To search this blog

Saturday, June 4, 2022

Emperumanukke Samarpanam !! ! sarvam SriKrishnarpanam !!

 पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति ।

तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मनः ॥९- २६॥ 

பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் யோ மே ப⁴க்த்யா ப்ரயச்ச²தி |

தத³ஹம் ப⁴க்த்யுபஹ்ருதமஸ்²நாமி ப்ரயதாத்மந: || 9- 26|| 

இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் - இங்கு உள்ளவை அனைத்துமே எம்பெருமானுக்கே உரியதாயின !!  

அவற்றி அன்புடனும் பக்தியுடனும் - எம்பெருமானுக்கே அளித்து அந்த பிரசாதத்தை பாங்குடன் கொள்வோமே !!



No comments:

Post a Comment