To search this blog

Wednesday, August 19, 2026

Thirumangai Mannan travels and travails ~ this time across Oceans !!

 

In our School days, the most sought after prize was ‘Oxford Dictionary’ acclaimed Worldwide as the best reference to English language vocabulary.   On a different note, how long would it take for the Administrators to realize that a very important possession has been stolen !?!?

Thirumangai Āḻwār saritham  is especially fascinating because his life is closely associated with travel and pilgrimmage. Tradition presents him as one of the most widely travelling of the Āḻvārs, and his Periya Tirumozhi gives us a remarkable geographical record of the sacred places he visited and the Perumals,  he did  mangalasasanam .  He travelled length and breadth of the country - broadly from Chola country Pallava/Thondaimandalam Kongu/Chera country Karnataka/Andhra regions Northern India,  

One particularly interesting point is that his travels were not simply a pilgrimage itinerary: the very structure of the Periya Tirumozhi  suggests an Āḻvār who actually moved from one kṣhetra to another and described the local landscape, temple, deity and his own experience there.

A post not on the mangalasasanam or pasuram of the Azhwar but about the recent travel  - a pain in our throat reading how Azhwar was moved out – he was not alone !!  His Thirumeni  was stolen from the temple in Kumbakonam, along with Kalinganarthana Krishna,  Sriman Narayana  and Sridevi idols between 1957 and 1967. And years later … ..rather decades later – the guardians of the Temple workup.  Based on the complaint lodged by the temple’s executive officer on February 12, 2020, the Idol Wing traced the Thirumangai Alvar idol to Oxford University’s Ashmolean Museum, which had acquired it from an unidentified seller in 1967.  !!!! 



நாராயணா எனும் நாமம் நல்ல சுற்றத்தைத் தரும்,  ஐசுவரியத்தைத் தரும்,  அடியவர்கள் படும் துயரங்களையெல்லாம் தரைமட்டமாக்கி (நிலந்தரம்), பரமபதத்தைக் கொடுக்கும் (நீள்விசும்பு), அருளோடு கைங்கரியம் என்னும் ஸ்தானத்தையும் கொடுக்கும், வலிமை கொடுக்கும், மற்றெல்லாம் தரும். பெற்ற தாயை விட அதிகமான பரிவைத் தரும். நல்லதே தரும் சொல் ‘நாராயணா என்னும் நாமம்’.  

இத்தகு சிறப்பு வாய்ந்த பாசுரங்களை நமக்கு அளித்த கலியனது பங்கு,  ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் அதீதம்.  பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல்  என 1137 பாசுரங்கள் நமக்கு அளித்துள்ளார்.

ஸ்ரீவைணவ திவ்யதேசங்களில் அதிகமானவை மங்களாசாசனம் செய்தது நம் கலியன் எனும் திருமங்கை மன்னன்தான்.  திருநாங்கூர் திவ்யதேசங்கள் தொடங்கி, தமிழகத்தில் உள்ள பற்பல திவ்யதேசங்கள் - உயர்ந்த மலைமேல் பதரி நாராயணன், இந்தியாவை தாண்டி பனிபடர் மலைகள் கொண்ட நேபாள தேசத்தில் சாளக்ராமம் எனும் முக்திநாத் என பல திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.  திருவல்லிக்கேணி சிறப்பு விற்பெரு விழவும் என தொடங்கும் பத்து பாசுரங்கள்.   அவர் சென்ற வரிசையிலேயே அதை எல்லாம் பாடியுள்ளார் என்பது மேலும் சிறப்பு.  கலியன் என்றால் அவரது குதிரை 'ஆடல்மா' மற்றும் அவரது சிஷ்யர்கள் நினைவுக்கு வரக்கூடும்.  

இத்தகைய சிறப்பு வாய்ந்த கலியன் கடல் தாண்டி வெளிநாடு சென்றதில் வியப்பு இல்லை - சென்ற விதம் தான் நமக்கு வருத்தம் தர வல்லது.         

பழையாறை சோழர்களின் 5 தலைநகரங்களில் ஒன்றாகும். சோழர்கள் பல்லவர்களுக்கு அடங்கி இருந்த காலங்களில் வசித்த ஊரான பழையாறை பின்னாளில்  சோழர்கள் தலை எடுத்தபின் அவர்களின் 2-ஆவது தலைநகராக மாறியது. ஆறை, பழைசை, மழபாடி, பழையாறு என்ற பெயர்களெல்லாம் பழையாறை என்ற பெருநகரத்திற்குரிய பண்டைய பெயர்களாகும். காவிரிப்பூம்பட்டினம் கி.பி.4ஆம் நூற்றாண்டின் இறுதியில் கடல்கோளால் அழிந்தது. பின்பு உறையூரைச் சோழர்கள் அரசியல் தலைநகராகக் கொண்டாலும் தங்கள் வாழ்விடமாகத் தேர்வு செய்த பெருநகரம்தான் பழையாறை. 

இன்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பெற்ற அவ்வூர் சோழப்பேரரசர்கள் ஆட்சி செய்த 430 ஆண்டு காலம் தமிழக வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற பெருநகரமாக விளங்கியது. மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் காலம் வரை பழையாறை என்றழைக்கப்பட்ட இக்கோநகரம் இராஜேந்திர சோழன் காலம் முதல் ‘முடிகொண்ட சோழபுரம்‘ என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றது.   பின்னர் சுந்தர சோழன் காலத்தில் தஞ்சைக்கு தலைநகர் மாற்றப்படும் வரை பழையாறை சோழர்களுக்கு தலைநகராக விளங்கியது.

கல்கியால் எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலில் பழையாறையின் சிறப்புகள் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ராஜராஜனின் தமக்கை குந்தவை வசித்த இடமாக பழையாறை குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் ராஜராஜனின் முதல் மனைவியான வானதியும் பழையாறை நகரத்தில்தான் வசித்து வந்தார். ராஜராஜனின் தமக்கை குந்தவை பிராட்டியார் பழையாறை நகரத்தில் வசித்து வந்ததால் அரசு விஷயங்கள் பலவும் அங்கே முடிவெடுக்கப்பட்டன. இதனை சோழ அரசின் முக்கிய முடிவுகள் அனைத்தும் பழையாறையில் எடுக்கப்படுவதாக அவரது கதாபாத்திரங்கள் பல முறை கூறுகின்றன.

கல்கியின் கூற்றுப்படி பாண்டியனின் ஆபத்துதவிகள் சுந்தர சோழனை தீர்த்துக்கட்ட முயற்சித்ததால் பாதுகாப்பு கருதி அவரை தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்று விட்டனர். அதன்பின் பழையாறையின் முக்கியத்துவம் குறைந்தது.

அருள்மிகு ஸ்ரீ சுந்தரபெருமாள் கோவில் (Sundaraperumal kovil)  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்திலிருந்து - தஞ்சை செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். சோழர்கள் ஆட்சிகாலத்தில் தலைநகராக இருந்த பழையாறை இந்த ஊரிலிருந்து தென் கிழக்குத் திசையில் 8 கி. மீ தொலைவிலுள்ளது.




The University of Oxford is a collegiate research university in Oxford, England. There is evidence of teaching as early as 1096, making it one of  the oldest universities in the English-speaking world.    After disputes between students and Oxford townsfolk in 1209, some academics fled north-east to Cambridge where they established what became the University of Cambridge.  The museum opened on 24 May 1683, with naturalist Robert Plot as the first keeper.  The Ashmolean Museum of Art and Archaeology on Beaumont Street, Oxford, England, is Britain's first public museum.  

Back home the Temple town of Kumbakonam has hundreds of Temples and one can see Temple Gopurams everywhere in the city and its vicinity.  Located about 8kms West of Kumbakonam is the historical several centuries old temple of the handsome Sri  Soundara Raja Perumal in Sundara Perumal  thirukkoil  near Papanasam.  According to the sthala purana, Sundara Raja Perumal is said to be the Abhimana Perumal  for Pullam Bhoothang Kudi Rama, Lord of Azhagar Koil and Oppiliappan.There is a separate sannidhi at this temple for 18 step Karuppiah(similar to Azhagar Koil) who is the  security chieftain  for this temple.  .. .. and there is a tragic story !! 

This temple village is very much in the vicinity and buses between Kumbakonam and Thanjavur stop near the Railway station named Sundara Perumal Koil, around 2km west of Swami Malai and 5km east of Papanasam.. 

The good news today is -  Oxford has handed over  a “stolen” statue to India in the university’s latest repatriation pledge.     The university’s Ashmolean Museum was asked to return the 500-year-old sculpture of Hindu holy man Tirumankai Alvar, alleged to have been stolen from a temple.  The Oxford museum agreed to hand over the artwork following pressure from India, which has been conducting a quiet campaign to reclaim treasures from Britain.   

A press release of the Ashmolean museum read : 

In Nov 2019, an independent scholar brought new research to our attention relating to the provenance of an Indian 16th-century bronze of Saint Tirumankai Alvar which was acquired by the Ashmolean at Sothebys in 1967.  Research in the photo archives of the Institut Français de Pondichery and the Ecole française d’Extrême Orient (IFP-EFEO) appears to show the same bronze in the temple of Shri Soundarrajaperumal Kovil in Tamil Nadu in 1957.  The Ashmolean was informed that the bronze is one of a number of objects in collections in Europe and the United States identified by this researcher through the IFP-EFEO archive.

Although there was no claim against the object, the Museum brought the matter to the attention of the Indian High Commission on 16 December 2019, requesting any further information (including possible police records) that would help establish the object’s provenance; and noting that we were open to holding discussions about the possible repatriation of the sculpture. The Indian High Commissioner acknowledged our letter on 24 December 2019 and informed us that the matter and the information we provided had been forwarded to the Indian authorities; and expressed appreciation that the University of Oxford and the Ashmolean had been proactive in this matter.

The Museum received a formal claim for the bronze from the Indian High Commissioner on 3 March 2020.  In order to complete ‘due-diligence’ investigations and build a more accurate provenance for the object, a member of Ashmolean staff planned to visit India in May 2020, but this was postponed by the pandemic.  The journey took place in July 2022 when the Ashmolean’s Curator of Indian Art met police officers from the Idol Wing and senior officials of the Archaeological Survey of India (ASI), the French Institute, Shri Nagaswamy Temple (Icon Centre), and Shri Soundararaja Perumal Temple.  ASI officials asked the Museum to undertake metal analysis of the bronze, which has been submitted to the ASI who will, in turn, complete a report on the object and its known provenance.

The Museum acquired the statue in good faith in 1967.  According to the Sotheby’s catalogue, the bronze was sold by the private collector, Dr J R Belmont (1886-1981).   




A monumental win for heritage restitution and living temple culture! This Chola-style bronze depiction of Thirumangai Azhwar—holding his trademark sword (Vel) and shield—is not just an exquisite artifact, but a sacred figure integral to local temple rituals. Returning a stolen icon back to Sundaraperumal Kovil after nearly seven decades restores crucial cultural memory and continuity. Immense gratitude to the researchers, historians, and legal custodians who tirelessly trace provenance and bring lost sacred bronzes home.

Now after many decades, the vigraham of Kaliyan, [Thirumangai Mannan] is restored to   Arulmigu Soundararaja Perumal Temple in Kumbakonam, Thanjavur District. Through the coordinated efforts of the Idol Wing, Archaeological Survey of India and other agencies and great persons like Mr Vijayakumar [@poetryinstone; Co-founder India Pride Project , Author : The Idol Thief. Art Enthusiast, Blogger vj.episteme@gmail.com] the vigraham  was successfully recovered and brought back to Tamil Nadu on 16.08.2026. 

600-year-old Thirumangai Alwar statue belonging to Sri Soundararaja Perumal Kovil, Kumbakonam, Tamil Nadu, which was stolen in the 1950s, has returned to its motherland after a long struggle.It is no showpiece or art – it is Lord meant for worship in a Temple, not meant to be kept in Art galleries for viewing – such religious ones going missing, people not even knowing that they went missing is heart-breaking.  Worser still,  the idols of Kalinganarthana Krishna,  MahaVishnu and Sridevi also Thirumangai Azhwar had been  replaced with fake images at the temple about 60 years ago and this had gone unnoticed all these years, the police said.  




Blissfully unaware of all such occurrences with nil reaction, meantime, we continue to go to Temples once a while and complain about we having to wait sometime for darshan and not getting Prasad and more !   

"நம்மை உய்விக்கும் - நலம் தரும் சொல் - நாராயணா என்னும் நாமமே''

என அறுதியிட்டு உரைத்த திருமங்கை மன்னன் தாள்கள் பணிவோம்.

வாட்கலியன்  பரகாலன் மங்கையர்கோன் வாழியே .. .. ..

 
 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
8.6.2024
 
Dedicated to Sri Vijayakumar, Pon Manickavel and the few individual who have done so much in protecting our heritage 

 


En route Kumbakonam to Thanjavur line – lies this small Railway station Sundara Perumal Koil Rl Station, Vellalapillayampetta, TN 614208. In the Railway line, after Kumbakonam, it is Darasuram – Swamimalai – Sundaraperumal Kovil – Papanasam … .. ..

For a change, the photos here are not the ones taken by me but taken from various web sources of Twitter & FB 

 

 

No comments:

Post a Comment