To search this blog

Monday, September 12, 2011

Sri Parthar Pavithrothsavam - (5) - 11092011

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கு பவித்ரோத்சவம் விமர்சையாக நடந்து வருகிறது. 

நேற்று (11/09/2011) அன்று ஐந்தாம் உத்சவம்.  மாலை உத்சவர் பார்த்தர் முத்தங்கி அணிந்து மிக அழகாக சேவை சாதித்தார். 

புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :

அடியேன் ஸ்ரீனிவாசதாசன் 







No comments:

Post a Comment