறை முடிந்து - மாமுனிகள் திருகோவிலில் உள்ள சன்னதிகளில் மங்களாசாசனம் செய்யும் வைபவம் நடை பெற்றது.  மங்களாசாசனத்தின் போது கட்டியம் சேவிக்க பெறும்.  முனைவர் ம அ வேங்கடகிருஷ்ணன் சுவாமி கணீர் என்ற குரலில் கட்டியம் சாதிப்பதை சேவிக்கும் பாக்கியமும் அன்று கிடைத்தது. மாலை சுமார் ஏழு அரை மணி அளவில் 'மாமுனிகள்' அம்ச வாகனத்தில் எழுந்து அருளினார்.  புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :

அடியேன் ஸ்ரீனிவாசதாசன்  

 ஸ்ரீ மணவாளமாமுனிகள் - நம்மாழ்வார் சன்னதிக்கு (வாகன மண்டபத்துக்கு) எழுந்து அருளல்
 Dr. MAV   கட்டியம் சேவித்தல்
ஆச்சார்யருக்கு நம்மாழ்வார் மரியாதை
ஸ்ரீ மணவாளமாமுனிகள் 




ஸ்ரீ மணவாளமாமுனிகள்  அம்ச வாகனத்தில்

No comments:

Post a Comment