To search this blog

Thursday, May 26, 2022

Vaikasi Ekadasi purappau 2022

தேரோட்டும் சாரதியின் தெய்வீக அலங்காரம் -  சிரத்தினில் மணிமகுடம் பளபளக்க - வந்து நின்றான் கண்ணன் வந்து நின்றான்  (திரு கே வீரமணி அவர்கள் பாடலில் இருந்து) 

திருவாபரணங்கள், நீலமேகம், விருட்சி மாலை, மல்லி , மகிழம்பூ  மாலைகள், காசு மாலை -  அணிந்து அற்புத தரிசனம். 

வைகாசி ஏகாதசி  புறப்பாட்டில் ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் இன்று 26.5.2022 



No comments:

Post a Comment