To search this blog

Sunday, May 16, 2010

Thiruvallikkeni Flower Planquin [திருவல்லிக்கேணி புஷ்ப பல்லக்கு]

ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமானின் சித்திரை பிரம்மோற்சவம் சிறப்பாக நடந்தேறியது. மே 6 (சித்திரை23) அன்று தீர்த்தவாரியும், மறு நாள் சப்தாவரணமமும், திருவாய்மொழி சாற்றுமுறை முடிந்து சிறிய தேர் புறப்படும் நடை பெற்றன.  பத்து நாட்கள்  விடையாற்றி  உத்சவம் என எம்பெருமானுக்கு உத்சவ களைப்பு தீர மண்டபத்தில் எழுந்தருள பண்ணி இசை கச்சேரிகள் நடந்தன.
மே 15(வைகாசி முதல் நாள்) இரவு சிறப்பாக அமைக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பெருமாள் உபய நாச்சிமர்களுடன் புறப்பாடு கண்டு அருளினார்.  பூ பல்லக்கு புறப்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :












அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

No comments:

Post a Comment