To search this blog

Monday, December 20, 2010

Thiruvallikkeni Iraapathu Uthsavam 2010 (3) - 19-12-2010

தட்ப வெப்ப மாறுதல்களினால், பல மாற்றங்கள் ஏற்படுகின்றன !  சென்னை முன்பு போல் இல்லை - வருடம் முழுதும் வெய்யில் அதிகமாக உள்ளது. இப்போது குளிரவும் செய்கிறது. நேற்று (19-12-2010) விட்டு விட்டு மழை பெய்தது. 

வருண பகவான் பயமுறுத்திக்கொண்டு இருந்த போதிலும், நேற்று சாயந்திரம் 0615 மணிக்கு - இராப்பத்து புறப்பாடு நடந்தது. ஸ்ரீ பார்த்தசாரதி திருவாபரணங்கள் ஜொலிக்க. நம்மாழ்வாருடன் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார்.  மழை காரணமாக பக்தர்கள் சமர்ப்பிக்கும் தட்டு வாங்கவில்லை. 

புறப்பாடு கண்டு அருளின அவசரம் இங்கே :  
Nammazhwar

Sri Parthar azhagu

Swami pinnazhagu
மேலும் புகைப்படங்களுக்கு இங்கே சொடுக்கவும் :  http://picasaweb.google.com/athulsri/ThiruvallikkeniIraapathuUthsavam2010319122010#

அடியேன்   ஸ்ரீனிவாச தாசன் 

No comments:

Post a Comment