To search this blog

Sunday, June 13, 2010

Sree Parthasarathi Amavasai Purappadu [ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் அமாவாசை புறப்பாடு]

ஸ்ரீ ப்ருந்தாரண்யா  க்ஷேத்ரமாம்  திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி பெருமாளுக்கு திருவீதி புறப்பாடு மிகவும் விசேஷம்.  பெருமாளுக்கு பிரதி மாத பிறப்பு, ரோஹிணி திருவோண திருநட்சத்திரங்கள், பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் புறப்பாடு நடக்கிறது. 


அமாவாசையன்று  பெரிய மாட வீதி புறப்பாடு.  திருவல்லிகேணியில் பல புறப்பாடுகளில் பேயாழ்வார் அருளிச்செய்த  மூன்றாம் திருவந்தாதி கோஷ்டி அனுசந்திக்கப்படுகிறது.  12/06/2010 அன்று மாலை ஆறு மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு கண்டு அருளினார்.  புறப்பாட்டில் பெருமாள் படங்கள் சில இங்கே :


அடியேன் - சம்பத்குமார்






No comments:

Post a Comment