To search this blog

Sunday, May 1, 2022

Num Iramanusan Thiruvadi paninthoam !!

நானிலத்தில் எவ்வுயிர்க்கும்  - ஒன்றும் குறையில்லை !!! 

கண்ணன் எம்பெருமானின் திருவடிகளை பற்றியவரான மாறன் அடிபணிந்து உய்ந்த பகவத் இராமானுஜர்தம்  திருவடி நிலைகளாக விளங்குகின்ற மணவாள மாமுனிகளை அடைந்தவர்களுக்கு, உறு துயர் அடையாவே! 

எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர் இன்று மாலை  [1.5.2022] திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் சேவை சாதித்து அருளியபடி !! 



No comments:

Post a Comment