To search this blog

Monday, August 16, 2010

ஆடி ஹஸ்தம் - வரதராஜ பெருமாள் சிறிய மாட வீதி புறப்பாடு



திருவல்லிக்கேணி திவ்ய க்ஷேத்ரத்தில் ஐந்து திவ்ய தேச எம்பெருமான்கள் அருள் பாலிக்கின்றனர். சப்த ரோம என்ற முனிவர்க்கு காட்சி அளித்த ஸ்ரீ கஜேந்திர வரதர் 'ஆனையின் துயரம் தீர புள் ஊர்ந்து' என கருடன் மேலே எழுந்து அருளியிருக்கிறார். இவருக்கு வைகாசி மாதத்தில் பத்து நாட்கள் உத்சவமும் தவிர தவன உத்சவம் மற்றும் மாத திருநக்ஷத்திரமான ஹஸ்தம் அன்று புறப்பாடும் நடை பெறுகிறது.


14/08/2010 அன்று ஆடி ஹஸ்தம் - வரதராஜ பெருமாள் உத்சவர் சிறிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார். புறப்பாட்டின் சில புகை படங்கள் இங்கே


அடியேன் : சம்பத்குமார்.





No comments:

Post a Comment