To search this blog

Wednesday, June 23, 2010

Thiruvallikkeni Azhagiya Singar Brahmotsavam - 2010 [திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் பிரம்மோத்சவம் புறப்பாடு}

நேற்று காலை ஸ்ரீ அழகிய சிங்கர் சேஷ வாகனத்தில் எழுந்து அருளினார்.  



இன்று காலை கருட சேவை.  ஏராளமான பக்தர்கள் பெருமானின் கோபுர வாசல் தர்சனம் கண்டு மகிழ்ந்தனர் .  பெரிய திருவடி மேல் பொலிந்து நின்ற பெருமான் கண்டீர் இங்கு 






அருளிச்செயல் கோஷ்டி 

அடியேன் : சம்பத்குமார்  

No comments:

Post a Comment