"காடுகள் ஊடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி" . ..
...
எம்பெருமான் கண்ணன் கன்றுகள் மேய்த்து வரக் கண்டு இவ்வையகமே மகிழ்ந்தது..
எம்பெருமான் கண்ணன் ஆநிரை மேய்த்தவன் - கோகுலத்தில் பசுக்களோடு வளர்ந்தவன். கோ' என்றால் பசு, 'பாலன்' என்றால் காப்பவன். பசுக்களைப்
பராமரித்ததால் அவர் கோபாலன் என்று அழைக்கப்படுகிறார். பிருந்தாவனத்தில் தினமும் காலையில் பசுக்களை மேய்க்க
அழைத்துச் செல்வதையும், மாலையில் திரும்புவதையும் கண்ணன் பெரும் பாக்கியமாகக் கருதினார்.
கண்ணன் குழலூதினால், பசுக்கள் அப்படியே மெய்மறந்து புல் மேய்வதைக்கூட நிறுத்திவிட்டு
அவனையே சுற்றி நிற்குமாம்...
Surreal ! ~ a
few years ago, at Ahobilam, took a picture of Cows returning home in the
evening after grazing – with ChatGPT added the image of Lord Krishna besides
adding some more cows … and here is the redrawn picture.
1.2.2026

.jpg)
.jpg)