To search this blog

Monday, January 17, 2011

Thiruvallikkeni Sankranthi Uthsavam 2011

15/01/2011  அன்று சாயம்  சங்கராந்தி  ஊர்கோல உத்சவம் சிறப்பாக நடந்தது.


முந்தைய நாள் போகி திருக்கல்யாணம் முடிந்து ஸ்ரீ பார்த்தரும் ஆண்டாளும் மேல் கூராளம் இல்லாத பல்லக்கில் எதிர் எதிரே அமர்ந்து புறப்பாடு கண்டு அருளினார். பெரிய மாட வீதி புறப்பாட்டில் குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழி சேவிக்கப்பட்டது. 


புறப்பாட்டின் பொழுது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே காண்க.  
அழகான பல்லக்கில் பெருமாளும் ஆண்டாளும் 

ஸ்ரீ பார்த்தசாரதி 
ஸ்ரீ ஆண்டாள் 
திவ்ய பிரபந்த கோஷ்டி 




மேலும் படங்களுக்கு : http://picasaweb.google.com/athulsri/ThiruvallikkeniSankranthiUthsavam2011#


அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

No comments:

Post a Comment